யுகம் சுகம் தானே
இதோ நாளை மூன்று வருட ஆனுவல் பன்க்ஷனும், அவர்களின் புது வீட்டிற்கான கிரக பிரவேசமும். ராம் வீட்டிற்கு பக்கத்து இடமே அவர்களுக்கு கிடைக்க, உதய் கண்ணம்மாவிடம் பேசி வாங்கிவிட்டான்.
ராமிற்கு மனைவி வாழ்ந்த வீடு என்ற அட்டேச்மெண்ட் இருக்க, அவரால் அந்த வீட்டை விட்டு வரமுடியவில்லை. ஷாவிற்கோ தந்தையை நினைத்து கவலை. பார்த்தவன் வீட்டில்...
“உங்க விஷ்..” சொன்ன கிஷோர், “உங்க ப்ரொஜெக்ட் எப்போ முடியுது..?” ஆரம்பித்தார்.
“இந்த வீக்..”
“ஓஹ்.. ப்ராக்ஜெக்ட் ஒர்க் முடிச்சிட்டிங்களா..?”
“ஏன்..?” உதய் பதில் சொல்லாமல் திரும்ப கேள்வி கேட்டான்.
“கண்டிப்பா உங்களுக்காக தான்.. ப்ளீஸ் சொல்லுங்க உதய்..” மனிதர் பதுவிசாகாவே பேசினார்.
“அல்மோஸ்ட் முடிய போகுது..”
“ம்ம்.. உங்க ஆபிஸ்க்கு எக்ஸ்ட்ரா செக்யூரிட்டி ஏதாவது அரேஞ் பண்ணியிருக்கீங்களா..?”
“எப்போவும் இருக்கிற செக்கியூரிட்டி இருக்கும்..”
“அது...
யுகம் சுகம் தானே 3
“இத்தனை அருகில் இருவரும் இதுவே முதல் முறை..” உதய் திடீரென வழி மறைத்துவிட ஷா எதேச்சையாக ஓர் அடி பின்னால் சென்றவள், இவன் என்று தெரிந்து அப்படியே நின்றுவிட்டாள்.
உதய் பார்வை அவள் மேலே இருக்க, அவளின் பார்வையோ அவனை கடந்து அவனின் பின் சென்றது. ஜித்து.. ஜின்னா இருவரும் என்னவோ...
அடுத்து மகன் வளர்ந்து நிக்கிறான். அவனுக்கு எல்லாம் செய்ய வேண்டுமே.. அதிலும் அவன் பிஸினஸில் வளர வளர அம்மாவாக மகிழ்ச்சி கொண்டாலும் அவனின் பழக்க வழக்கத்தில் முன்னை விட அதிக கண்காணிப்பு.
கையில் பணமும், சுதந்தரமும் தாராளமாக இருக்க, பயம். எங்கே மகன் தவறிவிடுவேனோ என்று. ஒரு நாளில் ஓராயிரம் ஆட்களுடன் பழகுகிறான், அவர்கள் எல்லோரும்...
“கண்டிப்பா கூடிய சீக்கிரமே மீட் பண்ணலாம் பிரசாத்..” உதய் ஒரு வித தீவிரத்துடன் தான் சொன்னான்.
“சார்.. நீங்க கொஞ்சம் உஷாரா..” ஜின்னா அவனிடம் சொல்ல வர,
“கண்டிப்பா உஷாரா தான் இருப்பேன் ஜின்னா, நான் சாதிக்க வேண்டியது இன்னும் எவ்வளவுவோ இருக்கு..” என்றுவிட்டவன், “நீ கொஞ்சம் பொறுமையா RK சார் சொல்றதை கேட்டு நடப்பா..” என்றான்...
யுகம் சுகம் தானே 4
“இப்படி பார்க்காதப்பா..” உதய் மென் குரலில் சொன்னான். ஷாவின் நேர் பார்வை அவனை மிகவும் டிஸ்டர்ப் செய்வதே அதற்கு காரணம்.
“நாலு வருஷத்துக்கு முன்ன கடைசியா என்னை இப்படி தான் பார்த்த.. ஸ்டில் ஐ பெல்ட் பேட்.. ம்ம்.. எப்படி சொல்ல.. பிடிக்கல, ஒரு மாதிரி இருக்கு..” என்றான் அவளிடமே நேராக.
“சரி...
யுகம் சுகம் தானே 20 PREFINAL
நடுவானில் நிலா ஒளிர்ந்து கொண்டிருக்க, உதய், ஷா இருவரும் கையில் பாலுடன் சேரில் அமர்ந்திருந்தனர். சுற்றலிலும் மெல்லிய வெளிச்சம், குளிர்ந்த காற்று, ஜாதி மல்லியின் வாசம் என்று அந்த நடுஇரவு உதய்க்கு ஏகாந்த மனநிலையை கொடுத்தது.
இளம் சூட்டில் இருந்த பாலை குடித்தபடி மனைவியை பார்த்தான். கலைத்திருந்தவளின் முகம் அவனுக்கு...
யுகம் சுகம் தானே 5
“இப்போது பேசித்தான் பாரேன்..” என்ற ஷாவின் மிதப்பான பார்வை பிரசாத் முகத்தில் வெஞ்சினமான சிரிப்பை கொடுத்தது. நேற்று உதய் தன்னை அடித்த அடி தான் ஷா வின் மிதப்புக்கு காரணம் என்று புரிந்த பிரசாத், நிதானமாக உதய்யை பார்த்தான். உதய்யோ அவனின் பார்வையை எப்போதும் போல அலட்சியத்துடன் தான் எதிர்கொண்டான்.
இதற்கு...
“எதுக்கு இவ்வளவு அவஸ்தை..?” கண்ணம்மாவிற்கு மகனின் வலி புரிந்தது. வீம்பு புடிச்சவன், நாம தான் ஏதாவது செய்யணும்..? மனதில் என்ன செய்ய என்ற யோசனை.
“ரொம்ப நேரம் ஆயிடுச்சு, வா உள்ள போலாம்..” மகனுடன் உள்ளே வந்தவர், அவனுக்கு பால் எடுத்து வந்து கொடுத்தார்.
“எனக்கு காபி கொடுங்க..” என்றான் அவன்.
“தூங்க முடியாது, பாலே குடி..” கையில்...
“ஹாஹா.. என் பவிகுட்டியை அப்படியெல்லாம் விட்டிருக்க மாட்டேன்..” கழுத்தில் முத்தம் வைத்தான் கணவன்.
“அதென்ன புதுசா பவிகுட்டி..”
“ ஏன் பிடிக்கலையா..?”
“ அம்மா அப்படி தான் கூப்பிடுவாங்க..”
“அவங்களுக்கு என் பவிகுட்டியை எப்படி கொஞ்சணும்ன்னு தெரிஞ்சிருக்கு..” அவளின் மூக்கை உரசியவன், புது பால் எடுத்து குடிக்க கொடுத்தான். ஷாவும் மறுக்காமல் குடித்து வைக்க, அவளின் உதட்டோர பால் துளிகள்...
“தூக்கம் போச்சா..?” கண்ணம்மாவும், உதய்யும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
“சரி அப்படியே குளிக்க போங்க, கோவிலுக்கு போக எடுத்து வைக்கணும்..” கணபதி விரட்ட, அடுத்த நிமிடங்கள் கோவிலுக்கு கிளம்புவதில் சென்றது. உதய் முதலில் தான் சென்று குளித்து மனைவியை எழுப்பியவன்,
“குளிச்சிட்டு வா.. புடவை எடுத்து வந்திருக்க இல்லை..” கேட்டு கொண்டவன், கீழிறங்கி...
அன்றிரவு எல்லாம் உறங்க போய்விட, கண்ணம்மா, அனிதா மட்டும் பூஜை பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருக்க, “ம்மா..” என்று வந்தான் உதய்.
“என்ன உதய்..?” கண்ணம்மா பேக் செய்தபடி கேட்டார்.
“காபி வேணும்..” மகன் சொல்ல,
“என்ன ஆச்சு உதய்..? ஏதாவது பிரச்சனையா..?” செய்த வேலையை அப்படியே விட்டு பதட்டத்துடன் வந்தார் கண்ணம்மா.
“ம்மா.. எதுக்கு இவ்வளவு டென்க்ஷன்..?”
“பின்ன நீ...
“அப்போ அவன் பேசினது, செஞ்சது..?”
“பிரசாத்தை ஹாண்டில் பண்ண என்னால முடியும்..”
“அவன் என்னை பேசியிருக்கான்..”
“அதை நீங்க கேர் கூட பண்ணியிருக்க மாட்டிங்கன்னு எனக்கு நல்லா தெரியும்..” சர்வ நிச்சயமாய் சொன்னாள்.
அது என்னமோ உண்மை தான். உதய்யை பொறுத்தவரை அவன் அவனை அப்படியே ஏற்று கொள்வான். இது தான் நான், என் ஸ்டேட்டஸ் இது தான், என்...
பிரசாத்திற்கு உதய் மேல் இருந்த சந்தேகம் தீர்ந்தது அந்த நொடி. இவன் தான் என்னை தூக்கியிருக்கான்.. உள்ளுக்குள் கொந்தளித்தவன், “அதான் ரிசப்ஷன் இருக்கு இல்லை உதய்.. அதுக்கு கண்டிப்பா வந்துடுறேன்..” என்றான் வஞ்சத்துடன்.
“வாங்க வாங்க.. உங்களை ரொம்ப எதிர்பார்ப்பேன்..” உதய்யின் முகத்தில், வாடி.. வந்து தான் பாரேன்.. என்ற சவாலே தான் இருந்தது.
இருவரையும்...
“க்கும்..” இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. மனதில் நொடித்து கொண்டவன் அதில் அமர, ஷா போன் செய்து மூவருக்கும் ஸ்னேக்ஸ் எடுத்து வர செய்து கொடுத்தாள். சில நிமிடங்கள் அதில் செல்ல, ஷா முழுதும் மொபைலில் இருந்தவள் முகம் சுருங்கி தான் போனது.
நிமிர்ந்து உதய், ராம் இருவரையும் பார்த்தவள், அப்பாவிடம், “ப்பா.. உங்களுக்கும் என்...
“எது.. இந்த காஞ்சி போன ரோல், சமோசாக்கு முந்நூறா..? பகல் கொள்ளை..” இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டி கொண்டிருக்க, மேலே எப்போதும் போல சிசிடிவி பார்த்து கொண்டிருந்த ஷா கண்களில் சிக்கினர்.
பார்த்தவள் அப்படியே வைத்துவிட்டாள். அடுத்து போகவில்லை. கணவன் முகத்தில் தெரிந்த அந்த சிரிப்பு , மலர்வு கண்ணம்மா மேல் கொண்ட அவனின் பாசத்தை...
“பிள்ளைங்க எத்தனை வயசானாலும் அம்மாக்கு குழந்தைங்க தான்னு கேள்விப்பட்டது இல்லையா..? அது சரி அவங்க எல்லாம் தெய்வ தாயா இருக்கும்..”
“அப்போ என்னை பேய் தாய் சொல்றியா..?” கண்ணம்மா மாரியம்மா அவதாரம் எடுக்க, ஷா, கணபதி இருவரும் சிரித்து கொண்டனர். கணபதிக்கு இது முன்னமே பழக்கம் என்றால் மருமகளுக்கு இந்த மூன்று மாதத்தில் பழக்கமாகி போனது.
“பவ்யா.....
யுகம் சுகம் தானே 6
“உங்களை பார்க்க உதய் சார் வந்திருக்கார்..” ரூமில் இருந்த RK விடம் சென்று ஜித்தனின் அப்பா தியாகு சொல்ல,
“உட்கார வைச்சு கவனிங்க.. வரேன்..” என்றவர் யோசனையான முகத்துடன் டிஷர்ட் அணிந்து ஹாலுக்கு சென்றார்.
அங்கு தியாகுவின் மனைவி ஜோதி உதய்க்கு டீ கொடுத்திருக்க, அது டீபாய் மேல் ஆறி போயிருந்தது. உதய்...
கண்ணம்மாவிற்கு வீட்டில் பெண்கள் இல்லாததால் டக்கென வந்த விஷயத்தை ஆரம்பிக்க முடியவில்லை. கணபதியை பார்க்க, புரிந்து கொண்ட அவர்,
“முதல்ல நாங்க உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறோம், உதய் இப்படி உங்ககிட்ட கலந்துக்காம கல்யாண விஷயம் வெளியே சொன்னதுக்கு..” என,
“இல்லை.. இல்லை அப்படி பார்த்தா நான் தான் உங்ககிட்ட முதல்ல மன்னிப்பு கேட்கணும், நாலு அஞ்சு வருஷத்துக்கு...
அவளின் கதறலில் கொஞ்சம் நிதானத்துக்கு வந்த ஷாக்க்ஷி நேரம் ஆவதை உணர்ந்து கொண்டார். “பவ்யா.. பவி குட்டி, இங்க அம்மாவை பாருடா, அழுகையை நிறுத்து, அம்மா சொல்றேன் இல்லை அழுகையை நிறுத்து தங்கம், அம்மா உன்கிட்ட பேசணும்.. ப்ளீஸ்டா..” கெஞ்சி, கொஞ்சி மகளை சமாதானம் செய்தவர், அவளின் கை பிடித்து மகளின் முகம் பார்த்தார்.
“பட்டுகுட்டி.....