Karai Kaanaa Kaathalae
கரை காணா காதலே – 13
அங்கு நடந்து கொண்டிருந்த எதையும் மஹதி கவனிக்கவே இல்லை.. அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளி வரவே இல்லை... யாரோ அங்கு வந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது வரை தெரிந்திருந்தது.. ஆனால் அது யார் என்ன என்பது அவளுக்கு தெரியவில்லை...
அதை தெரிந்து வைத்திருந்தால் எதிர் வர போகும்...
கரை காணா காதலே – 9
அந்த பிரமாண்டமான மாலில் உள்ள, பட்டு புடைவகளுக்கு என்று பிரசித்தி பெற்ற அந்த டெக்ஸ்டைல் ஷாப்பிற்குள் நுழைந்தனர் ரமேஷ் மற்றும் ப்ரியா குடும்பத்தினர்..
ரமேஷ் வீட்டில் எல்லாரும் வந்திருக்க, ப்ரியா வீட்டிலும் அவள் அத்தை தனலக்ஷ்மி – கணேசன் தம்பதியர் உள்பட அனைவரும் வந்திருந்தனர்..
முதலில் ப்ரியாவை அழைத்து செல்ல...
கரை காணா காதலே – 12
அவர்கள் அழைக்கும் தோரணையிலேயே, அவர்கள் சீனியர் என்பதை மஹதியும், நிமிஷாவும் அறிந்து கொண்டனர்... உடனே இருவரையும் ஒரு பயம் கலந்த படபடப்பு தொற்றிக் கொண்டது..
அவர்கள் ராகிங் செய்ய தான் அழைத்திருந்தனர்... ராகிங் இன்றளவில் கல்லூரிகளில் தடை செய்யப்பாட்டு இருந்தாலும், ஒரு சில கல்லூரிகளிலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன...
விளையாட்டாய்...
கரை காணா காதலே – 10
அந்த கல்யாண மண்டபம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளாலும், அலங்காரங்களினாலும், ஜொலித்து கொண்டிருந்தது.. மணமேடையில் இல்லாத பூ வகைகள்களே இல்லை.. அனைத்தும் மேடையை அலங்கரித்து இருந்தது...
ஆம், ரமேஷ் – ப்ரியாவின் திருமண நாள் தான்..
அந்த மண்டபம் முழுவதுமே ஜனத்திரளில் நிறைந்து கொண்டிருந்தது.. ப்ரியா வீட்டில் முதல் கல்யாணம்,...
கரை காணா காதலே – 7
வீட்டிலிருந்து கிளம்பிய மஹதி அவளுடைய கம்பெனிக்கு வந்தடைந்தாள். ஒருவழியாய் மனதில் இருப்பதை அவளின் அம்மாவிடம் சொல்லியாகிவிட்ட திருப்தி அவளுக்கு.. இனி எதுவானாலும் பார்த்துகொள்ளலாம் என்ற ஒரு உறுதி வரவும்,
“போனதும் அந்த சிங்கப்பூர் யூனிவெர்சிட்டிக்கு அப்ளிகேஷன் அப்பளை பண்ணிடணும்..” என்று தன்னுள் பேசியவாறே அவளது அறைக்கு வந்தவள் கதவை...
கரை காணா காதலே – 14
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோரும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
இளையராஜாவின் இசையில், வாலியின் வரிகளில்,...
கரை காணா காதலே – 8
ரமேஷ் ப்ரியாவை சந்தித்து ஒரு வாரம் சென்று இருந்தது...
அவன் கம்பெனியின் ப்ராஜெக்ட் விஷயமாக மஹதியை சந்திப்பதற்காக மாலை அவள் கம்பெனிக்கு சென்று இருந்தான்.. அங்கு சென்றவனுக்கோ இன்ப அதிர்ச்சி..
அங்கு மஹதியின் அறையில் ப்ரியா இருந்தாள்.. அவளை கண்டவன் இனிமையாய் அதிர்ந்தான்...
“ஹேய் ரியா நீ எங்க இங்க ???” என்று...