Sunday, June 15, 2025

    Kaathlaenum Theevinilae Kaal Pathitha Mayiliragae

    மயிலிறகு– 8 கொழுந்து வெற்றில்லை, கருசிவப்பு நிறத்தை தோற்கடிக்கும் கொட்டை பாக்கும், ஒரு ரூபாய் அளவு பொன் காசுகள் வைத்த தாம்பூலம், இழையினியின் கண்முன்னே நிச்சய தாம்பூலமாக மாற்றப்பட, உறைந்த உறைபனியாய்  அமர்ந்திருந்தாள் அந்த பனிமலர்.   சிறு சிறு இதயங்களாக பச்சை நிறத்தை கொண்டிருந்த இலைகள்,   அடுக்கப்பட்டது தாம்பூலத்தில், வெற்றிலை என்னும் பெயரில்....     அச்சிறு சிறு இதயங்கள் இரு தாம்பூலத்தில் மாற்றப்பட அத்திருமணத்தை...
    மயிலிறகு - 18 இருள் சூழ்ந்துக்கொண்டிருக்கும் நேரம், மனம் முழுவதும் பரவிய வெளிச்சத்துடன் ஆதவன் மகிழனை தேடிப்போக, தோட்டத்தில் மகிழன் இல்லாது போகவே, மறுபடியும் வந்த வழியே ஆதவன் திரும்பி வர நேர்ந்தது.... ஆதவன் மகிழனை தேடிச்சென்றதையும், மகிழன் தோட்டத்தில் இருந்து கடை தெருக்கள் பக்கம் சென்றதையும் அறிந்திருந்த பாக்கியம், ஆதவனின் வருகைக்காக அவன் வரும் பாதைக்கு...
      மயிலிறகு – 14   இழையினி, ஆதவன் திகைத்த விழிகளுக்கு காரணம்.... அந்த பெரிய அகற்று விரிந்து படர்ந்திருந்த மாமரத்திற்கு கீழே மகிழன் மரத்தை சுற்றி சுற்றி  ஓட, இதழா கையில் ஒரு மரக்கிளையை ஒடித்துக்கொண்டு மகிழனை அடிக்க துரத்திக்கொண்டு இருந்தாள்....   அதை பார்த்து திகைத்த இழையினியும், ஆதவனும் அவ்விருவரும் இருந்த இடத்திற்கு ஓட்டமும் நடையுமாக சென்று அடைய,...
      மயிலிறகு - 10   மெல்லிய நூலாக மஞ்சள் நாண் இழையினியின் மார்போடு தவழ, அதோடு பின்னியப்படி பொன் கோர்க்கப்பட்ட மஞ்சள் தாலிக்கொடி படர்ந்து கிடந்தது.....குனிந்த தலையை நிமிர்த்தி, ஆதவனை விழிகளால் தேடியவள், அவனை காணாது சோர்ந்த விழிகளுடன் தந்தையை பார்க்க, அவர் நெஞ்சம் ஆனந்தத்தில் விம்மிக்கொண்டு இருந்தது.....அவர் கண்கள் சந்தோசத்தில் மின்ன, இழையினியை பார்த்த ராகவனது...
    மயிலிறகு – 25   எழுந்து அமர கூட ஜீவனற்று கிடந்தவர், இப்படி உரக்க குரல் கொடுத்து, தெளிவாக பேச முடியுமா...? என்ற கேள்வி அங்கு இருந்த அனைவரது மனதிலும் ஒரு சேர எழ, முதலில் சுதாரித்தவராக பார்வதி பாட்டி, " ஏ என்னடி இவ.. இம்புட்டு நேரம் படுத்துக்கிடந்தவ, இப்படி தெம்பா நிக்கிறதும் இல்லாம... இத்தனைக்கும்...
    மயிலிறகு – 16   சில வருடங்களுக்கு முன்புவரை அரிசியை புடைக்க உதவும், மூங்கில் பட்டைகொண்டு முடையப்பட்ட சொலவு (முறம்) போல, அடிப்பகுதியில் அகண்டும் நுனிப்பகுதியில் குறுகியும் ஒரு முக்கோண வடிவில் அதனுடைய பெரிய தலையை தூக்கிய வண்ணம், படையும் அஞ்சும் படி, தனது நீண்ட நெளிந்த உடலை சுருட்டிக்கொண்டு பசுமாட்டிற்கு வெகு அருகில் படமெடுத்து நின்றுக்கொண்டு...
      மயிலிறகு– 9   ஆகாய நீலவண்ண சட்டையும், கருப்பு கால்சட்டையும் அணிந்து மிடுக்காக நின்றபடி, கையில் ஒரு காமெராவை வைத்து சரிப்பார்த்துக்கொண்டு இருந்தது, இழையினியின் குழம்பிய மனநிலைக்கு காரணமானவனே.... அவன் எதிரில் நின்ற மணப்பெண்னை பார்க்கவில்லை. ஆனால் இழையினி அவனை கண்டுக்கொண்டாள்....   ஆரியனுக்கும், இழையினிக்கும் நடுவில் நின்ற ஆதவன், சரியாக மணமகன் நின்ற திசையில் நிற்க, இழையினி ஆதவனை...
      மயிலிறகு - 11   "இல்ல அப்பா.... நாங்க இங்க தங்க முடியாது.... நான் எந்த வொர்க்கும் பிளான் பண்ணாம வந்தேன்... காளான் பாக்டரில வேலை இருக்கு.. இன்னைக்கு கிளம்பலனா, நிறைய லாஸ் ஆகிடும்.... " என்று மணமகனான ஆதவன் கூற, இத்தனை நேரம் ஏதேதோ கலக்கத்தில் இருந்த இழையினி இப்போது தந்தையை விட்டு பிரியவேண்டும் என்ற...
    மயிலிறகு – 17   "அம்மா...என்னமா இது, கல்யாணத்துல நிம்மதி இல்லாம இருக்க, கலாட்டா செஞ்சேன்.... அதோட அந்த முதல் மாப்பிள்ளை ஓடிட்டான்.. இரெண்டாவதா வந்தவன் எப்படின்னு தெரியல, கடைசி நேர மாற்றத்துனால, நிச்சயம் அந்த இழையினி சந்தோசம் இல்லாம குழப்பத்துல இருப்பா.... நிச்சயம் அப்படியே அவ வாழ்க்கைய கெடுக்கலாம் னு சொல்லி ஆசை காமிச்சு கூப்பிட்டு...
    மயிலிறகு – 6   சங்கலியை அணிவித்தவன், சங்கலியை எடுத்து கையில் பிடித்தபடி, "இங்க பாருங்க... இது வெறும் செயின் மட்டும் தான்..." என்று குரலை தனித்து, இழையினிக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தான்.....   அவர்களை விட்டு, சற்று பின்னால் சென்று இருந்த பார்த்த சாரதிக்கு, ஆதவன், இழையினிடம் பேசியது கேட்காமல், அவரிடம் ஆதவன் கூறியது மட்டுமே கேட்டிருந்தபடியால்,...
      மயிலிறகு – 7   நீண்ட குச்சியில் சுருட்டப்பட்டிருக்கும் சிறு இளஞ்சிவப்பு மேகம் போல் இருக்கும் அந்த காட்டு  மரத்தில் மலர்ந்த மஞ்சள் பூ, பார்ப்பதற்கு, நெருங்க காற்று போகும் வழி கூட இல்லாது பூத்திருந்தது.....அந்த மஞ்சள் நிற பூக்களின் கூட்டத்தை பார்க்கும் போது அடர்மஞ்சளிலும் பஞ்சுமிட்டாய் இருக்கிறதோ என்ற பிரம்மை ஏற்படும் பார்ப்பவர்களுக்கு... அத்தகைய மலர், அதன்...
    ஏதோ ஒரு பெரிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது போல, அனைவரும் உணர.. மெதுவாக ஒரு இனம் புரியா நிம்மதி உருவாக ஆரம்பித்தது. ஆனால் ருத்ரனுக்கு மட்டும் சக்தியுடன் வாழ்ந்த அந்த ஓராண்டு என்றும் மறக்க முடியாத பொக்கிஷமாக மாறி போக, மீண்டும் அந்த நினைவுகளை புரட்ட தொடங்கினர் கண்களில் வலியுடன்.   அதே வீட்டில் நினைவு...
    மயிலிறகு – 21   "ஆரி டியர் .. எனக்கு என்ன இப்ப... நான் ஆதவன் சார் கிட்ட.. இல்ல இல்ல.. இனி சார் இல்ல... ஆதவன் மாமா கிட்ட, ஸ்விமிங் கத்துக்க தானே போனேன்... அதுல என்ன ஆகபோகுது.. ஓவரா சீன் கிரியேட் பண்ணாத மேன்... " என்று அவளுடைய கொஞ்சும் குரலில் கூற, ஆரியனுக்கு,...
    மயிலிறகு– 3   ஆதவனின் நடை, தடை படக்காரணமான குரல், ஆதவனது தம்பி இளனின் குரல்...   இளநிவன் - ஆதவனின் தம்பி, சாதாரணமாக  விவசாயம், குடும்ப தொழில்    ஆகியவற்றில் ஆர்வம் இல்லாமல் இருப்பவன், முதன் முதலாகா தானும் இது போல ஆய்வுக்கு வருவதாகா தொற்றிக் கொண்டான். வேதா அம்மாவின் அன்பு கட்டளையின் பெயரில்....   இளநிவனை பொருத்தவரை வாழ்க்கை என்பது  வேடிக்கையும்,...
      மயிலிறகு – 5   முள்ளம்பன்றிகள், தனது முட்களை ஈட்டி போல் எரிந்து தாக்கும் சக்தி உடையது என்று பரவலாக பேசப்பட்டாலும், அது உண்மை கிடையாது.... அது எதிரிகளை நெருங்கி, தாக்கி, அப்போது எதிரிகள் மீது சிக்குண்ட முட்கள் மட்டுமே எதிரின் உடலில் அமிழ்ந்து விடும்.. அப்படி நடந்தால் நிச்சயம் காயப்பட்டவர்கள் உயிரோடு இருக்க இயலாது.....     இப்போது ஆதவன்...
    மயிலிறகு - 20   கோழி கூவிய பிறகும் கூட, மேக  பஞ்சணையில் இருந்து எழுந்துக்கொள்ளலாமா, வேண்டாமா... என்ற சிந்தனையோடு தயங்கி தயங்கி தனது கதிர்களை பரப்ப தொடங்கி இருந்தான், காலை கதிரவன்.   கதிரவன் வெளிவராது இருக்கவே, மேக கூட்டங்கள் மட்டும், தங்களது விருப்பத்துக்கு, அங்கும் இங்கும் சூழ்ந்துக்கொண்டு, அந்த காலை வேலையை மந்தமாக அடித்துக் கொண்டு...
      கருவறைக் குரல்   "பாண்டிய தளபதி வானவன் வாழ்க வாழ்க" என்ற கோஷங்கள் எட்டுத்திக்கும் எதிரொலிக்க, கம்பீரமாய்த் தனது புரவியில் மதுரைமாநகர் கோட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தான் பாண்டியதேசத்து சேணாசமுத்திரத்தின் தளபதி வானவன்.   வானவன் வருவதற்கு முன்னே அவனின் புகழ் பாடும் கோஷங்கள் மதுரைமாநகர் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கின. அதிமுக்கிய காட்சிகள் அரங்கேறும் நாளாக அந்நாள் மாறக்கூடுமென்று யூகித்த...
    மயிலிறகு - 24   எந்த பாதத்தை கண்டு காதல் கொண்டானோ, எந்த பாததடத்தை பின் தொடர்ந்து அவளை அறிய முயன்றானோ, அதே பாத தடங்களை கொண்டு இன்றும் அவளை தேடுகிறான் ஆதவன். அன்று…அப்பெண் யார் என்று அறிய அவளை தேடினான்...இன்று அவனின் உயிரே அவள் தான் என்று அறிந்து தேடுகிறான்....   அந்த பாத சுவடுகள் ஓர் இடத்தில்...
    மயிலிறகு - 19   "வா ஆரியன், நீங்க இங்க எப்படி அவனிக்கா? , இளா, வந்தவங்களுக்கு ஏதாவது சாப்பிட கொடுத்தாங்களா? நீ எப்போ வந்த.. ? உன் ட்ரிப் எப்படி போச்சு..." என்று சரமாரியாக, ஆதவன் தனது பேன்ட் பாக்கட்டிற்குள் ஒரு கையை விட்டப்படி, மறு கை கொண்டு அவனது தலை முடியை கோதியப்படி கேட்டுக்கொண்டு...
    காதலெனுந் தீவினிலே  கால்பதித்த மயிலிறகே !!!   மயிலிறகு– 1   'ஜெயம்’ என்ற வார்த்தையை   பார்த்துக்கொண்டே   மனதில்   இனம் புரியா சந்தோசம் குமிழியிட அன்றைய நாள் காட்டியை கிழித்தாள் இழையினி.   அவளது ராசிக்கு இன்றைய தினம் ஜெயமாம்... என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தோடு, பொழுது விடிந்ததும் பார்த்த முதல் வார்த்தையே மங்களமாக இருக்க மகிழ்ச்சியுடன் முருகன் கோவிலிற்கு புறப்பட்டாள் இழையினி...
    error: Content is protected !!