Enthan Kaathal Neethaanae
யுவராஜ் வெளியில் நின்று போன் பேச, உட்கார்ந்த இடத்தில் இருந்தே வீட்டை ஆராய்ந்த கற்பகம், “உண்மையிலேயே உன் நாத்தனாருக்கு என்பது சவரன் போட்டீங்களா?” எனக் கேட்க, பிறகு பொய்யா சொல்வார்கள் என்பது போல வெண்ணிலா முறைத்துப் பார்க்க,
“அவ்வளவு பணம் இங்க இருக்கா என்ன? உன் நகை நீ போட்டிருக்கிறது போக மிச்சம் எங்க?” என்றார்...
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 18
திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு ஜெய் வெண்ணிலாவை அவள் வீட்டில் சென்று விட்டுவிட்டு உடனே திரும்பி இருந்தான்.
திருமணம் திண்டுக்கல்லில் என்பதால் திருமணத்திற்கு முன்தினம் மதியம் போலக் காரில் கிளம்பி சென்றனர்.
ஏற்கனவே கற்பகமும் அவரின் மகள்களும் முன்தினமே திருமணத்திற்குச் சென்றிருந்தனர். ஜெய் வரவில்லை என்பது இன்னமும் வெண்ணிலாவுக்கு வருத்தமே.
மண்டபத்திற்குச் சென்று அவர்களுக்கு...
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 23
மதிய உணவை உண்டுவிட்டுக் கற்பகம் ஹாலில் இருந்த சோபாவில் படுத்துக்கொள்ள, மணமக்கள் எந்த நேரத்திலும் வருவார்கள் என்பதால் வெண்ணிலா வீட்டை ஒதுங்க வைத்து கூட்டி முடித்தவள், தானும் முகம் கழுவி வேறு புடவை மாற்றித் தயாரானாள்.
கற்பகம் இதெல்லாம் பார்த்தபடி தான் படுத்துக் கொண்டு இருந்தார்.
“இப்பத்தானே சாப்பிட்ட கொஞ்ச நேரம் ரெஸ்ட்...
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 19
அன்று மாலையே மகேஸ்வரி திரும்ப வேண்டும் என்பதால், காலையே கிளம்பி வந்திருந்தனர். ஞாயிற்றுக் கிழமை என்பதால் எல்லோரும் வீட்டில் தான் இருந்தனர். ஆனால் ஜெய் மட்டும் இல்லை. தெரிந்த கதை தானே என வெண்ணிலா மனதில் நினைத்துக் கொண்டாலும், வெளியே காட்டிக்கொள்ளாமல் மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
வெண்ணிலாவை பார்க்க அன்று விமலாவும்...
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 22
மறுநாள் அதிகாலையே வெண்ணிலா எழுந்துகொள்ள, அவள் எழும் போதே ஜெய்யும் எழுந்து விட்டான்.
“இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தான.” என்ற கணவனின் கேள்வி காதில் விழாதது போல அவளது வேலைகளைப் பார்த்தவள், குளித்துவிட்டு கீழே சென்றுவிட்டாள்.
சிறிது நேரம் சென்று ஜெய் சென்றபோது, “ரெண்டு அத்தையும் கூடிட்டு போங்க மாமா....