Sunday, May 5, 2024

    Mittaai Puyalae

    மிட்டாய் புயலே-2 காங்கேயத்திற்கும் ஈரோடிற்கும் மத்தியில் அமைந்துள்ள, அழகான பரிகார ஸ்தலம்  அது. காவேரி பாய்ந்து செல்வதால், பசுமையாக காட்சி தரும் ஊரும் கூட, கொடுமுடி என்னும் டவுன்ஷிப். ஜெகன்நாதன் பூங்கொடி தம்பதியின் கடைசி மகன் தான், பிரகதீஸ்வரன். சில பல வேண்டுதளுக்கு பிறகு பிறந்தவன். அவர்கள் வம்சா வழியின் ஒரே ஆண் வாரிசு. இவனிற்கு...
    ஹரே கிருஷ்ணா மிட்டாய் புயலே அழகான எதிர் வெய்யில் நேரம், மாலை சரியாக 3:50, காங்கேயத்திலிருந்து கரூர் செல்லும் சாலையில், அந்த எதிர் வெய்யிலை எதிர்க்கும் வண்ணம், தனது கருப்பு நிற ஸ்பென்டர் வண்டியை, கிட்ட தட்ட விரட்டிக் கொண்டிருந்தான் பிரகதீஷ். ஆனால், மனமெல்லாம் அவளிடமே இருந்தது, மேலும் ‘வருவாளா என்னோடு, வரவேண்டுமே என்னோடு’ என்ற யோசனை...
    error: Content is protected !!