Saturday, May 18, 2024

    Chinna Chinna Aasai

      மறுநாள் காலையில் விடுமுறை என்பதால் ஒரு வழியாக பத்து மணிக்கு எழுந்த ராம்குமார் நண்பர்களை எட்டிப்பார்க்க எல்லோரும் படுத்திருந்த நிலையே அவர்கள் எழுந்திருக்க இன்னும் சில மணி நேரங்கள் ஆகும் என்று புரிந்தது. பழைய பழக்கமாக வஞ்சுவுக்கு “ஹாய் ஸ்வீட்டி! குட் மார்னிங்!“ என்று சில முத்த ஸ்மைலிகளோடு வாட்சப்பில் போட்டவன் அவள் முந்தைய மேசெஜுக்கே...
    அத்தியாயம் -15                ராம்குமாரின் எரிச்சல் எல்லாம் சிறிது நேரம் தான். அப்படியே படுத்து ஒரு தூக்கம் போட்டு எழுந்தவன் மணியைப் பார்க்க அது பத்து என்றது. தூங்கி எழுந்ததில் நன்றாக பசிக்க எங்கே போகலாம் என்று யோசித்தான். அவன் நண்பர்கள் எல்லாம் இப்போது படம் முடிந்து அவர்கள் வழக்கமாக போகும் பார் கம் அசைவ ஹோட்டலுக்கு...

    Chinna Chinna Aasai 20 1

    அத்தியாயம்-2௦ கல்யாணம் முடிந்து இந்த ஒரு வாரமாக விருந்து வரவேற்பு என்று வஞ்சுவுக்கும் ராம்குமாருக்கும் நேரம் பறந்தது. ஏற்கனவே கல்யாணத்திற்கு முன் பத்து நாட்கள் லீவு எடுத்ததால் மேற்கொண்டு ஹனிமூனுக்கு தனியாக லீவு எடுக்க முடியாத நிலை. அதோடு அவர்கள் இருவரும் குடி போகவென்று புதிதாக பார்த்திருந்த வீட்டில் வீட்டுக்கு தேவையான பொருட்களை எல்லாம் அடுக்க வேண்டிய வேலை...
    ராம்குமாருக்கு அப்பாவின் கொட்டு புரிய தலை குனிந்தான். ஆனாலும் அவனால் அவன் சின்ன பாக்கெட்டை விட்டுக் கொடுக்க முடியாதே! அதனால் அழுத்தமாகவே இருந்து கொண்டான். ஆனால் பானுவால் தான் அப்படி இருக்க முடியவில்லை.  மகனின் திருமணத்தைப் பற்றி எவ்வளவோ கனவுகள் கண்டு கொண்டிருந்தவருக்கு இந்த தகவல் பெரிய இடி. மகனை அதற்கு மேல் கேட்கப் பிடிக்காமல் உடனே மகளுக்கு...
    அத்தியாயம்-17 பானு ஒரு வருடம் வரை பொறுமையாக இருந்து பார்த்து விட்டு மறுபடி கல்யாணப் பேச்சை ஆரம்பித்தார். மூர்த்திக்கும் இனி தள்ளிப் போட முடியாது என்று புரிய அவரே அழைத்து மகனிடம் பேசினார். “நீயும் டைம் கேட்டே. நாங்களும் உனக்காக காத்துட்டு இருந்தாச்சு. இனியும் தள்ளிப் போடறது சரி வராது பா. எதையும் காலாகாலத்துல செஞ்சா தான் அழகு....

    Chinna Chinna Aasai 19 2

    அதோடு தன்னை மதிக்காத அவர்களிடம் போவதையும் நிறுத்திக் கொண்டாள். மகளை கவனிப்பதும் அம்மாவுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும் என்று ஒதுங்கிக் கொண்டாள். ஷ்யாம் மனைவியை கண்டித்தானே தவிர அவனுக்கும் அவள் எதிர்பார்ப்பும் வருத்தமும் புரிந்து தான் இருந்தது. ஆனாலும் நீரடித்து நீர் விலகுமா? இன்று ஏதாவது அவள் சொல்லி அதனால் அவளுக்கும் அவள் தம்பிக்கும் விரிசல் வந்தால் அதையும்...
    அத்தியாயம்-18      இரண்டு குடும்பமும் கல்யாணத்திற்கு புடவைகள் எடுக்க காஞ்சிபுரம் வந்திருந்தனர். திருமண தேதி நெருங்கி விட்டதால் ஒவ்வொரு வார கடைசியும் வஞ்சுவும் ராம்குமாரும் அவர்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.      அதை வைத்து இருவரின் வசதியையும் கலந்து பேசித்தான் இன்று இரு குடும்பங்களும் இங்கு வந்ததே.             பானு வஞ்சு தங்களோடு சேர்ந்து கொள்வாள் என்று எதிர்பார்க்க வஞ்சு...

    Chinna Chinna Aasai 19 1

    அத்தியாயம்-19 அன்று தான் அவர்களின் திருமண தினம். காலையிலேயே முஹூர்த்தம் என்பதால் கல்யாண மண்டபமே களை கட்டியது. மண்டப வாசலில் மணமக்கள் ராம்குமார் B.Tech., M.B.A வெட்ஸ் வஞ்சுளவல்லி B.Tech என்று பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க இளைஞர்களின் கூட்டம் தான் அதிகமாக இருந்தது. எல்லோரும் மணமகன் மணமகளோடு ஐடி கம்பனியில் வேலை செய்பவர்கள்.  சொல்லி வைத்தாற் போல பெண்கள் எல்லோரும் லெஹெங்கா,...
    அவரின் இத்தனை வருட திருமண வாழ்வில் மூர்த்தி இவ்வளவு வெளிப்படையாக எதையும் பேசியதே இல்லை. அப்படிப்பட்டவரே இப்போது இந்த அளவுக்கு மனதைத் தேற்றிக்கொண்டு மகனின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்கும் போது இன்னும் மகனை நினைத்தே எல்லா முடிவுகளும் எடுத்த போது இருந்த சந்தோசம் இதில் வரவில்லையே!      ஆனாலும் வேறு வழியில்லை. என்ன ஆனாலும் அவரால் மட்டுமல்ல...
    error: Content is protected !!