NEN
7
அவள் தந்தையின் இறப்பன்று தான் ஆருத்ரனை முதன் முதலாய் பார்த்தாள். முதல் நாள் இரவு நன்றாகத் தான் பேசிக் கொண்டிருந்தார் மகளிடத்தில். சீக்கிரமே ஊருக்கு பணிமாற்றல் கிடைத்துவிடும் அங்கு சென்றுவிடலாம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தவர் இரவு உறங்கி விடிந்த பொழுதில் உயிருடன் இல்லை.
அவளுக்கு தந்தையை தங்கள் ஊருக்கு கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம்....
6
“ருத்ரா”
“ம்மா”
“என்னாச்சுன்னு எனக்கு உண்மையை சொல்லு”
“என்ன உண்மைமா??”
“அந்த பொண்ணை நீ எப்படி கல்யாணம் பண்ணே?? எதாச்சும் மிரட்டி கட்டிக்கிட்டியாடா?? என்னடா நடந்துச்சு?? அந்த பொண்ணு மூணு நாளா சாப்பிடாம மயங்கியிருக்கான்னா நீ என்ன பண்ணே??”
“உனக்கு அந்த பிள்ளைக்கும் என்ன பிரச்சனைன்னு சொல்லு?? எனக்கு தெரியும்டா நீ அந்த பொண்ணை ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்கேன்னு. உன்கிட்ட இதெல்லாம் பேசக்கூடாதுன்னு...
5
அருளாசினி டைனிங் டேபிளில் அமர்ந்து காய்கறிகளை கத்தியால் வெட்டிக் கொண்டிருந்தாள். அப்போது தான் அன்னப்பூரணி அவள் இடைப்பகுதியை கவனித்தார். அதில் அழுத்தமாய் ருத்ரனின் விரல்கள் தெரிய தன் மகனின் செயலை அவரால் மன்னிக்கவே முடியவில்லை.
எப்படியும் அவனை தனியே அழைத்து அது குறித்து பேச வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டார். அருளாசினி தாளிப்பை எல்லாம் செய்தாள்,...
4
ருத்ரன் பதினோரு மணி போலத்தான் வீட்டிற்கே வந்தான். அவன் நடையில் என்றுமில்லாத தள்ளாட்டம் இன்று. பூரணி இருக்கிற கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி திட்டிக்கொண்டே வாயிலுக்கு வந்தார் மகனை அழைத்துச் செல்ல.
“ஏன்டா லோகு உனக்காச்சும் அறிவிருக்க வேணாம். அவனுக்கு இப்போ தானே கல்யாணம் ஆகி இருக்கு, அவனைப் போய் குடிக்க வைச்சு கூட்டிட்டு வந்திருக்க”
“மோவ் நான்...
3
அஞ்சனாவை பார்த்த போதே அவள் கணித்திருந்தாள் ஆருத்ரன் சொன்ன பெண் அவளாகத் தானிருக்கும் என்று. அதனால் பெரிதாய் அவளை கண்டுக்கொள்ளவில்லை அவள்.
“என்ன அப்படியே ஷாக் ஆகிட்டியா??”
“இல்லை”
“இல்லையா!! ஓ!! முன்னாடியே சொல்லியாச்சா”
“இப்படி ஒரு விஷயம்ன்னு சொன்னாங்க. அது நீங்கன்னு நானா தான் தெரிஞ்சுக்கிட்டேன்”
“என்னை மாதிரி தான் நீயும் ஆகப்போறே” என்று அவள் சொல்ல ருத்ரன் அவளை...
2
அருளாசினியை விடியும் வேளையில் தான் உறங்கவிட்டிருந்தான் அவள் கணவன் ஆருத்ரன். ஆனாலும் எப்போதும் விழிக்கும் நேரத்திற்கு தன்னைப் போல அவள் கண்கள் திறந்தாள்.
எழுந்திருக்க முயல ருத்ரனின் கரம் அவள் இடையில் அழுத்தமாய் விழுந்திருந்தது. அதை தள்ள அவள் முயற்சிக்க அசைக்க முடியவில்லை அவளால்.
உழைத்து உரமேறியிருந்த கரங்கள் அவனது. நன்றாய் காய்ப்பு காய்ச்சி சொரசொரவென்றிருந்தது. மீண்டும்...
1
வடசென்னையின் முக்கிய பகுதியான ராயபுரத்தின் ஒரு பகுதி அது. மாளிகை என்று சொல்ல முடியாவிட்டாலும் நல்ல பெரிய மாடி வீடு அது, புதிதாய் கட்டப்பட்டிருந்த வீடு. அதன் முன் பகுதியில் இன்னமும் பிரிக்கப்படாத பந்தல் மாலை நேரக்காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.
வாழை மரமும் என்னால் கணம் தாங்க முடியவில்லை எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடுவேன் என்பதாக...