Thursday, May 9, 2024

    IM 30 2

    IM 30 1

    IM 29 2

    IM 29 1

    IM 28

    Ilak Mar

    IM 7

    இலக்கணம் – 7 மதிய உணவு முடிந்து மரத்தடியில் ஏதோ சூன்யத்தில் கண்ணைப் பதித்து யோசனையில் அமர்ந்திருந்த விக்ரம், அருகில் தயக்கத்துடன் ஒலித்த குரலில் திரும்பினான். இலக்கியாவும், வீணாவும் தயங்கிக் கொண்டே அவனுக்கு முன்னில் வந்து நின்றனர்.                                  இலக்கியாவின் விலாவில் இடித்த வீணா, “ஏய்.... சொல்லுடி.....” என்று தோழியின் காதைக் கடித்தாள். “உங்ககிட்டே ஒரு விஷயம் சொல்ல வந்தேன்......”...

    IM 6

    இலக்கணம் – 6 ரொமான்ஸ் நாட்டின் பேரழகன் அவன்...... புன்னகை மாநிலத்தின் பேரரசன் அவன்.... கற்பனை தேசத்தின் காவலன் அவன்..... உலகின் எட்டாம் அதிசயமாய் - எனை நொடிக்கு நொடி வியக்க வைக்கும்   அதிசயங்களின் நாயகன் அவன்...... கட்டிலில் படுத்துக் கொண்டு மனம் நிறையக் கனவுகளுடன் கண்களில் வழிந்த காதலுடன் சத்யாவின் புகைப்படத்துக்குக் கீழே மனதில் தோன்றியதை எழுதி முடித்த இலக்கியா, அவனை ரசித்துக்...

    IM 5

    இலக்கணம் – 5 மேடையில் இருந்து கீழே வந்த விக்ரமிடம் மாணவர்கள் சூழ்ந்து கொண்டு பாராட்டு தெரிவிக்க, நம்ப முடியாமல் அதே திகைப்புடன் அமர்ந்திருந்தாள் இலக்கியா. அவளை இழுத்துக் கொண்டு விக்ரமிடம் சென்ற வீணா, “நாட்டு நடப்பை அருமையா கவிதைல சொல்லிருக்கீங்க அண்ணா..... வாழ்த்துகள்.....” என்றாள். சிறு புன்னகையுடன் தலையசைத்தவன் அவளுக்கு அருகில் நம்ப முடியாத...

    IM 4

    இலக்கணம் – 4 நாட்கள் அழகாய் நகர்ந்து கொண்டிருந்தது. சத்யாவுக்கு பிசினஸில் இருந்த ஆர்வத்தைக் கண்டு அவனிடமே சில பொறுப்புகளை விட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டார் இளமாறன். இலக்கியாவுக்கு சத்யாவின் மீதுள்ள ஈடுபாடு பெற்றோர்களுக்கும் புரிந்ததால் படிப்பு முடிந்ததுமே கல்யாண விஷயத்தை முடிவு செய்துவிடக் காத்திருந்தனர். அன்று ஒரு வேளை விஷயமாய் சத்யா வெளியூர் சென்றிருக்க இளமாறனும் நேரத்திலேயே...

    IM 3

    இலக்கணம் – 3 “விக்ரம்.... என்னடா இது.... இப்பல்லாம் நீ ரொம்ப கோபப்படறே....... எதுக்கு அந்தப் பையனைப் போட்டு அப்படி அடிச்சே......” கேட்டுக் கொண்டே விளையாட்டு மைதானத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்த நண்பனின் அருகில் அமர்ந்தான் வினோத். கோதுமை நிறத்தில் ஆறடி உயரத்தில் லட்சணமாய் இருந்த விக்ரமின் கண்களில் ஒரு வேட்டைப் புலியின் தீட்சண்யம் இருந்தது. அழகான முடியை...

    Ilakkanam Marumo 2

    இலக்கணம் – 2 புல்லட்டை செங்கல் சூளை அலுவலகத்தின் முன்னில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான் சத்யா. அவனைக் கண்டதும் பரிச்சயமாய் சிரித்தார் கணக்கர் குமரேசன். “வாங்க தம்பி....... மாமா உள்ளே தான் இருக்கார்...... நீங்க வந்ததும் வர சொன்னார்.....” என்று தகவலையும் கொடுத்தார். அவரிடம் தலையசைத்து விட்டு அங்கிருந்த சிறிய அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். மேசைக்குப்...

    IM 1

    இலக்கணம் – 1 கறுப்பு சிலையொன்று கால் கொண்டு நடந்ததோ.... கறுப்பான தோலுக்குள் குருதி நிறம் சிவப்பன்றோ..... கள்ளமில்லா சிரிப்புக்குள்ளே கலந்திருக்கும் வெள்ளையன்பு.... கறுப்பென்றும் சாபமல்ல.... கடவுளுக்கும் அதே நிறம்.... கலங்காதே கண்மணியே..... கருணை உந்தன் குணமானால் கறுப்பு வெறும் நிறம் மட்டுமே.... அவசர அவசரமாய் கல்லூரிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் இலக்கியா. “அம்மா..... என்னோட கண்மையைப் பார்த்திங்களா.... இங்கே காணோம்.....” மேசை வலிப்பில் தேடிக் கொண்டே குரல் கொடுத்தாள். “எனக்குத் தெரியலைம்மா.... அங்கே தான்...
    error: Content is protected !!