Tuesday, July 8, 2025

    NNS 13

    0

    NNS 12

    0

    NNS 10

    0

    NNS 9

    0

    NNS 8

    0

    NNS

    NNS 7

    0
    அத்தியாயம் 07 ஜனனிக்கு மனதில் ஏதோ ஒரு உறுத்தல், ஒவ்வாமை! கார்த்திக்கோடு மகிழ்வாக இருந்தாலும், இந்த மகிழ்வு எத்தகையது என்ற குழப்பம். தனக்கு கார்த்திக்கை பிடிக்குமே, அந்த அளவிற்கு அவனுக்கும் என் மீது நேசமிருக்கிறதா? என்ற கேள்வி!  அவ்வாறெல்லாம் இல்லையென்று சொல்லிவிட்டானே இன்னும் என்ன சந்தேகம்? புத்தி கேட்டாலும் மனது முரண்டியது. அது எப்படி அவர்களும் நானும்...

    NNS 06

    0
    அத்தியாயம் 06 காலை ஏழு மணியளவில் கண் விழித்த ஜனனி முதலில் சென்று குளித்து வந்து, பின் கார்த்திக்கை எழுப்பி விட்டாள். படுக்கையைச் சீர் படுத்தியவள், அதன் பின் சமையலறை நோக்கிச் சென்றாள்.  எதிரே வந்த சுகந்தி இருவருக்குமான காபியைத் தர, மலர்ந்த முகமாக வாங்கிக் கொண்டவள் மீண்டும் அறைக்குள் வந்தாள். சற்று முன்பாகவே விழித்திருக்க வேண்டுமோ?...

    NNS 5

    0
    அத்தியாயம் 05 அன்று திருமணத்திற்கு உடை எடுக்கக் கடைக்கு வந்திருந்தனர். ஜனனியின் வீட்டினர் மட்டுமல்லாது சிவகாமியின் வீட்டில் பிள்ளைகளையும் குடும்பத்தோடு அழைத்திருந்தனர்.  “கார்த்திக் உனக்கு இருக்கிற ஒரே மச்சினி நான், எனக்கு இரண்டு ட்ரெஸ் வேண்டும்..” என ரோகிணி உரிமையாகக் கேட்க, “அப்போ எனக்கு மூன்று வேண்டும்..” என தர்ஷினி இடையில் கேட்டாள்.  முகம் மலர, சின்னச் சிரிப்போடு,...

    NNS 4

    0
    அத்தியாயம் 04 வீட்டிற்கு வந்த பின் கார்த்திக்கிடம் திலகவதி விஷயத்தை தெரிவிக்க, எதிர்பாராது அதிர்ந்தான். அப்போது தான் சுகந்தி, காயத்திரியின் கிண்டலும் அதற்கு ஜனனி கொண்ட மௌனத்திற்குமான அர்த்தம் புரிந்தது.  “ஏன்மா ஜனனிக்கு நல்ல வரன் வந்திருந்தால் செய்யட்டுமே, நீங்க ஏன் தடுக்குறீங்க..?”  “அடேய்! நான் என்ன கெடுதலா செய்தேன்? நல்லதிற்கு தானே செய்தேன்..!” சலிப்புற்றவன், “ப்ச்.. எனக்கு இப்போ...

    NNS 2

    0
    நெஞ்சில் நின்றாளச் சொல்லடி! -மித்ரா அத்தியாயம் 02 தன் பிரிதுயர் தாங்காது தன் கையணைப்பிற்குள் சிலிர்த்துக் கொண்டிருக்க, மேலும் இறுக அணைத்தவள் அதன் பிடரி முடிகளை அளந்து ஆறுதலாய் தடவிக் கொடுத்து கொண்டிருந்தாள் ஜனனி.  “ம்ம், போதும் போதும் மிச்சத்தை ஈவினிங் வந்து கொஞ்சிக்கலாம்” எனக் கேட்ட, அன்னை வேணியின் குரலில் மெல்ல அதனிடமிருந்து பிரிந்தவள் இறுதியாய் அதன்...

    NNS 1

    0
    நெஞ்சில் நின்றாளச் சொல்லடி! –மித்ரா அத்தியாயம் 01 படைத்தவன் கண்ணீருக்கு நிறம் கொடுத்திருந்தால் அவள் கண்ணீர் இந்த நேரம் ஒரு காவியத்தையே ஓவியமாகத் தீட்டியிருக்கும். ஆனாலும் இல்லாதது நல்லது தான். யாருமறியாத, கறைபடியாத, மௌனமான கண்ணீராய் போயிற்று!  தலையணையில் ஒருக்களித்துப் படுத்திருந்தவளின் கண்ணீர் துடைக்க துடைக்க ஊற்றாக வந்து கொண்டே இருந்தது. எதற்கும் இப்படி உடைந்து அழுபவள் அல்ல...
    error: Content is protected !!