முத்தம் சிதறிய முகிலே
“அப்பவேவா?” என்றாள் ஆச்சர்யமாய்.
“ம்ம்..! என்னவோ தெரியலை. அப்ப இருந்து அவளோட முகம் என் மனசுக்குள்ள பதிஞ்சு போய்டுச்சு. ஏற்கனவே மேரேஜ் பிக்ஸ் ஆன பொண்ணு. சின்ன பொண்ணு வேற. இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு எவ்வளவு சமாதானம் எனக்கு நானே சொல்லிகிட்டாலும், மனசு என்னவோ அவளை நினைக்கிறதை நிறுத்தவே இல்லை.
ஒருவழியா இதெல்லாம் ஒரு ஈர்ப்புன்னு என்னை...
“வேதாம்மா..! கங்க்ராட்ஸ்டா” என்ற சரண் அருகில் வந்து தங்கையை அணைத்துக் கொள்ள,
“தேங்க்ஸ்ண்ணா!” என்றாள் அமைதியாக.
“என்னாச்சு வேதா? ஏன் டல்லா இருக்க? ஏதாவது சாப்பிட்டியா?” என்றான் சரண்.
“டீ குடிச்சேன்” என்றாள். கவனம் என்னமோ எழுதுவதில் தான் இருந்தது.
“நாம வீட்டுக்கு போவமா?” என்றான் கீர்த்தனாவிடம்.
“என்னால சமைக்க முடியாது. இன்னைக்கு இங்க தான். அம்மா சமைச்சுடுவாங்க. சாப்பிட்டு போகலாம்”...
“எப்படியோ இனியாவது ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா சரித்தான்.” என்றாள் கீர்த்தனா.
அவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்குள் குளித்து முடித்துவிட்டு வந்திருந்தாள் வேதா.
“ஹேய் வேதா இந்த ஸ்கேர்ட் அழகா இருக்கு. எங்க எடுத்த?” என்று கீர்த்தனா கேட்க பல்லைக் கடித்தான் சரண்.
“இங்க என்ன பிரச்சனை போயிட்டு இருக்கு? உள்ள போன ஒருத்தனோட நிலைமை என்னன்னு தெரியலை. ஆனா,...
“நீங்க தான் சார் பிரச்சனை. ஏன் சார் இவ்வளவு ஹேண்ட்ஸமா இருந்துகிட்டு டீச்சிங் ப்ரோபஷன் வந்திங்க. ஒரு டோலியும் எங்களைத் திரும்பிப் பார்க்குறது இல்லை. சரின்னு மனசைத் தேத்திக்கிட்டு காலேஜ் வந்துகிட்டு இருந்தோம். அப்போ தான் எங்க வாழ்க்கையில ஒளி ஏத்த வந்தா வேதா. வேதா டார்லிங் எங்க தேவதை சார். அடுத்த காலேஜ்ல...
அதே மனநிலையில் கிளம்பி கல்லூரி வந்தவளை வரவேற்றது என்னவோ ஆனந்தின் சோகமான முகம் தான்.
“என்ன மச்சான் டல்லா இருக்க?” என்றாள் சிரிப்புடன்.
“அதையேன் கேட்கிற வேதா? நானும் வந்தப்ப இருந்து அதைத்தான் கேட்கிறேன். வாயவே திறக்க மாட்டேன்றான்” என்றாள் ரம்யா.
“வொய் சோகம்?” என்றாள்.
“எல்லாம் உன்னால தான்” என்றான் ஆனந்த்.
“நான் என்னடா பண்ணேன்?”
“நீதான வேதா அனுப்பறேன்னு சொல்லிட்டு...
அத்யாயம் 2:
சரண்- கீர்த்தனா திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் ஆகியிருந்தது. இதோ இன்று அவர்களை சென்னை அழைத்துச் செல்ல கீர்த்தனாவின் குடும்பத்தினரும், அவர்களுடன் ரகுவும் வந்திருந்தான். முன்தினம் பெய்த மழையில் காலநிலையும், சுற்றுப்புறமும் ரசிக்கும் படியாகவே இருந்தது.
அண்ணன் தம்பிகள் மூன்று பேரின் வீடும் அடுத்தடுத்து வரிசையாக, ஒரே மாதிரியான கட்டமைப்பில் இருந்தது. வீட்டினை சுற்றிலும்...
“கொஞ்சம் குடிச்சா பெட்டரா பீல் பண்ணுவேன் வேதா..! ஆனா மேக்கப் ஸ்பாயில் ஆகிடுமே?” என்றாள் கீர்த்தனா.
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. டச்சப் பண்ணிக்கலாம்.இருங்கண்ணி நான் போய் உங்களுக்கு டீ எடுத்துட்டு வர்றேன்..” என்றபடி நகர்ந்தாள்.
“ஹேய் கீர்த்தனா! சான்சே இல்லடி, உன் நாத்தனார் எவ்வளவு அழகா இருக்கா பாரேன்.அந்த லாங் ஹேர்..வாவ்,எப்படி மெயின்டெயின் பண்றான்னு தெரியலையே?ஸ்டன்னிங் பியுட்டி! ...
அத்யாயம் 31:
வீட்டிற்கு வந்த வேதா,அங்கே விஜயின் காரை காணாமல் திகைத்தாள்.
‘சரண் அண்ணா வீட்டுக்குப் போறதாத் தான சொன்னான். இங்க வந்து பார்த்தா காரைக் காணோம்?’ என்று யோசித்தபடியே உள்ளே சென்றாள்.
அங்கே கீர்த்தனா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தாள்.
“அண்ணி” என்றவளின் குரலில் நிமிர,
“என்னாச்சு வேதா? என்ன இந்த டைம்ல? காலேஜ் முடிய இன்னும் டைம்...
“அண்ணியையும் வர சொல்லியிருக்கலாம் ஆன்ட்டி. அவங்களும் ஆபீஸ் முடிஞ்சு டயர்டா தான் வருவாங்க” என்று பேசிய படியே அடுப்பு திண்டில் ஏறி அமர்ந்திருந்தாள்.
“ஆமா இதென்ன ட்ரஸ்” என்றார் விஜயின் சித்தி.
“பட்டுப்பாவாடையும் டீ ஷேர்ட்டும்” என்றாள் பக்கோடாவை வாயில் வைத்தபடி.
“இதென்ன காம்பினேஷன்” என்றார் புரியாமல்.
“அது ஊர்ல இருக்கும் போது போட்டு அப்படியே பழகிடுச்சு ஆன்ட்டி.” என்றாள்...
“அந்த உரிமைக்கெல்லம் உன் மக தான் வச்சாளே ஆப்பு. அவ இப்படி ஆனதுக்கு காரணமே நீதான். நீ குடுக்குற இடத்துல தான் இப்படி ஆடுறா.கிளம்புங்க ரெண்டு பேரும்” என்றவர்,
“சாரிப்பா விஜய். உனக்கு கல்யாணம் ஆன விஷயம் எனக்குத் தெரியாது. ஏதோ இனியாவது பொண்ணு வாழ்க்கை சரியாகிடாதான்னு ஒரு நப்பாசை. அதான் இவங்க கூப்பிட்ட உடனே...
“டேய்..! இதெல்லாம் ரொம்ப ஓவர். அது ஞாபகம் இல்லாமையா இவ்வளவு தூரம் வந்திருக்கேன். ஜஸ்ட் டென் மினிட்ஸ். வந்திடுறேன்..” என்றான்.
“இவன் மாறவே மாட்டானாடா?” என்றான் ஒருவன்.
“அவன் மாறிட்டா உலகம் அழிஞ்சுடும், பரவாயில்லையா?” என்று மற்றொருவன் பதில் கொடுக்க,
“சரண் ரெடியா? அங்க மணமேடைக்கு கூப்பிடுறாங்க!” என்றபடி வந்த மைதிலி, மகனின் கன்னம் வரித்து திருஷ்டி சொடக்கு...
“அய்யோ..! நான் சும்மா பேசத் தான் சொன்னேங்க. இவன் இப்படி தப்பா நடந்துக்குவான்னு எனக்குத் தெரியாது” என்றார் நீலா கதறியபடி.
“நீங்க எல்லாம் ஒரு அம்மாவா?” என்ற கிரி வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.கனியாலும் நீலாவதி செய்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மனோ கோபமாய் சந்தியாவைப் பார்க்க,
“சத்தியமா எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லைங்க” என்றாள் வேகமாய்.
ராமச்சந்திரன் இயலாமையுடன்...
“என்னடி கீர்த்தனா நம்ம ஒன்னு நினைச்சா அது ஒன்னு நடக்குது?” என்று புலம்பித் தள்ளிவிட்டார் அவளிடம்.
“அம்மா நீங்க எதுவும் பேசாதிங்க. அப்படி நாம ஏதாவது சொன்னாலும், எங்க விஷயத்தை நாங்க பார்த்துக்கிறோம்னு ரெண்டு பேரும் பேசி வச்ச மாதிரி பேசுவாங்க. பெட்டர் நாம அமைதியா இருக்குறதுதான்” என்றுவிட்டாள்.
“இவங்க ரெண்டு பேரும் இப்படி முட்டிகிட்டு நிக்கிறாங்கன்னு...
வீட்டிற்கு வந்தவள் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். மற்றவர்களுக்காக வெளியே சிரிப்பதைப் போல் காட்டிக் கொண்டாலும், மனதின் ரணங்களை உடனடியாக எப்படி மறக்க முடியும் அவளால். அங்கிருந்த பால்கனியின் ஓரத்தில் அமர்ந்தவளுக்கு, தன் வீடும், அதில் நிறைந்திருந்த வாழ்வியலும் ஞாபகத்திற்கு வர, தன்னையறியாமல் கண் கலங்கினாள். எவ்வளவு முயன்றும் கண்ணீரை கட்டுப் படுத்த முடியாமல்...
“இன்னைக்கு நான் வெளிய போனாலும் பரவாயில்லை. உன்கிட்ட ஒன்னு சொல்லியே ஆகணும்” என்றாள்.
“என்னடி?” என்று பல்லைக் கடித்தாள்.
“அது வந்து.. இத்தனை நாள் இந்த லயாவுக்கு பயந்து விஜய் சாரை சைட் அடிக்காம விட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு இன்னைக்கு பீல் பண்றேண்டி” என்றாள் மெதுவான குரலில்.
“அதுக்கு??” என்றாள் வேதா அதிர்ச்சியாக.
“நீ ஏன் இவ்வளவு அதிர்ச்சியாகுற?...
அத்யாயம் 30:
“இப்ப ஏன் இவ்வளவு கோபமா இருக்கீங்க?” என்றாள் வேதா புரியாமல். விஜயோ வாயைத் திறந்தான் இல்லை. அவளின் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் அமைதியாய் வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான்.
“உங்களைத்தான் கேட்குறேன்” என்றாள் மீண்டும்.
“ஏன்னு உனக்குத் தெரியாது?” என்றான் கோபத்துடன்.
“தெரியாததுனால தானே கேட்குறேன்?”
“கிளாஸ் ரூம்ல அந்த லயா பொண்ணுகிட்ட என்னடி பேசிட்டு இருந்த?” என்றான்.
“என்ன...
“விஜய் சாருக்கு என்னாச்சு? அவங்க அம்மா தவறிட்டாங்களாமே?” என்று ரம்யா கேட்ட கேள்விகளுக்கு கூட அவள் பதில் சொல்லியிருக்கவில்லை.
“சாரோட அம்மா இறந்ததுக்கு நீ ஏன் ஒரு வாரம் காலேஜ் வரலை?” என்ற கேள்விக்கு கூட அவள் பதில் சொன்னாளில்லை.
முப்பதாம் நாள் மோட்ச தீபமேற்றி, படையலிட்டு சாமி கும்பிட்டு முடித்த மறுநாள் காலை கிளம்புவதற்கு ஆயத்தமாய்...
“நீங்க ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க”
“எஸ்..! வேத மார்க்கம்.” என்றான் விடாமல்.
வேதா அவனை முறைக்க, அவளின் முறைப்பில் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான். சிரித்துக் கொண்டிருந்தவனையே அவள் ஆசையாய் பார்க்க,
“என்னடி புருஷனை சைட் அடிக்கிற?” என்றான் அதே சிரிப்புடன்.
“யார் யாரோ சைட் அடிக்கிறாங்க. ப்ராப்பர்ட்டி ஓனர் நானு. நான் சைட் அடிக்கக் கூடாதா?” என்றாள் அவளும் விடாமல்.
“யார்...
அவள் கத்திய கத்தலில் அகரன் அதிர்ந்து விழிக்க,
“என்னாச்சு வேதா? ஏன் காலையிலேயே இவ்வளவு கோபம்?” என்றான் சரண். அப்போது தான் நிஜம் உரைத்தது அவளுக்கு.
“சாரிண்ணா..! ஏதோ ஒரு கோபத்துல என்னை மீறி கத்திட்டேன்..” என்றவள் தலையைப் பிடித்துக் கொண்டு,
“சாரி அகரா” என்றாள்.
“என்னாச்சு வேதாக்கா? தலை வலிக்குதா?” என்றான் அகரன் எதுவும் நடவாததைப் போல். அவள்...
அத்யாயம் 28:
பிங்க் நிற அனார்கலியில் கூடுதல் அழகுடன் ஜொலிஜொலிப்பாய் கல்லூரி வந்தவளை பிடித்துக் கொண்டது நண்பர்கள் கூட்டம்.
ரம்யாவும் ஆனந்தும் அவளையே சுற்றி சுற்றி பார்க்க,
“இப்ப எதுக்கு இப்படி பார்த்துட்டு இருக்கீங்க?” என்றாள் சிரிப்புடன்.
“இல்ல, எங்க வேதா தானா? இல்லை வேற யாருமான்னு பார்த்துட்டு இருக்கோம். இல்லையா ஆனந்து?” என்றாள் ரம்யா.
“ஆமா மச்சான். அது தான்...