Wednesday, July 22, 2026

    Nee Ninaivaa Unarvaa

    தன் வீட்டிற்கு வந்த மகளையும் மருமகனையும் பார்த்த ரவிக் குமாருக்கும், காயத்ரிக்கும் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. அதிலும் ஆராவின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்தவர்களுக்கு மனம் நிறைந்து போனது. சுலோச்சனாவோ தன் பேத்தியை நீவி நீவிப் பார்க்க, அதைப் பார்த்த தேவ்விற்கு கூட சிரிப்பு வந்தது. “உங்க பாட்டி என்ன உன்னை இந்த தடவு தடவுறாங்க?...
    அத்யாயம் 22: தேவ் கோபமாக செல்லவும் ஆரா என்ன செய்வதென்று புரியாமல் முழித்துக் கொண்டிருக்க, சிவகாமிக்கும் அதே நிலைதான். “இவன் பண்ண அந்த கேடுகெட்ட வேலைக்கு  நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் ஆரா. இவனுக்கு வர வர ஏன் தான் புத்தி இப்படி போகுதோன்னு தெரியலை. ஆனா, கண்டிப்பா இன்னொரு முறை இப்படி நடந்துக்க மாட்டான்மா” என்றார்...
    “உன்னால தாங்க முடியாது. அதுவும் மித்ராவை அப்படி நினைச்சு கூட பார்த்திருக்க மாட்ட. இதோ இப்ப பீல் பண்ற மாதிரி பண்ணுவ. அதான் உனக்குத் தெரியாம போய் வார்ன் பண்ணிட்டு வந்தேன். ஆனா ஏற்கனவே உன் கண்ணுல சிக்கியிருப்பான்னு எனக்குத் தெரியாம போச்சு. அப்பறம் மேடம் என்ன சொன்னிங்க? கேள்வி கேட்க மாட்டிங்க? ஆனா...
    அத்யாயம் 21: சுவற்றை வெறித்த படி அமர்ந்திருந்த ஆரண்யாவின் மனம் ஒரு நிலையில் இல்லை. மித்ராவின் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததை அவ்வப்போது அவள் உணர்ந்திருந்தாலும், அது இப்படியாக இருக்கும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. உயிர் தோழியாய் நினைத்தவள் இப்படி உடனிருந்த துரோகியாய் இருந்திருப்பாள் வேறு யாராவது கூறியிருந்தால் நிச்சயம் நம்பியிருக்க மாட்டாள் ஆரண்யா. மீண்டும் மீண்டும்...
    “ஆரா” “ம்ம்” “லவ் பண்ணலாமா?” என்றான். “பசிக்குது ஜெய்” என்றாள். “எனக்கும் தான் பசிக்குது” “எனக்கு சாப்பிடனும் ஜெய்” என்றாள். “எனக்கும் தான் சாப்பிடனும்” என்றவனை முறைத்தவள், அவனிடமிருந்து விலக முற்பட, “ஐ லவ் யு டி என் அரைவேக்காட்டுக்காரி” என்றான் அவன் நெற்றியில் முட்டி. “இப்பவாவது சொல்லத் தோணுச்சே” என்றாள். “இனி எப்பவும் சொல்லிட்டே இருக்கேன்,போதுமா?” என்றான். அவன் முன் செயினை நீட்டியவள், “இன்னும் இதை நீங்க போட்டு...
    “என்னை ரொம்ப தெரிஞ்சவர் போல பேசுறிங்க?” என்றாள் சன்ன சிரிப்புடன். “இப்ப என்னடி பிரச்சனை உனக்கு?” “நீங்கதான் பிரச்சனை. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” என்றாள் விடாமல். “அது பார்ட்டில டிரக் டேப்லட் கலந்த ஜூசை உனக்குக் குடுக்க பார்த்திருக்கா. அதை சிசிடிவி புட்டேஜ்ல பார்த்துட்டு, வார்ன் பண்றதுக்காக போனேன்” என்றான் பாதி உண்மையுடன். “மித்ரா எதுக்கு அப்படி பண்ணனும்?”...
    அத்யாயம் 20: தன் அணைப்பில் கலைந்த ஓவியமாய்  உறங்கிக் கொண்டிருந்தவளை பார்க்கத் தெவிட்டவில்லை தேவ்விற்கு. மனதில் இருந்த வெறுமை எல்லாம் நீங்கியிருந்தது அவளால். அத்தனை குழப்பங்களுக்கும், சஞ்சலங்களுக்கும் அவளையே தீர்வாகக் கொடுத்திருந்தாள் அவனுக்கு. அவனின் ஆறு வருட தவிர்ப்பிற்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைத்திருந்தாள். இருந்தாலும் போதவே இல்லை அவனுக்கு. அவனுக்கு எப்போதும் தெளியாத போதையே...
    அவள் கால்மாட்டில் அமர்ந்து அவளின் இரு பாதங்களையும் பிடித்து அதில் தலை வைத்து மன்னிப்புக் கேட்பவன் போல் குனிய, கண்கள் மூடியிருந்தாலும் உறங்காமல் இருந்தவள், அவன் செயலில் விதிர்விதிர்த்து, “என்ன பண்றிங்க சத்யா?” என்று சட்டென்று கால்களை இழுத்துக் கொள்ள  முற்பட, அவனின் பிடியில் இருந்து அவளால் பாதத்தை சற்றும் அசைக்கக் கூட முடியவில்லை. அவனின்...
    அத்யாயம் 19: பால்கனியில் நின்று இருளை வெறித்துக் கொண்டிருந்தவளின் மனதில் கேள்விகள் அனைத்தும் வரிசையாய் உலா போய் கொண்டிருக்க, அன்று யாதவன் அவளிடம் நடந்து கொண்ட முறையையும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை.அதற்கு அவள் நடந்து கொண்டது அதிகப்படி இல்லை என்றாலும், தேவ் எதுவும் நினைத்துக் கொள்வானோ என்று தான் சத்தம் கேட்டு அவள் அங்கு சென்றது. ஆனால்...
    “என்னாச்சு?” என்றாள். “இன்னும் என்ன ஆகணும்? அதான் பிளான் பண்ணி அண்ணன் தம்பிக்குள்ள சண்டையை மூட்டிவிட்டுட்ட இல்ல. இப்ப உனக்கு சந்தோஷமா?” என்றாள் சாரு. “என்ன உளர்றிங்க?” என்று அவளை முறைத்த ஆரா, “சத்யா கதவை திறங்க” என்று வெளியே இருந்து அழைக்க, “இப்போ சொல்லப் போறியா இல்லையா யாதவ்? உனக்கு எப்படி தெரியும்?” என்றான் மீண்டும். “அ..அது..! ஷூட்டிங் ஸ்பாட்ல...
    “என்ன?” என்பதைப் போல் அவன் புருவன் உயர்த்தி கேட்க, “ஒண்ணுமில்லை” என்பதைப் போல் தலையை ஆட்டினாள். சில நிமிடங்கள் அவனையே  பார்த்தவள் வெளியே வந்துவிட்டாள். “எக்ஸ்க்யூஸ் மி” என்றபடி, வேகமாய் அவள் பின்னேயே வெளியே வந்தவன், அவளை இழுத்து சுவரோடு தள்ளி நிறுத்தியவன், “என்னடி பார்வையெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு? என்ன விஷயம்?” என்றான் ரசனையுடன். “ஒன்னுமில்லையே?” என்றாள் அவன்...
    அத்யாயம் 18: கதை சொல்வதற்காக ஒரு இயக்குனர் அவர் உதவியாளருடன் வந்திருக்க, அவர்களுடன் அலுவல் அறைக்குள் புகுந்த தேவ் இன்னமும் வெளியே வந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களைக் கடந்திருந்தது. ஆராவிற்கு தான் பொழுதே போகாமல் எரிச்சலாய் இருந்தது. பகல் முழுவதும் தூங்கி எழுந்தவள், குளித்து முடித்து பிரஷ்ஷாக கீழே வர, அதிசயமாய் சாரு ஹாலில்...
    அவளின் வார்த்தைகளில் அவளை உள்ளுக்குள் மெச்சிக் கொண்டவன், அவள் சொன்ன விஷயத்தையும் விட்டுவிடவில்லை. “சைக்கிள் கேப்ல என் பொண்டாட்டியை மெண்டல்னு சொல்ற?” என்றவன் சிரிக்க, “நான் எங்க சைக்கிள் கேப்பில் சொன்னேன். டேரக்ட்டாவே தான் சொல்றேன். உங்க பொண்டாட்டி மாதிரி ஒரு சிறந்த மெண்டலை இந்த உலகத்துலையே பார்க்க முடியாது. என்ன கொஞ்சம் அழகான மெண்டல். அதான்...
    மீண்டும் தன் மொபைலில் இருந்த அந்த சிசிடிவி புட்டேஜை பார்த்தவனின் கண்களில் சிவப்பேற, பணியாளை அழைத்தவன், “யாதவ் எங்க?” என்றான். “சார் இன்னும் கீழ வரலை சார்” என்று சொல்ல, “ஓகே நீங்க போங்க” என்றவன், போனை எடுத்து யாருக்கோ அழைக்க, “சார், அந்த பேரரை விசாரிச்சதுல உங்க பிரதர் தான் மிக்ஸ் பண்ணி, உங்க பேரை சொல்லி குடுக்க...
    அத்யாயம் 17: “குற்ற உணர்ச்சிங்கிறது கொஞ்சம் கூட இல்லை. செஞ்ச தப்புக்கு கொஞ்சமாவது பீல் பண்ணுவேன்னு நினைச்சேன். ஆனா இப்பவும் அப்படியே இருக்க? இனியும் அதைத்தான் செய்வேன்னு என்கிட்டயே தைரியமா வேற சொல்ற?” என்றான் தேவ். “கண்டிப்பா. இப்பவும் சொல்றேன் யாருக்காகவும் என்னால ஆராவை விட முடியாது, அவளுக்காக கூட. இது சுயநலம், கேடுகெட்டத் தனம் இப்படி...
    “என்னோட கணிப்பு சரின்னா எங்க மேரேஜ்க்கு முன்னமே நான் தான் ஜெய்ன்ற விஷயம் உனக்குத் தெரிஞ்சிருக்கணும். ஐயம் ரைட்” என்றான் நேர் பார்வையாய். “இல்லை சார், எனக்குத் தெரியாது. நீங்க தான் ஜெய் அண்ணாவா?” என்றாள் வரவழைத்த ஆச்சர்யத்துடன். “இதை விட ஆஸ்கார் நடிப்பையெல்லாம் நான் கேமரால பார்த்துட்டேன் மித்ரா” என்றான் நக்கலாய். “சார்” என்று அவள் ஏதோ...
    காலையில் கண் விழித்தவளுக்கு தலையில் பெரிய பாறாங்கல்லைத் தூக்கி வைத்தது போல் அந்த கணம் கனத்தது.கண்களைத் திறக்க முடியாமல் திறந்தவள் அருகில் பார்க்க, அங்கு தேவ் இல்லை. “குட்மார்னிங்” என்ற குரலில் திரும்ப, அப்போது தான் குளித்து முடித்து வந்திருந்தான். “குட்மார்னிங்” என்றவளின் குரலில் சுரத்தையே இல்லை. தொண்டை எல்லாம் காந்தியது. வயிறெல்லாம் எறிவைதைப் போல் இருக்க,...
    “நான் வர மாட்டேனே” என்று அவள் தலையை ஆட்ட, “போய் குளிடி. கொஞ்சமாவது மப்பு தெளியுதான்னு பார்ப்போம்” என்றான். “மாட்டேன் மாட்டேன், குளிக்க மாட்டேன்” என்று மெத்தையில் குதிக்க, “விழுந்துராதடி” என்றவன் அவளைப் பிடித்து இழுக்க, அவன் மேலேயே சரிந்தாள். அவள் ஆட்டத்தில் அவள் இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த மறை பிரதேசங்கள் எல்லாம் அவன் கண்ணுக்கு விருந்தாக, அவனுக்குத்தான்...
    அத்யாயம் 16: “என்ன சொன்ன? திருப்பி சொல்லு?” என்றான் தேவ் ஆர்வமுடன். “ஹஹா..ஏமாந்தியா? இப்படித்தான நீ என்கிட்டே சொன்ன, அதான் நானும் சொல்லிப் பார்த்தேன்” என்று உளற, “இப்ப கூட எப்படி தெளிவா இருக்கா பாரு” என்று முணுமுணுத்தவன் காரை ஸ்டார்ட் செய்ய, அவளோ புலம்பிக் கொண்டே வந்தாள். “ஹேய் நான் பறக்குறேன். நாம பிளைட்ல போறோமா?” என்று கத்த, “கத்தாதடி”...
    பார்ட்டிக்கு வந்திருந்த செலிபிரிட்டிஸ் அனைவரையும் பார்த்த ஆராவிற்கு மயக்கம் வராத குறை தான். தங்கள் திருமணத்தில் அனைவரையும் பார்த்திருந்தாலும், இப்போது அனைவரும் வித்யாசமாய் தெரிந்தனர் அவளுக்கு. அவர்கள் அனைவரையும் பார்ட்டி உடையில் பார்த்தவளுக்கு மூச்சடைத்தது. “இதையெல்லாம் வியர் பண்ணி, நார்மலா எப்படி நடக்குறாங்க?” என்று ஒரு பக்கம் ஆராய்ச்சி செய்தாலும், பலரின் உடைகளையும், அதன் டிசைன்களையும் கண்கள்...
    error: Content is protected !!