Thursday, July 16, 2026

    முத்தம் சிதறிய முகிலே

    ஸ்டாப் ரூமை விட்டு வெளியே வந்தவள், சரணுக்காக காத்திருந்தாள். “என்ன வேதா இங்க வெயிட் பண்ணிட்டு இருக்க?” என்றான் சரண். “இப்போ நீங்க அண்ணனா, இல்லை ப்ரொபசரா?” என்றாள் சந்தேகமாய். “அப்கோர்ஸ் அண்ணன் தான். காலேஜ் டைம் ஓவர்” என்றான். “அது..” என்று எதையோ சொல்ல வந்தவள், விஜய் வருவதைப் பார்க்கவும், “அண்ணா, இன்னைக்கு ஒரு வாத்து மூக்கன் வாத்தி என்னை...
    அத்யாயம் 24: “என்னடி பிரேக் டைம்ல வந்து பார்க்க சொன்னாரு? இங்க வந்து பார்த்தா சாரை காணலை”என்றாள்  ரம்யா. “சார் பிரேக் எடுக்க போயிருப்பாரா இருக்கும்” என்றாள் வேதா நக்கலாக. “மெதுவா பேசுடி. சுத்தி ஸ்டாப் இருக்காங்க. யாரு காதுலயாவது விழுந்து வைக்கப் போகுது” என்று ரம்யா சுற்றும் பார்க்க, சரண் தான் இவர்களை முறைத்துக் கொண்டிருந்தான். “வேதா சரண்...
    “என்னடி கீர்த்தனா நம்ம ஒன்னு நினைச்சா அது ஒன்னு நடக்குது?” என்று புலம்பித் தள்ளிவிட்டார் அவளிடம். “அம்மா நீங்க எதுவும் பேசாதிங்க. அப்படி நாம ஏதாவது சொன்னாலும், எங்க விஷயத்தை நாங்க பார்த்துக்கிறோம்னு ரெண்டு பேரும் பேசி வச்ச மாதிரி பேசுவாங்க. பெட்டர் நாம அமைதியா இருக்குறதுதான்” என்றுவிட்டாள். “இவங்க ரெண்டு பேரும் இப்படி முட்டிகிட்டு நிக்கிறாங்கன்னு...
    “உனக்கு என்ன தான் வேதா பிரச்சனை?” என்றான் சரண் எரிச்சலுடன். “எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லண்ணா” என்றாள். “அவன் வேண்டாம்னு சொன்னான். நீதான் சாப்பிடனும்னு சொன்ன. உன் பக்கத்துல உட்கார்ந்தா என்ன தப்பு. இன்பேக்ட் அவன் அதை வேணும்னு கூட பண்ணலை. ஒரு சின்ன விஷயத்துக்கு முகத்துல அடிச்ச மாதிரி இப்படி ரியாக்ட் பண்ணியிருக்க வேண்டாம்.” என்றான். “இல்லண்ணா,...
    அத்யாயம் 23: விஜய் காரை ஒட்டிக் கொண்டிருக்க, சரண் அருகில் அமர்ந்திருந்தான். இவர்கள் மூவரும் பின்னால் அமர்ந்திருக்க சென்னையை நோக்கிய பயணம்... காரில் நிலவிய அமைதியை ஏனோ அகரன் விரும்பவில்லை. “அண்ணா, ஏதாவது சாங்க்ஸ் ஆவது ப்ளே பண்ணலாம்ல. எதுக்கு இப்போ இவ்வளவு சைலண்ட்டா வரீங்க எல்லாரும்?” என்றான். “ஒன்னும் வேணாம்..! பேசாம இரு அகரா” என்றாள் வேதா. “அக்கா மணி எட்டு...
    “நான் சொல்றதை நம்புங்க. நான் அப்படியெல்லாம் சேகர் மாப்பிள்ளைகிட்ட சொல்லவே இல்லை. அவர் தான் வேதா கூட பேசணும்னு சொன்னார். நான் தனியா கூட்டிட்டு போய் பேசுங்கன்னு சொன்னேன். வேற எதுவும் சொல்லலை” என்றார் நீலாவதி வாயைத் திறந்து. “சேகர் மாப்பிள்ளையாமே? அந்த பன்னாடைக்கு மாப்பிள்ளைன்னு அடைமொழி வேற தேவையா?” என்றான் கிரி கோபமாக. “அந்த இடத்துல...
    அவளை இறுக்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றிய உணர்வுகளை கட்டுப் படுத்த முடியாமல், அதன் கனத்தை தாங்க முடியாமல், எங்கே இருந்தால் எல்லை மீறி விடுவோமோ என்ற எண்ணம் தோன்றிய அடுத்த நிமிடம் அங்கிருந்து வெளியேறி விட்டான் விஜய். அவன் வெளியே சென்ற அடுத்த நிமிடம் சரணும் கீர்த்தனாவும் உள்ளே வர,  அவர்களைப் பார்த்து...
    அத்யாயம் 22: அவளுக்கு ஆப்ரேஷன் செய்த அதே ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்பட்டிருந்தாள் வேதா. அவளை அழைத்து வரும் போது, மூக்கில் இருந்து வடிந்த இரத்தம் வேறு விஜயை கலவரப்படுத்தியிருந்தது. “இன்னும் எவ்வளவு நேரம்டா பார்ப்பாங்க”  என்றவன் பொறுமையின்றி நடந்து கொண்டிருக்க, “விஜய் ரிலாக்ஸ்..! அவங்க பார்க்க வேண்டாமா? அவளுக்கு சாதாரண மயக்கமாத்தான் இருக்கும். நீ முதல்ல தண்ணியைக் குடி”...
    “அய்யோ..! நான் சும்மா பேசத் தான் சொன்னேங்க. இவன் இப்படி தப்பா நடந்துக்குவான்னு எனக்குத் தெரியாது” என்றார் நீலா கதறியபடி. “நீங்க எல்லாம் ஒரு அம்மாவா?” என்ற கிரி வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.கனியாலும் நீலாவதி செய்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனோ கோபமாய் சந்தியாவைப் பார்க்க, “சத்தியமா எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லைங்க” என்றாள் வேகமாய். ராமச்சந்திரன் இயலாமையுடன்...
    அத்யாயம் 21: “வேணாம் சேகர், வீணா பிரச்சனை ஆகிடும். சொன்னா கேளு” என்று அவள் பொறுமையாய் சொல்லிக் கொண்டிருக்க, அவனோ காதில் கூட வாங்கவில்லை. அவளின் கைகளை இன்னும் இறுக்கமாக முறுக்க, கோபம் வந்த வேதா அவனை பின் வாக்கில் ஒரு எத்து எத்தினாள். அதில் அவன் சுருண்டு கீழே விழப் போக, வேகமாய் கதவைத் தட்டப்...
    “வேதா, இவங்ககிட்ட உனக்கென்ன பேச்சு?” என்றான். “ஏன் பேசக் கூடாது அண்ணா?. நந்தா பேமிலி தானே இவங்க. நான் பேசாம யார் பேசுவா?” என்றாள் மனோவைப் பார்த்து. அப்போது தான் அவனுக்கு உண்மை உரைக்க, நிதானித்தவன், “உன்னை பேசக் கூடாதுன்னு சொல்லலை வேதா. அவ்வளவு வேலை கிடக்கு. இப்படி நீ பொறுப்பில்லாம இருந்தா என்ன பண்றது? போ..!...
    “ம்ம்..தேங்க்ஸ்!” என்றாள் சன்ன சிரிப்புடன். அவள் வளையல் போட்டுவிட்டு நிமிர, அவளுக்கருகில் நெருக்கமாக நின்றிருந்தான் விஜய். அவனை அவ்வளவு நெருக்கத்தில் எதிர்பார்க்காதவள், சற்று தடுமாறி வைக்க, “ஹேய் பார்த்து” என்று பிடித்து நிறுத்தியிருந்தான். ‘ என்னைய பார்த்ததும்  தடுமாறி விழுறதே இவளுக்கு வேலையா போய்டுச்சு’ என்று எண்ணியவன், “சித்தி கிப்ட் குடுக்கனும்னு சொன்னாங்க. நான் எப்படி குடுக்க முடியும்?...
    அத்யாயம் 20: கனிமொழியின் வீட்டினர் இவர்களை வரவேற்க, அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்த விஜய் மலைத்துப் போனான். “இதென்ன சரண் இவ்வளவு கூட்டம். இது சிம்பிளான வளைகாப்பு பங்க்ஷன் தானே?” என்றான். “இது கிராமம் மச்சான். அதுலயும் நாமளும் பெரிய குடும்பம். கனியைக் கட்டிக் குடுத்ததும் பெரிய குடும்பம். கனி அவங்க வீட்டு மூத்த மருமக வேற. அப்போ வீட்டுக்கு...
    “நான் என்னங்க நினைக்க போறேன்” என்றான் அவனும் விடாமல். “நீங்க பேசிட்டு இருங்க, வந்திடுறேன்” என்று அவர்கள் அறைக்குள் சென்ற பின் தான் அவளுக்கு மூச்சே வந்தது. “என் தலையெழுத்து? இவனை வான்னு கூப்பிடலைன்னு தெரிஞ்சா இந்த மனோ அதுக்கும் கத்துவார்” என்று நொந்து கொண்டாள். இருந்தாலும் விஜய் அங்கு தங்குவது அவளுக்கு உறுத்திக் கொண்டே இருந்தது. “மச்சான்...
    அத்யாயம் 19: “என்ன மச்சான்? புதுசா டீ எல்லாம் குடிக்கிற? உனக்குப் பிடிக்காதே?” என்றான் சரண் ஆச்சர்யமாய். “இனிமேல் பழகிக்கலாம்னு இருக்கேன்” என்றவனின் பார்வை என்னவோ வேதா மேல் இருந்தது. அதை கவனித்த சரண், “மச்சான் சொல்லவே இல்ல. நிஜமாவா?” என்றான். சரணின் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம். “உனக்கு எப்படி தோணுது?” என்றான்.  “எனக்குத் தோணுறதை விடு, நீ சொல்லு....
    “அது தான் நமக்கு வேணும். அவளுக்கு அவனும் புருஷனாகக் கூடாது. தாலி கட்டுனவனும் வேணாம்னு சொல்லணும்.  அவளுக்கு தான் அதிர்ச்சியா சொல்லக் கூடாதுன்னு சொன்னாங்களாமே? அப்ப இதெல்லாம் தெரிஞ்சா எப்படி இருக்கும்?” என்றார். “அய்யோ சின்ன அத்தை..! வேதாவுக்கு ஏதாவது ஆகிட்டா என்ன பண்றது? இதெல்லாம் வேண்டாம். எனக்கு அந்த விஜய் தான் வேதாவுக்கு புருஷனா...
    உடலுக்குள் இனம் புரியாது உணர்வு தோன்றி மறைய, வயிறுக்குள் கிலி பரவியது. கழுத்தருகில் பட்ட அவனின் மூச்சுக் காத்து, ஒரு இன்ப அவஸ்தையை அவளுக்குள் பரப்ப, “சார்..! கொஞ்சம் விலகி உட்காருங்க” என்றாள், உள்ளே போன குரலில். “நீதானமா உன்னை தங்கை மாதிரி நினைச்சுக்க சொன்ன? நானும் யோசிச்சு பார்த்தேன்.  நீ சொல்றதும் சரி தான்.” என்றவன்...
    அத்யாயம் 18: வேதாவை அங்கு எதிர்பார்க்காதவன், அவள் வந்து நின்ற விதத்தைப் பார்த்து இன்பமாய் அதிர்ந்தான். “நீ எங்க இங்க?” என்றான். “இந்த கேள்வியை நான் கேட்கணும்? ஏன் பஸ் ஸ்டான்ட்ல இருந்து ஒரு ஆட்டோ பிடிச்சு உங்களுக்கு வீட்டுக்கு வரத் தெரியாதா?” என்றாள். “நான் உன்னை வரச்சொன்னதா எனக்கு ஞாபகம் இல்லையே?” என்றான் ஒரு மாதிரி பார்வையுடன். “எனக்கும் கூப்பிட...
    “இப்போ எதுக்கு விஜய் குட்டி போட்ட பூனை மாதிரி மாடிக்கும் வீட்டுக்கும் நடந்துகிட்டே இருக்க?” என்று வாய்விட்டு கேட்டும் விட்டார் சித்தி. “ஒண்ணுமில்லை சித்தி! ஏதோ டென்ஷன்” என்று சமாளித்தான். “நீயும் அவங்களோட கிளம்பி ஊருக்கு போயிட்டு வந்திருக்கலாம். நம்ம வீட்ல இருந்து யாராவது போகலைன்னா தப்பா நினைப்பாங்க. சித்தப்பாவை விட்டுட்டு நான் எப்படி போக? என்ன...
    “வேண்டா வெறுப்பா யாரும் லிப்ட் குடுக்க வேண்டாம் அகரா. நானும் உன்கூடவே வர்றேன் வா. மெக்கானிக் ஷெட்ல விட்டுட்டு ஆட்டோ பிடிச்சு போகலாம்” என்றாள். “தயவு செஞ்சு போ வேதா. நைட் ஊருக்கு வேற கிளம்பனும்.” என்றான். அரைமனதுடன் தலையாட்டியவள், விஜயின் காரில் ஏறினாள். அவளின் செயலில் எரிச்சல் அடைந்தவன், “லுக்..! உன்னை யாரும் இங்க கடிச்சு...
    error: Content is protected !!