MMMV
அவளை அமைதியாய் தன் காரில் ஏற்றி விட்டு தானும் ஏறிக்கொண்டு காரை ஓட்ட ஆரம்பித்தான் ஹரி.
அவள் கண்களை மூடி கோபத்தை கட்டுப்படுத்துவது நன்றாகவே தெரிந்தது.
அவன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவள் புறம் திரும்பி அமர்ந்தான்.
அவள் அமைதியாய் சாலையை வெறித்துக் கொண்டிருந்தாள்.
"சொல்லு கவி" என்று அவன் கேட்டதும்," நீங்கதான் சொல்லணும் மிஸ்டர் ஹரிகேஷ்" என்றாள் கவி...
கண்மணி எழுந்து தாரிகையிடம் செல்ல அவள் கண்மணியை முறைத்தாள்.
என்னடி இப்படி முகத்தை வச்சிருக்க?
அப்புறம் ஸ்ரீராம்," எங்க என்னோட தாரினு தேடிட்டு போய்டப் போறாரு!" என்று கேட்கவும் முதலில் முகம் சிவந்தவள் மீண்டும் அவளை முறைத்துக் கொண்டே ஏண்டி," நீங்க என்னோட கல்யாணத்துக்கு தான வந்தீங்க? இல்ல உங்க ஹீரோஸ் கிட்ட பேசுறதுக்கு வந்தீங்களா?" என்று...
அவன் சிரித்து விட்டு "ஈ ஏ (EA) ஃபர்ஸ்ட் ஃப்ளோர் காபி டே" இன்பர்மேஷன் போதுமா என்று கேட்டுக் கொண்டிருக்கவும் மறுமுனையில் எந்த பதிலும் இல்லை
அவன் யோசனையுடன் திரும்பவும் அங்கு சிரித்துக்கொண்டே கவி நின்றிருந்தாள்.
உடனே அவன்,"ஹரி எங்கே?" என்று கேட்கவும் சற்று தடுமாறியவள் சமாளித்துக்கொண்டு," நான் பிரண்டோட வந்தேன்" என்றாள்.
"எங்கே உன்னோட ஃப்ரண்ட்? என்று...
இப்போது சேரன் வரவும் அவரை கவனிக்கச் சென்றுவிட்டார் தேவகி.
டேபிள்மேல் இருந்த பால் தம்ளரை பார்த்தவன் கால்மேல் கால் போட்டுக்கொண்டு குடிக்க வாய்க்கு எடுத்துச் செல்லவும் அபி அவனிடம்,"எங்களுக்கும் கொஞ்சம் தரீயா அரவிந்த் எங்களுக்கு பாதாம் மில்க் ரொம்ப பிடிக்கும்!" என்றாள்.
அதற்கு அவன்," ஒரு டிராப் கூட கிடைக்காது" என சொல்லி விட்டு வேகமாய் குடிக்க...
நால்வரும் ரிசப்ஷனில் காத்திருந்தனர்.
சரியாய் பத்து நிமிடங்கள் கழித்து அங்கு வந்த ஒரு பெண் ஒருத்தி அவர்கள் நால்வரிடமும் அப்பாயின்மென்ட் ஆர்டரை கொடுத்துவிட்டு "வெல்கம் டு அவர் கம்பெனி" என்று கூறி புன்னகைத்தாள்.
"இது கனவா இல்லை நிஜமா!" என்று அவர்கள் குழப்பத்திலேயே இருக்கவும் அவள் அவர்களின் முன் இருந்த டேபிளை லேசாக தட்டவும் சுயநினைவுக்கு வந்தவர்கள்...