Wednesday, July 15, 2026

    Puthu Puthu Arthangal

    புதுப்புது அர்த்தங்கள்… நாள் – 31 (1) அத்தியாயம் 85 சிறிது நேர அமைதிக்குப் பின், விஸ்வா,“நீ வெளிப்படையாக பேசாததால், உன் அமைதியைத் தப்பாகப் புரிந்து கொண்டேன் . நீ ஒத்துக் கொண்டுவிட்டாய் , சமாதானமாகிவிட்டாய்… என்று நினைத்து விட்டேன் . அதனால் உன்னுடைய வருத்தங்களைப் புரிந்து கொள்ளாமல், எளிதாகக் கடந்துவிட்டேன். மேலும் நீ உள்ளேயே வைத்துப்...
    புதுப்புது அர்த்தங்கள்…. நாள் - 6 அத்தியாயம் 16  விஸ்வாவின் போன் ஒலிக்க , “ஷிட்…” என்றவன் , “ஸாரி.. ஸாரி… ரஞ்சனி , இங்கே  அம்மாவிற்கு ஒரு எமர்ஜென்சி அதான் வர முடியவில்லை…” என்று படபடத்தான் . “ஓ…..! இப்போது அம்மா எப்படி இருக்காங்க? எந்த மருத்துவமனையில் இருக்கிறார்கள்? எல்லாம் ஓ.கே. தானே?” “இப்போது பயப்படும்படி ஒன்றுமில்லை ரஞ்சனி ...
    அத்தியாயம் 19 .  விஸ்வா, தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டு , ராகவ்வை அழைக்க , “சொல்லுங்க விஸ்வா… . எப்படி இருக்கிறீர்கள் ?” என்று சிநேகமாகப் பேச ,  “ எப்படி ஆரம்பிப்பது?” என்று விஸ்வா தயங்க ,  “ரஞ்சனி கிளம்பி விட்டாளா?” என்று ராகவ்வே பேச்சைத் தொடங்க, விஸ்வா கரகர குரலில், “ரஞ்சனிக்கு ஒரு விபத்து ராகவ் . மருத்துவமனையில் இருக்கிறாள்..”...
    பதுப்புது அர்த்தங்கள்….  நாள் – 17 அத்தியாயம் 48 ரஞ்சனி…… ராகவ்விற்குச் சீக்கரமே பெண் அமைய , மூன்று மாதத்தில் திருமணம் என்று முடிவாகியது . திருமண வேலை வேகம் எடுத்தது .  ரஞ்சனி, ராகவ்வைச் சீண்ட , ராகவ் வெட்கப்பட  என்று  பிள்ளைகளின் கேலி கிண்டல்களை,  ராமநாதனும் , கோகிலாவும் ரசித்தனர்.. வீட்டிற்குப் பழைய கலை வந்திருந்தது .  ராகவ்வின் மாமனார்...
    புதுப்புது அர்த்தங்கள்….. நாள் - 15 அத்தியாயம் 43 ரகு வந்த பின் , நிறைய புது வாடிக்கையாளர்கள் வர , அலுவலகத்தைப் பெரிதாக்க நினைத்தார்கள் . பக்கத்தில் இருந்து காலி இடத்தில் கட்டிடம் கட்ட  தொடங்கினர் .  எல்லா வசதிகளுடன் உடைய கட்டிடமாக , விரிவாக்கம் நடந்து கொண்டிருந்தது . இந்த புது கட்டிடத்தில் மாற்று திறனாளிகளுக்கும்...
    புதுப்புது அர்த்தங்கள்….  நாள் – 26 அத்தியாயம் 75 விஸ்வா அனைத்தையும் விவரமாகச் சொல்ல , ரகு எந்தக் குறுக்கீடும் இல்லாமல் அமைதியாக பொறுமையாக உள்வாங்கிக் கொண்டான் . “அடுத்து என்ன செய்யனும் என்று புரியாமல் நிற்கிறேன் ரகு? சந்தியாவைப் பார்க்கும் பொழுது , நான் அவளுக்குச் சரியான கணவனாக நடக்கவில்லையோ? என்ற குற்ற உணர்ச்சி என்னைக் கொல்கிறது..”...

    Puthu Puthu Arthangal 3

    0
    புதுப் புது அர்த்தங்கள்…. நாள்-3 அத்தியாயம் 7 சங்கரன் இதைக் கவனித்து , ‘நாளை பிரச்சினைகள் வந்தால் மகன் கஷ்டப்படுவான்’ என்பதை உணர்ந்தார் .  தான் நேரிடையாக தலையிட்டால்  பிடிக்காது ,  ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்பதை உணர்ந்து ,  ராஜியிடமே  தன்மையாகப் பேசி , அவரை யோசிக்க வைத்து, செயல்படுத்த முயன்றார்.  பெரும்பாலும் தோல்வியையே தழுவினார் . மகன்...
    அத்தியாயம் 10* சாந்தியிடம் கோகிலா பேச , ராஜேஸ்வரி பற்றியும் , மற்ற குடும்ப உறவுகள் பற்றியும் விளக்கமாகக் கூறினாள் .  “மாப்பிள்ளை…..” என்று கோகிலா கேட்க , “நல்ல பிள்ளை தான். ஆனால் வீட்டுக்கு ஒரே பிள்ளை . கொஞ்சம் அம்மா பிள்ளை……”என்று இழுத்தார் . “அது இயல்பு தானே அக்கா…” என்றார் கோகிலா “ஆம் , ரஞ்சனி பக்குவமான...
    புதுப்புது அர்த்தங்கள்…. நாள்   -  22 அத்தியாயம் 62 ரகு வந்து அழைத்ததாலும் , தொழில் ரீதியான சந்திப்புகளைத் தவிர்க்க முடியாது என்பதாலும் , கூட்டத்தில்  சந்தித்து விட்டால் பின்னால் சந்திக்க நேரிட்டால் சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்து விஸ்வா வரவேற்பிற்குச் செல்லலாம் என்று முடிவு செய்தான் . மேலும் ரகு வரவேற்பிற்குச் செல்லவில்லை என்றால் சந்தியாவிற்குப்...
    புதுப்புது அர்த்தங்கள்…..  நாள் – 18 அத்தியாயம் 51 சந்தியா…… தூத்துக்குடியிலும்  சந்தியா பெரிதாக யாருடனும் பேசவில்லை . அமைதியாகவே இருந்தாள் . முதல் வாரங்களில் சாப்பிடவே மிகவும் சிரமப்பட்டாள் . ரத்த சோகையால் மிகவும் சோர்வாகவே இருந்தாள் . பெரும்பாலும் ஆகாஷை அம்பிகாவும் விந்தியாவும் பார்த்துக் கொண்டார்கள் . நலம் விசாரிக்க வரும் உறவினர்களோடு கூட  அளவாகத் தான் பேசினாள்...
    புதுப்புது அர்த்தங்கள்….  நாள்-10 அத்தியாயம் 29 ரஞ்சனி வீட்டுக்குச் சென்ற பின் , மருத்துவர் அறிவுறுத்திய  அனைத்தையும் தவறாது கடைபிடித்தாள் .  அஞ்சலி வலியால் சோர்வாகும்  போது, அவளை ஊக்கப்படுத்தினர் .  ஓடி ஆடி விளையாடிய மகள் , கட்டை உதவியோடு வலம் வருவதைக் கண்டு நொந்தனர் . கண்ணீர் விட்டனர். ஆயினும் அவள் முன் தைரியமாக இருப்பது போல்...
    புதுப்புது அர்த்தங்கள்….  நாள் – 27 அத்தியாயம்  விஸ்வா மெதுவாக மருத்துவர் சொன்ன விவரங்களைச் சொன்னான் . “பின் எனக்குப் பயமாக இருக்கிறது அப்பா . மனநல மருத்துவர் என்றெல்லாம் பேசுகிறார்…” என்று கண்கலங்க , “முதலில் தைரியமாக இரு , மனநல மருத்துவரைப் பார்ப்பது ஒன்றும் பெரிய குற்றமோ , தப்போ  இல்லை . உடலுக்கு வருவது...

    Puthu Puthu Arthangal 1

    0
    அத்தியாயம் 1 மதுரை புறநகர் பகுதியில் அமைந்துள்ளது  அந்த அழகிய  வீடு. இந்த வீட்டு மனிதர்கள் ரசனைமிக்கவர்கள் என்பதைப் பறைசாற்றுவது போல் அமைந்திருந்தது அந்த வீடு . வீட்டைச் சுற்றி நன்றாக இடம் விட்டுக் கட்டி அதில் அழகிய தோட்டமும் அமைத்திருந்தனர் . அதை நன்றாகப் பராமரித்தனர் . அந்த எண்ணத்தை மெய்ப்பிப்பது போல் , அதிகாலை மார்கழிக்காற்று...
    புதுப்புது அர்த்தங்கள்….   நாள் - 8 அத்தியாயம் -22 அதிகாலை அவள் பெற்றோர்கள், அவளைப் பார்க்க சென்ற போது,, அவளிடம் காலைப் பற்றி பேசாமல் ,  “சீக்கிரம் சரியாகிவிடும்..” என்று நம்பிக்கையூட்டி விட்டு வந்தார்கள். அவளும் அரை மயக்கத்தில் இருக்க , அவளுக்குக் காலைப் பற்றித் தெரிந்திருக்க வில்லை, ‘சரி’ என்று மட்டும் தலையாட்டினாள் “பத்துமணிக்கு டாக்டரைப் பார்க்கலாம்…”...
    புதுப்புது அர்த்தங்கள்….. நாள்-9 அத்தியாயம் 26 மாலை சங்கரன்  எழுந்து வரும் பொழுது வீடு அமைதியைத் தத்தெடுத்திருக்க ,  காபியுடன் வந்த சுதாவிடம் , “அம்மா எங்கே?” என்று விசாரித்தார்   “கோவிலுக்கு போயிருக்கிறார்கள் ஐயா .” “விஸ்வா?” “அண்ணன் கடைக்குக் கிளம்பிவிட்டார்.” “ஓ…. !”:என்று மட்டும் சொன்னவர், பின் அவர் மருத்துவமனைக்குச்  சென்றார்  .  இவர் உள்ளே நுழைந்தவுடனே , அனைவரின் பார்வையும் அவர் பின்னால்...
    புதுப்புது அர்த்தங்கள்…. நாள்- 32(1)  (இறுதி அத்தியாயம்) அத்தியாயம் 87 மறுநாள் காலை உணவு வேளையில் விஸ்வா,  ராஜியிடம் பேச முயல , அவர் அமைதியே கடைபிடித்தார் .  விஸ்வா சங்கரனையே பார்க்க , அவர் கண்களால் தைரியப்படுத்த , “ஸாரி அம்மா ,  அப்பா சொன்னார் தானே , ஒரு பதட்டத்தில்… ஸாரி அம்மா…” என்று கையைப் பிடித்தான்...
    புதுப்புது அர்த்தங்கள்….   நாள்-16 அத்தியாயம் 46 ரஞ்சனி…… ரஞ்சனி என்னதான் தைரியமான பெண்ணென்றாலும் , மாலை வீட்டுக்கு போய் கால்களை கலட்டும் போது ஏற்படும் வலி , வீட்டில் ஸிடிக்கின் துணையோடு உலா வரும்போது , தூங்கி இழுந்த பின் கழிப்பறைக்குப் போக ஸிடிக்கின் துணையை நாடும் போது துவண்டு தான் போனாள். சில நேரங்களில் வெளியே செல்லும்...
    புதுப்புது அர்த்தங்கள்…. நாள் – 21 அத்தியாயம் 60 ரஞ்சனி…… தன் பெற்றோர்கள் வர , மதியமாகிவிடும் என்பதாலும் ஏற்கனவே விடுமுறை எடுத்தாலும்  ரஞ்சனி வேலைக்குக் கிளம்பினாள் . ஆனால் மனதில் சின்ன பரிதவிப்புடனே இருந்தாள் .  அவள் பதட்டத்தைக் கண்ட ரகு , யாருக்கும் தெரியாமல் கண்களால் ஆறுதல் சொன்னான் .  ஆனாலும் ரஞ்சனி தெளிவில்லாமலே இருந்தாள் .  இனி, சைகையோ...
    புதுப் புது அர்த்தங்கள்…. நாள் -5 அத்தியாயம் 13 அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில் இரு குடும்பமும் இறங்க , ஜோசியர் மூன்று தேதிகள் கொடுக்க ,  ஐந்து மாதத்திற்குப் பிறகான தேதிக்கே , நல்ல மண்டபம் மற்றும் பிரபல சமையல்காரர் போன்ற விசயங்களும் ஒத்து  வர , அதையே முடிவு செய்தனர் .  மூன்று மாதத்திற்குப் பிறகு ,...
    புதுப்புது அர்த்தங்கள்….. நாள்-12 (1) அத்தியாயம் 33 சந்தியா….. இங்கே விஸ்வாவிற்குத் திருமணம் , வரவேற்பு , விருந்து என்று எல்லாம் முடிந்தது  . சந்தியா விருப்பப்பட்டது போல் தேனிலவுக்கு  சுவிஸ் சென்று ஒரு வாரம் தங்கி வந்தனர் . புதுமண தம்பதிகளுக்கான அனைத்துக் கொண்டாட்டங்களுடன், மகிழ்வுடன் முதல் மூன்று மாதங்கள் சென்றன .  இயல்பு வாழ்கைக்குத் திரும்பினர் ....
    error: Content is protected !!