Thursday, April 25, 2024

    Mittaai Puyalae

    மிட்டாய் புயலே-22 சாக்க்ஷி வீட்டிலிருந்து கதீஷ், தன் வீட்டிற்கு வரும் போது, மணி இரவு பனிரெண்டை நெருங்கியிருந்தது. ‘இதெல்லாம் இப்போது பழக்கம்’ எனதான் பூங்கொடி ஏதும் கண்டுக் கொள்ளாமல் இருந்தார். ஆனால், இன்று ஏதோ உறுத்த, கதீஷுக்காக காத்திருந்தார். கண்ணில் ஒலியுடன், முகம் பிரகாசமாக உள்ளே வந்த கதீஷை காண, ஏனோ ஏக்கமாக இருந்தது பூங்கொடிக்கு. ஒரு...
    மிட்டாய் புயலே-21 இன்று காலை பதினொரு மணி, சுந்தரராஜனின் திதி முடிந்து, சாக்க்ஷியின் வீட்டில் முக்கியமான சொந்தங்கள் மட்டும் இருந்தனர். வரதன், அவர்களின் பங்காளிகள் மற்றும் சாக்க்ஷியின் தாய் மாமா, என ஆண்கள் அனைவரும் உணவு முடித்திருந்தனர். ஒவ்வெருவராக கிளம்ப, வீடு கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தது. இப்போது வரதன், சாக்க்ஷியின் தாய்மாமா மேகநாதனிடம், சாக்க்ஷி அன்று...
    மிட்டாய் புயலே-20 சாக்க்ஷி வீட்டினுள் நுழையும் போதே பேரமைதி.... சித்தி உள்ளே சமையலறையில் இருக்க, சித்தப்பா மட்டும் வெளியே அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். முறையாக வரவேற்றாள் “வாங்க சித்தப்பா” என்றாள், வரதராஜன் “வா சாக்க்ஷி, நல்லா இருக்கியா, என்னம்மா இப்படி இளைச்சு போய்ட்ட” என்றார். சாக்க்ஷி லேசாக சிரித்தாள். “சித்தி, கீர்த்தனா, கெளதம் எல்லாம் எப்படி இருக்காங்க“...
    மிட்டாய் புயலே-19 நட்பு என்ற வட்டத்திலேயே சுற்றி வந்தவன். அதை தாண்டும் போதும்,  எப்படி தன் நேசத்தை சொல்லுவது என தெரியாமல்தான், கையை முறுக்குவதும், அவளிடம் மரியாதை எதிர்பார்ப்பது என விளையாடியவன். இப்போது எவ்வகையில் அவளை கையாள்வது, என தெரியாமல் விழி பிதுங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். என்னதான் அவளுக்கு என்னனை தெரியும் என கதீஷ்...
    மிட்டாய் புயலே-18 ஜெகனுக்கு, சாக்க்க்ஷியின் மேல் எந்த வருத்தமோ, கோவமோ கிடையாது. எப்போதும் போலதான் அவளை பார்த்தார். ஆனால் சுந்தராஜன் மீதுதான் ஏதோ கோவம். ஆனால், அதை காட்ட இப்போதுதான் அந்த மனிதர் இல்லையே. எனவே, அன்று அவளின் வீட்டில் சென்று பார்த்தபோது கூட அவளைத்தான் ஊன்றி பார்த்துக் கொண்டிருந்தார் ஜெகன். அவளிடம் பழைய கல கலப்பு இல்லை...
    மிட்டாய் புயலே-17 சாக்க்ஷிக்கு முகமே இறுகிக் கிடந்தது. ஆனாலும், கண்கள் மட்டும் செல்லும், அவனையே பார்த்திருந்தது. இப்போது போனை எடுத்து “ம்மா, எடுத்தாச்சா, எங்க இருக்கீங்க ” என பேசிக் கொண்டே அவர்கள் இருக்குமிடம் நோக்கி சென்றாள். படம் முடிந்து வேலுவும் வர, லேசாக கொறித்துவிட்டு, இவர்கள் கிளம்பினர். கூடவே கிளம்பினான் கதீஷும். வேலுவும், கதீஷும், முன்னும்...
    மிட்டாய் புயலே-15 கதீஷிற்கு இப்போதுதான் சற்று நிம்மதியாக இருந்தது. அவளை தன்னால் நெருங்க முடியாது, எனவே, அவளின் பாதுகாப்பை உறுதி செய்வது போல் பார்த்துகொண்டான். அதனால் மனம் இலகுவாக இருந்தது அவனிற்கு. மிக நீண்டநாள் கழித்து இன்றுதான் இரு அக்காக்களும் வீடு வந்திருந்தனர். பிள்ளைகளுக்கு அரையாண்டு விடுமுறை எனவேதான் இந்த விஜயம். அப்படியே ஏதேனும் தம்பியிடம் பேசி...
    மிட்டாய் புயலே-15 நண்பகல் மணி பனிரெண்டரை, அவர்களின் மில்லே பரப்பரப்புடன் இருந்தது. நெல் வைக்கும் குடோனிலேயே ஒரு பகுதியை தனியாக பிரித்து, சிறுதானிய அவல் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இதோ இன்று மாலை இயந்திரங்கள் வந்துவிடும், எனவே ஒரு கையில் டீ கப்புடன், அங்கு நடந்து கொண்டிருந்த வேலைகளை மேற்பார்வை பார்த்திருந்தாள் சாக்க்ஷி. அவளருகில் வந்த செந்தில்...
    மிட்டாய் புயலே-14 இது எல்லாவற்ரையும் பார்வையாளாராக மட்டும் பார்த்துக் கொண்டிருந்த மேகலைக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. இவர்கள் இருவரின் நிலை பார்த்து “கதீஷ், நீ கிளம்புப்பா” என்றார். குரலில் கவலையோ, கோவமோ இல்லை. என்ன நடக்க வேண்டாமோ நடந்தே ஆகும் என்ற த்வனித்தான் இருந்தது. தன் கணவர் இருக்கும் போது ‘இதற்குதான், கதீஷை வர வேண்டாம்’ என்றாரோ...
    மிட்டாய் புயலே-13 சாக்க்ஷிக்கு அந்த வாரம் முழுவதும் வேலை ஓயவில்லை. அவளின் வேலை அப்படியாக இருந்ததது. அவள் நெடுநாளாக யோசித்த காரியம் இன்னும் சற்று தூரத்தில்தான் இருக்கிறது என தோன்ற தொடங்கியது. கதீஷின் ஓபனிங் முடிந்து ஒரு பத்து நாள் சென்றிருந்தது. கதிஷுக்கு அவள் வந்ததே பெரிதாக இருந்தது. மேலும் அவளுடன் சற்று நேரம் விளையாடியது. ஏதோ...
      மிட்டாய் புயலே-12 அவனின் கோவம் இவளை கொஞ்சம் யோசிக்க வைத்தது. ஆனால் மேகலை மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தார். மேகலை “சாக்க்ஷி, காலையிலேயே சிக்கிரமா போய்டுடா, அங்க எல்லோரும் உன்னை எதிர்பார்ப்பாங்க, என்ன புடவை கட்டிக்க போற” என தொடர்ந்து கேள்விகளாக கேட்டுக் கொண்டிருந்தார். சாக்க்ஷி “ம்மா, ஏன் இப்படி கேள்வியா கேட்கறீங்க, அங்க தானே பாங்க்ஷன், நான் புடைவை...
    மிட்டாய் புயலே-11 சாக்க்ஷி தினமும் மில்லிற்கு சென்றாள். கல்லூரி என்பதை அவள் கணக்கில் கொள்ளவேயில்லை. மில்லின் செய்யபாடுகள் அவளிற்கு இந்த ஒரு வாரத்தில் இப்போதுதான் புரிய தொடங்கி இருந்தன. தினபடி வேலைகள் எந்த தடையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தாலும், நீண்ட நாட்களுக்கான நெல் கொள்முதல் வேலைகள் இன்னும் தொடங்காமேலே இருந்தது. சுந்தரராஜன் இருந்த போதே பிரச்சைகள் வந்து போயின...
    மிட்டாய் புயலே-10 கதீஷ் கிடு கிடுவென வீடு வந்தவன்தான். தன் வீட்டு மனிதர்களிடம் கேள்வி கூட கேட்க பிடிக்காதவனாக, தன் இமயனை தேடி சென்றுவிட்டான். அவனிற்கு வீட்டிற்கு வந்த பிறகுதான் அவள் கொடுத்த அறையின் நினைவே வந்தது. அப்போது மட்டுமே இருந்த வலி, இப்போது இனிக்கத்தான் செய்ததது.     நண்பனாய் அவனிற்கு தெரியும்தானே அவளின் கொள்கைகள், அதில் காதல்...
    மிட்டாய் புயலே-9 திருவிழாவில், மதம் கொண்ட யானை, பாகனையே, சிதறடித்தது போல், அழகான அவர்களின் நட்பு இப்படி சின்னா பின்னாமாக கிடந்தது. இது ஏதும் தெரியாத கதீஷ், இதோ இப்போதும் கூட அவளின் அறை நோக்கியே தனது தவம் என அமர்ந்திருந்தான். தோழனாக இருந்தவன் இப்போது நேசனாகவும் தன்னவளை நெஞ்சில் தாங்க காத்துக் கொண்டிருக்கிறான்.    சாக்க்ஷியின் வீட்டில், எல்லா...
    மிட்டாய் புயலே-8   கதீஷ் சென்னை சென்றது வீட்டில் அனைவருக்கும் தெரியும். அனாலும் யாரும் ஏதும் சொல்லவில்லை. அதுதான், சாக்க்ஷிக்கு திருமணம் நடக்க போகிறதே. பின் சிறிது நாள் சென்றால் சரியவிடுவான் என அமைதியாகினர்.   அவனின் போக்கிலேயே விடலாம், சிறிதுநாள் ஏதோ ‘அவளிற்கு வரன் அமையவில்லை என ஏதோ சோகத்தில் எனக்கு சாக்க்ஷியை கட்டி வைங்கன்னு கேட்டிருப்பான்’,...
    மிட்டாய் புயலே-7 இந்த இரவு எல்லோருக்கும் வெவ்வேறு மனநிலை, இதில் சுந்தரராஜன்தான் தந்தையாக, மிகவும் கவலை கொண்டார். எல்லா தந்தையின் கனவும் போல்தான் இவருடையதும். தன் பெண்ணை மகாராணியாக உணரவைக்க கூடிய, தன்னை போல் பாதுகாக்க கூடிய, தன்னைவிட அதிகமாக அன்பு செய்யக்கூடிய, மாப்பிள்ளை பார்த்து ஊர் மெச்ச திருமண மேடை ஏற்றுவதுதான், பெண்ணை பெற்ற அப்பாக்களின்...
    மிட்டாய் புயலே-6 ப்ரகதீஷ் மற்றும் சாக்க்ஷியின் குடும்பத்திற்கு முக்கிய தொழிலே ரைஸ் மில்தான். அது அவர்களின் வழி வழியான தொழில், அதுவும் கூட அவர்களின் இந்த குடும்ப விலகலுக்கு காரணமாக இருக்கலாம். பிள்ளைகளின் இனிஷியலை கொண்டு தொடங்கியதனால், எப்போதும் ஒரு போட்டி இருக்கும் அவர்களுக்குள். அது வீட்டிலும் ஒலிக்கும். இந்த நிலையில், பூங்கொடிக்கு, இவர்களின் நட்பு...
    மிட்டாய் புயலே-5 ஒரு வழியாக அழுது தீர்த்து, அவளின் அன்னை, அதட்டலில் குளித்து முடித்து வந்தாள். தன் அறையிளிருந்தவளுக்கு, ஒரே யோசனை ‘எப்படி, எங்கு தவறினேன்’ என. கொஞ்சம் சிந்தனை வந்த பிறகே அவளால் அந்த நிகழ்விலிருந்து வெளிவர முடிந்தது. அதற்குள் தன் அன்னை, காபி எடுத்து வரவும் அதனை வாங்கிக் கொண்டாள். இப்போது அவளிடம் கொஞ்சம்...
    மிட்டாய் புயலே-4   கதீஷ் என்ற அலறல் கேட்டாலும், அவனால் அதற்கு செவி சாய்க்க முடியவில்லை. இத்தனை நாட்களில் சிரித்தே கடந்தவர். இப்போது இதுபோல் ஒரு வார்த்தை சொல்லவும், அது தங்கள் குடும்பத்தினரே என்றாலும் பொருக்க முடியாது. இது தோழியின் தந்தை வேறு.... எனவே, மனது நிற்காமல் சுழன்றது. இத்தனை நாள் எதோ சிறுபிள்ளையாய் எண்ணி இருக்கலாம். இப்போது...
    மிட்டாய் புயலே-3   ஒரு வருடம் முன்பு இதோ, இதோ என இந்த B.com இறுதியாண்டின், இறுதி தேர்வும் முடிந்தது. சாக்ஷிக்கு ஏனோ, மனமே பாரமாக இருந்தது. அதிகம் தோழிகள் இல்லாவிட்டாலும், அளவான நட்புடன், தனக்கென ஒரு வட்டம் போட்டு சுற்றும் வெண்ணிலவாக, வலம் வந்தவளுக்கு இந்த கல்லூரியின் இறுதி நாள் வலிக்கதான் செய்தது.    எல்லோரு வீட்டிலும் போல்,...
    error: Content is protected !!