Emai Aalum Niranthara
கணபதியே அருள்வாய்
எமை ஆளும் நிரந்தரா
அத்தியாயம் ஒன்று :
உனக்கான என் தவங்கள் தவமாய் பார்க்கப் படவில்லை ஏன் ?
“சைந்தவி” என்ற ப்ரியாவின் குரலிற்கு திரும்பியவள், என்ன என்பது போன்ற பார்வையை கொடுத்தாள்.
“திஸ் இஸ் நாட் வொர்கிங் ப்ளீஸ் செக்” எனக் கேட்கவும்,
தன்னுடைய கம்ப்யுடர் மானிட்டரை விட்டு எழுந்து பக்கத்தில் இருந்த ப்ரியாவின்...