Friday, July 17, 2026

    மனம்கொள்ள காத்திருக்கிறேன்

    மனம்கொள்ள காத்திருந்தேன் 23 ஷிவா தன் மனைவிக்கு அழைத்தான் அப்போதே. ஆனால், பெண்ணவள் அந்த அழைப்பினையும் ஏற்கவில்லை. மீண்டும் மீண்டும் என நான்குமுறை அழைத்தான்.. பெண்ணவள் அங்கே போனினை வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாலே தவிர.. கணவனின் அழைப்பினை ஏற்க.. அவளிடம் தெம்பில்லை. ம்..  ‘எனக்கு டிவோர்ஸ் வேண்டும்’ என வாய்மொழியாக சொல்ல அவளுக்கு தைரியமில்லை. அஹ....
    “நாளை மறுநாள்.. நாள் நல்லா இருக்கு.. பிரிச்சு எழுதியாச்சு.. சைன் பண்ணி.. ரிஜிஸ்ட்டர் பண்ணிடலாம். டாகுமென்ட்ஸ் எல்லாம் சரி பார்த்திடு..” என்றான், நல்ல திடமான குரலில். சந்துரு.. ஷிவாவின் கண்களைப் பார்த்தான்.. அலட்சிய பார்வைதான்..  உதடுகளில் புன்னகை..  சந்துரு, விடாமல் பார்க்க.. எதோ சோகம்.. இழுத்து வைத்த புன்னகைதான் அது என புரிகிறது அவனுக்கு. லேகாவின்...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 22 பிக்டே.. ஷிவா சந்துருவை அழைத்தான், தன் அலுவலகத்திற்கு. சந்துரு அலுவலக நேரத்திற்கு வந்துவிட்டான்.. அதனால், ஷிவாவின் அறைக்கு வந்து சேர்ந்தான். ஷிவா “நீங்க சொன்ன டைம் நேற்றோடு முடிந்துவிட்டது. பேசலாமா” என்றான். அவன் சாதரணமாகதான் சொன்னான். ஆனால், சந்துருவிற்கு என்னமோ முரணாகவே தெரிந்தது. சந்துரு “இல்லையே இன்றுதானே முடியுது” என்றான்.. இடக்காக. ஷிவா புன்னகைத்தான். சந்துரு “சொல்லுங்க.. என்ன பண்ணனும்”...
    ஷிவா “ஆமாம் சித்தப்பா.. நீங்க மட்டும்தான் வந்தீங்களா” என்றான். “ம்.. அவங்க மூணுபேரும் மதியம் வரேன்னாங்க..” என்றார். தீஷி ஷிவாவிற்கு தண்ணீர் கொடுத்தாள்.. ஷிவா “எப்படி இருக்க தீக்ஷி” என்றான்.. வாழ்நாளில் முதல்முறை.. ஷிவா, தீக்ஷியிடம் இப்படி பேசுவது.. சுந்தரம் காதுகளிலும் இது விழுந்தது.. கேட்கவே நன்றாக  இருந்தது. தீக்ஷி “ம்.. நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க”...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 21 தீக்ஷிதா விடுமுறை முடிந்து கல்லூரி செல்லும் நாளும் வந்தது. அதனால் தன் வீடு செல்ல, எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். பெண்ணவளுக்கு மனதேயில்லை.. கணவனை விட்டு பிரிய.. ‘என்ன செய்வது.. படிக்க வேண்டுமே’ என எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.. அத்தோடு கணவனிடம் “அந்த வீட்டில் இருக்கலாமே.. நீங்க வேலவன் தானே போறீங்க.. அங்கே வாங்களேன்”...
    தந்தை “இல்லம்மா.. இப்படி எல்லாம் சொல்லாத.. உனக்கு ஒன்னு தெரியுமா.. ஷிவாவிற்கு உடல்நலமில்லாமல் போச்சு போன வாரம்.. லேகா மருத்துவமனை வந்தாள்.. அவதான் ம்மா.. ஷிவாவை அட்மிட் செய்தது.. இரண்டுநாள் ஷிவா ஹாஸ்ப்பிட்டலில் இருந்தான். நான்தான் கூட இருந்தேன். லேகா.. ரெண்டு நாளும் அங்கேதான் இருந்தது. அவங்க பேசிக்கிட்டுதான் இருப்பாங்க.. நீ கவலை படாத...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 20 வசந்தி, மகனை பார்க்கவென.. அவனின் அப்பார்ட்மென்ட் வந்தார் அதிகாலையிலேயே. ஷிவா, சூர்யநமஸ்காரம் செய்துக் கொண்டிருந்தான் அந்த பெரிய பால்கனியில். வசந்தியை.. வேலை செய்பவர் அழைத்து அமர வைத்தார். வசந்தி “பாலா” என் அழைத்துக் கொண்டே பால்கனிக்கு வந்தார். மகன் திரும்பி பார்த்துவிட்டு, தன் வேலையை தொடர்ந்தான். கொஞ்சம் சோர்ந்து போனார் வசந்தி. ஆனாலும் காட்டிக் கொள்ளாமல்.. உள்ளே வந்து...
    தீக்ஷிக்கு, ஸமஸ்ட்டார் எக்ஸாம் முடிந்திருந்தது.. கணவனோடு நேரம் செலவிடலாம் என வீடு அவர்களின் அப்பார்மென்ட் வந்தாள். கணவனுக்கு அழைத்தாள் வரும் வழியில், சந்துரு அழைப்பினை ஏற்கவில்லை. தீக்ஷி சமைப்பதற்கு என பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.  சந்துரு எப்போதும் வீட்டினை சுத்தமாகவே வைத்திருப்பான்.. தீக்ஷி அதை மெச்சிக் கொண்டே கணவனுக்கு.. செய்தி அனுப்பினாள்.. ‘பாஸ்தா...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 19 சந்துரு, வேலவன் வந்தான் தினமும். அக்கௌன்ட்ஸ்.. மார்க்கெடிங்.. பைனான்ஸ் என எல்லா இடத்திலும் சந்துருவிற்கு என ஒரு சீட் இருந்தது. அந்த அலுவலகத்தில் ஒருவனாக சந்துரு மாறினான். முழுநேரமும் இங்கேதான் வேலை என அமர்ந்திருந்தான். மார்கெட்டின் டீம்மோடு செல்லுவான்.. மார்க்கெடிங் செய்வதற்கு. அக்கௌன்ட்ஸ் பார்ப்பான்.. இன்டெர்ன்வுடன் அமர்ந்து.. இப்படி வேலைகளையும் கற்றுக் கொண்டான். அதனால்...
    சந்துரு ‘வேலவன்’ வந்தான். சுந்தரம் முன்னதாகவே வந்துவிட்டார் மாப்பிள்ளையை எதிர்கொள்ள. சந்துரு எதிர்பார்க்கவில்லை.. யாருமேயில்லை என்ற யோசனையோடு வந்தவனுக்கு.. மாமனாரை பார்க்க சந்தோஷமாக இருந்தது. இருவரும் முதலில் என்ன செய்யலாம் என பேசத் தொடங்கினர்.  மாலையில் சுந்தரம், தன் தொழில் வட்டத்தை  சந்துருவை அறிமுகம் செய்து வைத்தார். சந்துருவை அவர்களோடு நல்லவிதமாக பேச பழக.. நேரம் எடுத்துக்...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 18 ஞாயிறு, தீக்ஷி சந்துரு இருவரும் சித்தூர் வந்து லேகாவை பார்த்தனர். லேகா, முன்போல தனித்திருக்கவில்லை.. ஹாலில் அமர்ந்து பேசினாள்.. இயல்பாக இருப்பதுபோல காட்டிக் கொண்டாள்.  ரமேஷ் தந்தையாக “சந்துரு, வேண்டாமே நமக்கு இந்த பங்குகள்..” என்றார். சந்துரு “ஏன்?” என்றான் கடுப்பாக. “லேகாவை நீ யோசிக்கவேயில்லையா” என்றார். “ஓ.. அப்போ, நான் எழுதி கொடுத்ததும் வந்து அவன் லேகாவை கூட்டி...
    மனம்கொள்ள காத்திருந்தேன்! 17 ஷிவா, வீடு வந்தான்.. அவனுக்கு அடுத்து என்ன செய்வதென தெரியாமல் அப்படியே அமர்ந்துக் கொண்டான்.  இந்த இரண்டு நாள் இரவுகளுமே.. அவனுக்கு நீண்டதாக இருந்தது. இரவு வீடு வரவும் பிடிக்கவில்லை.. அவள் இருக்கமாட்டாள் என எண்ணிக் கொண்டேதான் வந்தான். வேலை செய்பவர்.. இரவு உணவினை தாயார் செய்து வைத்துவிட்டு சென்றிந்தார். பேசுவதற்கு கூட ஆளில்லா நிலையில்தான்...
    ஒருகட்டத்தில் லேகாவின் புலம்பலும் அழுகையும் அதிகமாக சந்துரு “லேகு.. எதுக்கு இப்படி எல்லாம் யோசிக்கிற எங்க போய்ட போறாங்க.. உனக்கு என்ன நடந்ததுன்னு தெரியுமா” என சொல்லி.. நடந்தவைகளை சொன்னான்.. லேகா “டேய்.. நீ எழுதி கொடுக்கலையா? ஏன் டா” என்றாள் அதிர்ந்து. தொண்டை அடைத்துக் கொண்டது.. பேச்சுகள் கரகரப்பாகதான் வந்தது. இப்போது தம்பியின் முடிவுகள்...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 16 லேகா, காரில் ஏறியது முதல் கண்களை மூடி அமர்ந்துக் கொண்டாள். தீக்ஷிதான் கவனமாக கார் ஓட்டி வந்தாள். ‘ஏதும் கேட்க்கும் நிலையில்  அண்ணி இல்லை’ என தெரியும், அதனால் அமைதியாக வந்தாள். சந்துரு, மாலையில் தன் வீடு வந்துவிட்டான்.  தீக்ஷிதான் “நாங்கள் சித்தூர் வந்துவிட்டோம்” என மாலையில் கணவனுக்கு செய்தி அனுப்பினாள்.  லேகாவிற்கு அழைத்தான் வீடு வந்தவுடன்.....
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 15 இந்த பணம் மட்டும் இல்லையென்றால்.. இந்த மனித இனமும் நல்லவர்களாக இருந்திருப்பார்கள்.. அன்பினை மட்டுமே கொள்கையாக கொண்டு வாழ்ந்திருப்பார்கள் போல. பணம் சொத்து.. காசு அந்தஸ்த்து.. என நாகரிகம் வளர்ந்ததும்.. அசட்டு துணிச்சல்.. அநியாயம்.. பொய்.. வஞ்சம் என வந்துவிட்டது கிளைநாகரிகம். இதெல்லாம் தவறு என தெரிந்தாலும் பழகிவிட்ட நமக்கு.. நெருடுகிறது பணமில்லாமல்...
    சந்துரு, காரினை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு கவனித்தான்.. எல்லோரின் கார்களும் வந்துவிட்டதை.. இரண்டு பெரிய அலுவகங்கள்.. ஒன்று ஷிவாவுடையது.. இல்லை.. தாத்தாவின் அலுவகலம். இன்னொன்று மற்றுமொரு கம்பெனி. அதனால், விசாலமான பார்க்கிங் ஏரியா கீழே. தீக்ஷி காரிலிருந்து இறங்க.. சந்துரு.. ஆராய்ந்து முடித்திருந்தான். சந்துரு “உன் அப்பாவிற்கு கூப்பிடு” என்றான். பெண்ணவள் அழைத்தாள். சுந்தரம் லிப்டின் அருகே...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 14 ஷிவா, மனையாளிடம் சொன்னது போல நேரமாகவே வந்தான். கதவை திறந்ததும் மனையாளை ஆசையோடு கட்டிக் கொண்டான்.. இருவருக்கும் இந்த பிரிவு.. சற்று வாடியது எனலாம். க்ரிஷ், அவன் வாங்கிய பரிசுகளோடு மேலே வரும் நேரம் கூட காத்திருக்கவில்லை ஷிவா. லேகாதான் க்ரிஷை பார்த்தும் சற்று தள்ளி நின்றாள் கணவனிடமிருந்து. ஷிவா “க்கும்.. “ என கனைத்துக் கொண்டே...
    மனம்கொள்ள காத்திருந்தேன்! 13 மறுநாள் காலையில் ரமேஷ் வேலையை பார்க்க கிளம்பினார். அதுவரையில் சந்துரு தீக்ஷி ஒரே அறையில்தான் இருந்தனர். ஏதும் பேசுவதற்கு நேரம் இருக்கவில்லை. காலையில் எழுந்து தீக்ஷி கல்லூரி கிளம்பிவிட்டாள். சந்துரு எழுவதற்குள் தந்தை மனைவி இருவரும் கிளம்பியிருந்தனர்.  சந்துருவிற்கு மனையாளை பற்றி யோசிக்க முடிந்ததே தவிர அவளை நெருங்க முடியவில்லை.  மாலையில் நேரமாகவே வீடு வந்தான், மனையாளை...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 12 சுந்தரம் விஷயம் தெரிந்ததும்.. உடனே, லேகாவிற்கு அழைத்தார்.. “என்னம்மா ஆச்சு” என்றார். லேகா அப்படியேதான் “எப்படி நீங்கள் சொல்லாமல் மறைக்கலாம்” என கோவமாகவே பேசினாள். லதா “என்னவாம் அதுக்கு.. வாழமாட்டானாமா” என்றார். லேகாவின் காதுகளில் அப்படியே விழுந்தது. சுந்தரம் லதாவை முறைத்துவிட்டு சற்று தள்ளி வந்தார். லேகா “அஹ.. உங்களுக்கு எல்லாம் அவர்கள்தான் சரி மாமா.. எப்படி பேசுறாங்க.....
    குளித்து.. உண்டு முடித்து மனையாள் அருகில் வந்து படுத்தான். மனையாள்மேல்.. தன் கையினை படரவிட்டு.. அவளை லேசாக அணைத்தபடி தன்னுடன் இழுக்க.. பெண்ணவள் “கால் வலிக்குது” என சொல்லி.. அவன் கைகளை மெதுவாகவே நகர்த்திவிட்டாள். ஷிவாவிற்கு என்னமோ போலாக.. கையினை எடுத்துக் கொண்டு சற்று தள்ளி படுத்துக் கொண்டான்.. “என்னாச்சு லேகா.. “ என்றான். லேகா “அதான்...
    error: Content is protected !!