மனம்கொள்ள காத்திருக்கிறேன்
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
22
பிக்டே..
ஷிவா சந்துருவை அழைத்தான், தன் அலுவலகத்திற்கு. சந்துரு அலுவலக நேரத்திற்கு வந்துவிட்டான்.. அதனால், ஷிவாவின் அறைக்கு வந்து சேர்ந்தான்.
ஷிவா “நீங்க சொன்ன டைம் நேற்றோடு முடிந்துவிட்டது. பேசலாமா” என்றான். அவன் சாதரணமாகதான் சொன்னான். ஆனால், சந்துருவிற்கு என்னமோ முரணாகவே தெரிந்தது.
சந்துரு “இல்லையே இன்றுதானே முடியுது” என்றான்.. இடக்காக.
ஷிவா புன்னகைத்தான்.
சந்துரு “சொல்லுங்க.. என்ன பண்ணனும்”...
மனம்கொள்ள காத்திருந்தேன்!
10
ஷிவா, மனையாளோடு வந்து சேர்ந்தான் தன் வீட்டிற்கு. ஆனால், ஷிவாவின் அப்பார்ட்மென்ட் எதிர்பாராவிதமாக அத்தனை அலங்காரத்துடன் இருந்தது.
ஷிவா கதவினை திறந்ததும்.. அதிர்ந்துதான் போனான்.. தன் மனையாளிடம் கை நீட்டி அவளின் விரல்களை பற்றிக் கொண்டேதான் உள் நுழைந்தான்.. ஷிவாவின் வாழ்வில் இப்படி நிறைய செண்டிமெண்ட்கள் உண்டு. அவன் அதை உணர்ந்துக் கொண்டு.. பாதுகாத்துக்...
ஷிவாவிற்கு எதிர்பாராத அதிர்ச்சிதான்.. அவளின் குரல் கேட்டது.. சட்டென கோவம் வருத்தம் என எல்லாம் பறந்து போனது.. என்ன பேச வந்தோம் என மறந்து கூட போனது அவனுக்கு.
மீண்டும் ஒருமுறை “சொல்லுங்க “ என்றாள் மனையாள்.
ம்கூம்.. கேட்க கேட்க.. ஏதும் பேச தோன்றவில்லை.
லேகா “என்னாச்சு.. இந்த நேரத்தில் கூப்பிட்டிருக்கீங்க.. “ என்றாள்.
ஸ்தம்பித்திருந்த ஷிவா “அஹ.....
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
12
சுந்தரம் விஷயம் தெரிந்ததும்.. உடனே, லேகாவிற்கு அழைத்தார்.. “என்னம்மா ஆச்சு” என்றார்.
லேகா அப்படியேதான் “எப்படி நீங்கள் சொல்லாமல் மறைக்கலாம்” என கோவமாகவே பேசினாள்.
லதா “என்னவாம் அதுக்கு.. வாழமாட்டானாமா” என்றார்.
லேகாவின் காதுகளில் அப்படியே விழுந்தது. சுந்தரம் லதாவை முறைத்துவிட்டு சற்று தள்ளி வந்தார்.
லேகா “அஹ.. உங்களுக்கு எல்லாம் அவர்கள்தான் சரி மாமா.. எப்படி பேசுறாங்க.....
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
5
லேகா, இரண்டுநாட்கள் வரை கோவமும் அழுகையுமாக இருந்தாள்.
ஷிவா, எப்போது அழைப்பான் என காத்திருந்தாள் பெண். ஆனால், அழைக்கவில்லை. வடிவேல் மாமா அழைத்தார் மருமகளே என அன்போடு பேசினார். பெண் அவரிடம் ஏதும் சொல்லமுடியாமல் திணறினாள்.
அவரோ “மருமகளே.. சீக்கிரமாக முகூர்த்தம் வைத்திடலாம்ன்னு இருக்கோம்.. ஷிவா, தங்கை திருமணம்தான் முதலில்ன்னு சொல்றான். அப்போதே உங்களின் நிச்சய...
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
6
திக்ஷிதா சந்திரசேகர் நிச்சயதார்த்த விழா இன்று. மாலையில்விழா ஏற்பாடாகியிருந்தது. உறவுகள் மட்டுமே இருந்தனர். பெரிய ஹோட்டல் பார்ட்டி ஹாலில் விழா தொடங்கியது.
தீக்ஷிதா, அறையில் மேக்கப் பெண்கள்.. உதவியோடு தயாராகிக் கொண்டிருந்தாள். அருகில் சொந்தங்கள் யாருமில்லை.
வசந்தி.. லதாவின் உறவுகள் எல்லோரும் வந்திருந்தனர். எல்லோருக்கும் கொஞ்சம் கலவையான உணர்வுகள்.. அவர்களின் கண்களுக்கு எப்போதும் திக்ஷி காட்சிப்...
சந்துரு, காரினை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு கவனித்தான்.. எல்லோரின் கார்களும் வந்துவிட்டதை.. இரண்டு பெரிய அலுவகங்கள்.. ஒன்று ஷிவாவுடையது.. இல்லை.. தாத்தாவின் அலுவகலம். இன்னொன்று மற்றுமொரு கம்பெனி. அதனால், விசாலமான பார்க்கிங் ஏரியா கீழே. தீக்ஷி காரிலிருந்து இறங்க.. சந்துரு.. ஆராய்ந்து முடித்திருந்தான்.
சந்துரு “உன் அப்பாவிற்கு கூப்பிடு” என்றான்.
பெண்ணவள் அழைத்தாள். சுந்தரம் லிப்டின் அருகே...
லேகா காதில் போனோடு நின்றாள்.. திக்ஷிதா அழைப்பினை ஏற்று “ஹலோ க்கா.. மோர்னிங் பேசலாமா.. இப்போது என் பிரெண்ட் பர்த்டே பார்ட்டி.. கிளம்பிட்டேன்.. நாளை கூப்பிடவா அக்கா” என்றாள் நல்லவிதமாக.
லேகா “சரி திக்ஷி” என சொல்லி அழைப்பினை துண்டித்தாள். அப்படியே தம்பியிடம் “திக்ஷி.. ‘லா’ படிக்கிறாள், சென்னையில்தான் இருக்கிறாளாம். தனி வீடு.. கூடவே ஆட்கள்...
மனம் கொள்ள காத்திருக்கிறேன்!
2
மறுநாள் காலை,
சந்துரு, லேகாவிற்கு ஏழுமணிக்கே அழைத்தான்.. நேற்று நடந்தவைகளை சொல்லிவிட்டான். மாமாவிடம் திருமணம் வேண்டாம் என்று சொன்னதை இப்போது அக்காவிடம் சொன்னான்.
லேகா “அவர் என்ன சொன்னார்” என்றாள் உயிர்ப்பில்லா குரலில்.
லேகாவை தெரியும் சந்துருக்கு, ம்.. ஷிவா மேல் ஒருபிடித்தம்.. என புரியும் தம்பிக்கு. ஆனால், தாத்தா திவசத்திற்கு அப்பா சென்றிருக்க.. அப்போது...
ஷிவா “அது எதற்கு.. விடு, நம்ம ஆளுங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். நம்ம சொல்லித்தான் கூப்பிடனுமா என்ன.. அது வேண்டாம். சந்துருவின் மதிப்பு தெரிந்து அவங்களே கூப்பிடுவாங்க லேகு.. அதெல்லாம் நடக்கும். நீ போய் இப்போ போர்க்கொடி தூக்காத.. விடு..” என்றான் சமாதானமாக.
லேகா புன்னகையோடு “ம்.. ம்.. தேறிட்டீங்க” என்றாள்.
ஷிவா “ஹப்பாடா..” என நெஞ்சில் கைவைத்து...
மனம்கொள்ள காத்திருந்தேன்!
13
மறுநாள் காலையில் ரமேஷ் வேலையை பார்க்க கிளம்பினார். அதுவரையில் சந்துரு தீக்ஷி ஒரே அறையில்தான் இருந்தனர். ஏதும் பேசுவதற்கு நேரம் இருக்கவில்லை. காலையில் எழுந்து தீக்ஷி கல்லூரி கிளம்பிவிட்டாள்.
சந்துரு எழுவதற்குள் தந்தை மனைவி இருவரும் கிளம்பியிருந்தனர்.
சந்துருவிற்கு மனையாளை பற்றி யோசிக்க முடிந்ததே தவிர அவளை நெருங்க முடியவில்லை.
மாலையில் நேரமாகவே வீடு வந்தான், மனையாளை...
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
18
ஞாயிறு, தீக்ஷி சந்துரு இருவரும் சித்தூர் வந்து லேகாவை பார்த்தனர்.
லேகா, முன்போல தனித்திருக்கவில்லை.. ஹாலில் அமர்ந்து பேசினாள்.. இயல்பாக இருப்பதுபோல காட்டிக் கொண்டாள்.
ரமேஷ் தந்தையாக “சந்துரு, வேண்டாமே நமக்கு இந்த பங்குகள்..” என்றார்.
சந்துரு “ஏன்?” என்றான் கடுப்பாக.
“லேகாவை நீ யோசிக்கவேயில்லையா” என்றார்.
“ஓ.. அப்போ, நான் எழுதி கொடுத்ததும் வந்து அவன் லேகாவை கூட்டி...
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
20
வசந்தி, மகனை பார்க்கவென.. அவனின் அப்பார்ட்மென்ட் வந்தார் அதிகாலையிலேயே.
ஷிவா, சூர்யநமஸ்காரம் செய்துக் கொண்டிருந்தான் அந்த பெரிய பால்கனியில்.
வசந்தியை.. வேலை செய்பவர் அழைத்து அமர வைத்தார்.
வசந்தி “பாலா” என் அழைத்துக் கொண்டே பால்கனிக்கு வந்தார்.
மகன் திரும்பி பார்த்துவிட்டு, தன் வேலையை தொடர்ந்தான். கொஞ்சம் சோர்ந்து போனார் வசந்தி. ஆனாலும் காட்டிக் கொள்ளாமல்.. உள்ளே வந்து...
தீக்ஷிக்கு, ஸமஸ்ட்டார் எக்ஸாம் முடிந்திருந்தது.. கணவனோடு நேரம் செலவிடலாம் என வீடு அவர்களின் அப்பார்மென்ட் வந்தாள். கணவனுக்கு அழைத்தாள் வரும் வழியில், சந்துரு அழைப்பினை ஏற்கவில்லை.
தீக்ஷி சமைப்பதற்கு என பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
சந்துரு எப்போதும் வீட்டினை சுத்தமாகவே வைத்திருப்பான்.. தீக்ஷி அதை மெச்சிக் கொண்டே கணவனுக்கு.. செய்தி அனுப்பினாள்.. ‘பாஸ்தா...
லேகா “என்ன டா.. தெரியுமே” என்றாள்.
“ஏன் அவளை யாருமே வந்து பார்க்கலை.. போன வாரம் உன் மாமனார் மாமியார் வந்தாங்கதானே உன் வீட்டுக்கு, ஏன் இங்கே லதா ஆன்ட்டியும்.. சுந்தரம் மாமாவும் வரவில்லை. ஏன் கல்யாணத்தில் யாரும் அவளிடம் பேசவில்லை.. ஏன் உன் கலயாணத்தில் கூட யாருமே அவளிடம் பேசவில்லை.. ஏன்னு யோசிச்சிருக்கியா” என்றான்,...
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
4
இரவு பதினோரு மணிக்கு மேல், லேகாவிற்கு அழைத்தான்.. சந்துரு. லேகா உறக்கம் வராமல்தான் இருந்தாள். சந்துரு அழைக்கவும், சந்தோஷமாக அழைப்பினை ஏற்றாள் “டேய் எருமாடு.. அவ்வளவு பிஸியா டா நீ.. இன்னிக்கு என்னலாம் நடந்தது தெரியுமா” என்றாள், அத்தனை ஆர்வத்தோடு.
சந்துரு “என்ன உன் ஷாப்பில் இன்னிக்கு ஆயிரத்திற்கு வருமானம் வந்ததா” என்றான்.. கிண்டலாக.
லேகா...
மனம்கொள்ள காத்திருந்தேன்!
17
ஷிவா, வீடு வந்தான்.. அவனுக்கு அடுத்து என்ன செய்வதென தெரியாமல் அப்படியே அமர்ந்துக் கொண்டான்.
இந்த இரண்டு நாள் இரவுகளுமே.. அவனுக்கு நீண்டதாக இருந்தது. இரவு வீடு வரவும் பிடிக்கவில்லை.. அவள் இருக்கமாட்டாள் என எண்ணிக் கொண்டேதான் வந்தான். வேலை செய்பவர்.. இரவு உணவினை தாயார் செய்து வைத்துவிட்டு சென்றிந்தார்.
பேசுவதற்கு கூட ஆளில்லா நிலையில்தான்...
சந்துரு ‘வேலவன்’ வந்தான். சுந்தரம் முன்னதாகவே வந்துவிட்டார் மாப்பிள்ளையை எதிர்கொள்ள. சந்துரு எதிர்பார்க்கவில்லை.. யாருமேயில்லை என்ற யோசனையோடு வந்தவனுக்கு.. மாமனாரை பார்க்க சந்தோஷமாக இருந்தது.
இருவரும் முதலில் என்ன செய்யலாம் என பேசத் தொடங்கினர்.
மாலையில் சுந்தரம், தன் தொழில் வட்டத்தை சந்துருவை அறிமுகம் செய்து வைத்தார். சந்துருவை அவர்களோடு நல்லவிதமாக பேச பழக.. நேரம் எடுத்துக்...
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
1
சித்தூர்.. திங்கள் கிழமை காலை நேரம்..
வீட்டின் முன்பிருந்த பார்க்கிங் ஏரியாவில் லைட் ஆன் செய்தான் சந்துரு. வேக வேகமாக மாடியிலிருந்து பொருட்களோடு கீழே வந்து காரின் அருகே பொருட்களை வைத்தான்.
இரவு வெகுநேரம் வேலை பார்த்ததில்.. சற்று கண்கள் எரிச்சலில் இருந்தது, சந்துருக்கு. மனதும் இந்த ஒருவாரமாக குழப்பத்தில் இருக்கின்றனர் அக்கா தம்பி இருவருக்கும்.....
இறுதியாக போன் ஷிவா கைகளுக்கு வர.. “ஓகே.. அப்புறம் பேசுகிறேன் லேகா” என சொல்லி அழைப்பினை துண்டித்தான்.
லேகாதான் யோசனையோடு அமர்ந்தாள்.. என்ன நடக்கிறது என.
அந்த வார விடுமுறையில்.. சந்துரு தீக்ஷி இருவரும் சித்தூர் வந்தனர். மாலையில் கல்லூரி முடிந்ததும் கிளம்பி வந்துவிட்டனர். அதனால் கொஞ்சம் நேரமாக வீடு வந்துவிட்டனர்.
சந்துரு மேலே சென்று குளித்து வந்தான்.
தீக்ஷி.....