மறுநாளும்பிள்ளைகள்திரும்பவும்குற்றாலம்செல்லஆசைப்பட, உதய், ஜின்னா, கவிதாமட்டும்அனிதாகுடும்பத்துடன்சென்றனர். ஷா, கணபதிதம்பதிராமுடன்இருந்துகொண்டனர். மாமியார், மருமகள்பேச்சுக்கள்சாதாரணமாகஇருப்பதுபோலஇருவரும்பார்த்துகொண்டனர். அன்று முழுதும் அப்படியே செல்ல, அன்றிரவு சென்னை கிளம்ப தயாராகினர்.