முத்தம் சிதறிய முகிலே
“மன்னிச்சுடுங்க தம்பி. உங்களைப் பார்த்தாலும் எங்களுக்கு கஷ்ட்டமா தான் இருக்கு. ஆனா, இதுக்கு மேல கண்டிப்பா நடக்காது. உங்க வீட்ல எங்க பொண்ணால நிம்மதியா இருக்க முடியாது. இனி இதைப் பத்தி பேசாதிங்க. தயவு செய்து வேதாவைப் பார்க்க வராதிங்க..” என்றார் மைதிலி முடிவாய்.
“அதை நீங்க சொல்லாதிங்க..! வேதாவோட அப்பா சொல்லட்டும்” என்றான் அவன்...
அத்யாயம் 21:
“வேணாம் சேகர், வீணா பிரச்சனை ஆகிடும். சொன்னா கேளு” என்று அவள் பொறுமையாய் சொல்லிக் கொண்டிருக்க, அவனோ காதில் கூட வாங்கவில்லை.
அவளின் கைகளை இன்னும் இறுக்கமாக முறுக்க, கோபம் வந்த வேதா அவனை பின் வாக்கில் ஒரு எத்து எத்தினாள். அதில் அவன் சுருண்டு கீழே விழப் போக, வேகமாய் கதவைத் தட்டப்...
“அண்ணியையும் வர சொல்லியிருக்கலாம் ஆன்ட்டி. அவங்களும் ஆபீஸ் முடிஞ்சு டயர்டா தான் வருவாங்க” என்று பேசிய படியே அடுப்பு திண்டில் ஏறி அமர்ந்திருந்தாள்.
“ஆமா இதென்ன ட்ரஸ்” என்றார் விஜயின் சித்தி.
“பட்டுப்பாவாடையும் டீ ஷேர்ட்டும்” என்றாள் பக்கோடாவை வாயில் வைத்தபடி.
“இதென்ன காம்பினேஷன்” என்றார் புரியாமல்.
“அது ஊர்ல இருக்கும் போது போட்டு அப்படியே பழகிடுச்சு ஆன்ட்டி.” என்றாள்...
“வேண்டாம் சித்தி..! இதுல நீங்க யாரும் தலையிடாதிங்க” என்றான்.
“எனக்கு அந்த உரிமை இல்லையா விஜய்? என்ன இருந்தாலும் நான் உன்னைப் பெத்தவ கிடையாது. சித்தி தான?” என்றார்.
“உங்களுக்கு இல்லாத உரிமைன்னு இங்க எதுவுமே இல்லை. நான் அம்மாவையும் உங்களையும் எப்பவும் பிரிச்சுப் பார்த்ததில்லை. இப்பவும் சொல்றேன் என்னோட வாழ்க்கைக்காக ஏன் அந்த பொண்ணு ஆசையை...
அத்யாயம் 22:
அவளுக்கு ஆப்ரேஷன் செய்த அதே ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்பட்டிருந்தாள் வேதா. அவளை அழைத்து வரும் போது, மூக்கில் இருந்து வடிந்த இரத்தம் வேறு விஜயை கலவரப்படுத்தியிருந்தது.
“இன்னும் எவ்வளவு நேரம்டா பார்ப்பாங்க” என்றவன் பொறுமையின்றி நடந்து கொண்டிருக்க,
“விஜய் ரிலாக்ஸ்..! அவங்க பார்க்க வேண்டாமா? அவளுக்கு சாதாரண மயக்கமாத்தான் இருக்கும். நீ முதல்ல தண்ணியைக் குடி”...
“கொஞ்சம் குடிச்சா பெட்டரா பீல் பண்ணுவேன் வேதா..! ஆனா மேக்கப் ஸ்பாயில் ஆகிடுமே?” என்றாள் கீர்த்தனா.
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. டச்சப் பண்ணிக்கலாம்.இருங்கண்ணி நான் போய் உங்களுக்கு டீ எடுத்துட்டு வர்றேன்..” என்றபடி நகர்ந்தாள்.
“ஹேய் கீர்த்தனா! சான்சே இல்லடி, உன் நாத்தனார் எவ்வளவு அழகா இருக்கா பாரேன்.அந்த லாங் ஹேர்..வாவ்,எப்படி மெயின்டெயின் பண்றான்னு தெரியலையே?ஸ்டன்னிங் பியுட்டி! ...
“நான் என்னங்க நினைக்க போறேன்” என்றான் அவனும் விடாமல்.
“நீங்க பேசிட்டு இருங்க, வந்திடுறேன்” என்று அவர்கள் அறைக்குள் சென்ற பின் தான் அவளுக்கு மூச்சே வந்தது.
“என் தலையெழுத்து? இவனை வான்னு கூப்பிடலைன்னு தெரிஞ்சா இந்த மனோ அதுக்கும் கத்துவார்” என்று நொந்து கொண்டாள். இருந்தாலும் விஜய் அங்கு தங்குவது அவளுக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.
“மச்சான்...
‘என்னடா இது எனக்கு வந்த சோதனை? சொன்ன பொய்யை மெயின்டைன் பண்ணவும் முடியலை. புதுசா ஒரு பொய்ய சொல்லவும் முடியலை. உண்மையையும் சொல்ல முடியலை. ஒரு பக்கம் இவ அடிக்கிறா, இன்னொரு பக்கம் அவன் அடிக்கிறான். இப்படி ரவுண்டு கட்டி அடிச்சா நான் என்ன பண்ணுவேன்’ என்று புலம்ப,
“அண்ணா..! மனசுக்குள்ள புலம்புறதா நினைச்சு சத்தமா...
அத்யாயம் 17:
கல்லூரி முடிந்து வெளியே வந்தவளை வரவேற்றது என்னவோ நந்த குமார் தான். அகரனுக்காக காத்திருந்தவள் நிச்சயம் அங்கே அவனை எதிர்பார்க்கவில்லை. அத்தனை நேரம் இருந்த மகிழ்ச்சியும், இதமும் துணி கொண்டு துடைத்ததைப் போன்று இருந்தது.
“ஹாய் வேதா..!”
“ஹாய்..!” என்றவள்,
“நீங்க எப்படி இங்க?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
“ஜஸ்ட் ஒரு கெஸ் தான். உங்க சரண் அண்ணா...
“எதுக்கு கீர்த்தனா இந்த விஷப் பரீட்சை எல்லாம். நான் வேணும்னா வெளிய ஆர்டர் போடட்டுமா?” என்று ரகு கேட்க,
“போதும் நீங்க ஓட்டுனது. ஆனா, நானும் நல்லா சமைச்சு, ஒரு நாள் இல்ல ஒரு நாள்..” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே,
“இந்த சபதம் எல்லாம் வேண்டாம் அண்ணி . அதுக்குள்ள எல்லார் உசுரும் ஊசல் ஆடிடும்.....
“அதெல்லாம் ஒன்னுமில்லைடா..” என்றார் கமரிய குரலில்.
“ஒன்னும் இல்லைன்னா சந்தோசம் தான்.” என்றவள் அவரின் கையில் சூடான டீ டம்ளரை கொடுத்துவிட்டு, தந்தைக்கும் எடுத்துச் சென்றாள்.
“நானே கேட்கனும்னு நினைச்சேன்டா. நீயே டீ கொடுத்துட்ட” என்றவரின் முகமும் எதையோ மறைக்க,
“என்னப்பா பிரச்சனை?” என்றாள் பட்டென்று.
கொஞ்சம் தயங்கியவர்..
“அதெல்லாம் ஒன்னுமில்லைடா..” என்றார்.
“உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதாப்பா?” என்றாள். அவர் நிமிர்ந்து...
அத்யாயம் 1:
விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது. இரவில் அடர்ந்திருந்த பனி மகள், தலைவனின் பார்வை பட்டால் உருகிக் கரைந்துவிடும் எண்ணத்தில்,காதலுடன் ஆதவனை எதிர்பார்த்திருக்க,இன்னும் சிறிது நேரத்தில் உதயமாகி விடுவான் சூரியத் காதலன். ஒவ்வொரு விடியலும்,தன்னுள் சில எதிர்பார்ப்புகளை உள்ளடக்கி, ஏதோ ஒன்றை எதிர்நோக்கி இருக்கிறது. அந்த அழகான விடியலில், மதுரையின் பிரதான சாலையில் இருந்த...
அத்யாயம் 3:
நான்கு மாதங்களுக்குப் பிறகு...
சென்னையின் புகழ் பெற்ற அந்த பொறியியல் கல்லூரியின் அலுவலக வாசலில் நின்றிருந்தாள் வேத வர்ஷினி. சரணும், மனோகரனும் உள்ளே சென்றிருக்க, வெளியே நின்றிருந்தவளின் பார்வை இலக்கின்றி ஏதோ ஒரு ஒரு புள்ளியை வெறித்துக் கொண்டிருந்தது. இந்த நான்கு மாதங்கள் அவள் வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்க, புயலில் சிக்கிய பூங்கொடி போல்...
“டேய்..! இதெல்லாம் ரொம்ப ஓவர். அது ஞாபகம் இல்லாமையா இவ்வளவு தூரம் வந்திருக்கேன். ஜஸ்ட் டென் மினிட்ஸ். வந்திடுறேன்..” என்றான்.
“இவன் மாறவே மாட்டானாடா?” என்றான் ஒருவன்.
“அவன் மாறிட்டா உலகம் அழிஞ்சுடும், பரவாயில்லையா?” என்று மற்றொருவன் பதில் கொடுக்க,
“சரண் ரெடியா? அங்க மணமேடைக்கு கூப்பிடுறாங்க!” என்றபடி வந்த மைதிலி, மகனின் கன்னம் வரித்து திருஷ்டி சொடக்கு...
“வேதாம்மா..! உன்னை குற்றவாளி ஆக்கனும்னோ, இல்லை குற்ற உணர்ச்சில தள்ளனும்னோ நான் இதை சொல்லலை. புருஷன் பொண்டாட்டினா, ஒருத்தரோட கஷ்ட்டமான நேரங்கள்ல இன்னொருத்தர் ஆறுதலா துணையா இருக்கணும். அப்பவும் நீயா, நானான்னு போட்டி போட்டுட்டு இருக்கக் கூடாது. உன்னோட எல்லா கஷ்ட்டமான சூழ்நிலையிலும் அவன் கூட இருந்திருக்கான். உனக்காக அழுதிருக்கான், தவிச்சிருக்கான். ஏன்? பைத்தியம்...
அத்யாயம் 27:
அவன் அறைந்து சாற்றிய கதவையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்கள் கண்ணீரை தாரை தாரையாய் வெளியேற்றிக் கொண்டிருக்க, அப்படியே நின்றிருந்தவளின் மனதிற்குள் அத்தனை போராட்டம். தனக்கான உரிமையை அவனே பறைசாற்ற வேண்டும் என்று அவள் நினைக்க, தன்னிடத்தில் அவளின் உரிமையை அவளே விருப்பப்பட்டு நிலைநாட்ட வேண்டும் என்று அவன் நினைக்க, நடுவில் அடிபட்டது போனது...
அவளை இறுக்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றிய உணர்வுகளை கட்டுப் படுத்த முடியாமல், அதன் கனத்தை தாங்க முடியாமல், எங்கே இருந்தால் எல்லை மீறி விடுவோமோ என்ற எண்ணம் தோன்றிய அடுத்த நிமிடம் அங்கிருந்து வெளியேறி விட்டான் விஜய்.
அவன் வெளியே சென்ற அடுத்த நிமிடம் சரணும் கீர்த்தனாவும் உள்ளே வர, அவர்களைப் பார்த்து...
அத்யாயம் 4
விஜய ரகு நந்தனின் முன் அமர்ந்திருந்தனர் சரணும், ராமச்சந்திரனும். அவன் அமைதியே அவன் கோபத்தைக் சொல்லாமல் சொல்லியது. நடந்த விஷயங்களைத் தெரிந்து கொண்டதில் தான் அவனுக்கு இவ்வளவு கோபம். எல்லோரும் சேர்ந்து ஒரு சிறு பெண்ணின் வாழ்க்கையை பந்தாடுகிறார்கள் என்றே அவன் நினைத்தான்.
“எந்த விஷயத்தையும் யோசிக்காம செய்ய வேண்டியது. அப்பறம் பீல் பண்ண...
மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண் அழைப்பிற்கு வந்திருந்தனர். இளஞ்சிவப்பு நிற பட்டு உடுத்தி, லேசான ஒப்பனையில் தேவதையாய் இறங்கி வந்தாள் வேத வர்ஷினி. மாப்பிள்ளை வீட்டின் சார்பில் வந்திருந்த பெண்கள் ஒவ்வொருவரும் அவளைப் பார்த்துவிட்டு, அவள் அழகைப் பற்றியும் புடவையைப் பற்றியும் தங்களுக்குள் பேசிக் கொள்ள, காதம்பரியின் அருகில் சென்றவள்,
“எங்கம்மா இன்னும் அப்பத்தாவைக் காணோம்?”...
“இவன் ‘சரிண்ணா’ சொல்ற டோனே சரியில்ல பார்த்துக்கோங்க” என்றாள்.
“அண்ணி உங்க கிப்ட்” என்று அகரன் கேட்க,
“அடேய்..! இனி அண்ணி வேற தனியா வாங்கித் தரணுமா? ரெண்டு பேர் கிப்ட்டும் இது தான்” என்றான் சரண்.
அவர்கள் உலகில் அவர்கள் மட்டும் பேசிக் கொண்டிருக்க, அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த விஜய்க்கு ஏனோ தான் மட்டும் அங்கே அதிகப்...