Short Stories
அம்மாவின் குரலுக்கும் கடிகாரத்தின் கூக்குரலுக்கும் டிமிக்கி தந்து,
‘இன்னும் ஐந்தே நிமிடங்கள் அம்மா!’ என்று எப்போதும் கொஞ்சிக் குலாவி காலையில் விழிக்க மறுக்கும் பிள்ளைகள், அன்று மட்டும் ஆதவனை விட விரைந்து எழுந்தனர்.
அதற்குக் காரணம் அன்று சரஸ்வதி பூஜை....
அது ஒரு அழகிய கூட்டுக் குடும்பம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டு உறுப்பினர்கள், பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர். செல்வியும், அவள் ஓரகத்தி (Co-Sister) வாணியும் வகைவகையான பலகாரங்கள் சமைக்க, காய்ந்த எண்ணெய் வாசம் வீடெங்கும் பரவியது. பலகாரங்களை ருசித்தபடி, தீபாவளி ஊதிய பணத்தின் வரவு-செலவு கணக்குகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர்,...
மணியோசை கேட்டதும், அத்தனை நேரம் அளவளாவி கொண்டிருந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள், தங்கள் இருக்கைகளுக்கு திரும்பி வந்து, அமைதியாய் அமர்ந்தனர். மாணவர்களின் வணக்கங்களுக்கு தலையசைத்தபடி, ஆசிரியரும் உள்ளே நுழைந்தார். வழக்கமான பணிகளை செய்து முடித்த பின், ஆசிரியர் பாடம் கற்பிக்க ஆயத்தமானார்.
கரும்பலகையில்...