Friday, July 17, 2026

    மனம்கொள்ள காத்திருக்கிறேன்

    “நாளை மறுநாள்.. நாள் நல்லா இருக்கு.. பிரிச்சு எழுதியாச்சு.. சைன் பண்ணி.. ரிஜிஸ்ட்டர் பண்ணிடலாம். டாகுமென்ட்ஸ் எல்லாம் சரி பார்த்திடு..” என்றான், நல்ல திடமான குரலில். சந்துரு.. ஷிவாவின் கண்களைப் பார்த்தான்.. அலட்சிய பார்வைதான்..  உதடுகளில் புன்னகை..  சந்துரு, விடாமல் பார்க்க.. எதோ சோகம்.. இழுத்து வைத்த புன்னகைதான் அது என புரிகிறது அவனுக்கு. லேகாவின்...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 4 இரவு பதினோரு மணிக்கு மேல், லேகாவிற்கு அழைத்தான்.. சந்துரு. லேகா உறக்கம் வராமல்தான் இருந்தாள். சந்துரு அழைக்கவும், சந்தோஷமாக அழைப்பினை ஏற்றாள் “டேய் எருமாடு.. அவ்வளவு பிஸியா  டா நீ.. இன்னிக்கு என்னலாம் நடந்தது தெரியுமா” என்றாள், அத்தனை ஆர்வத்தோடு. சந்துரு “என்ன உன் ஷாப்பில் இன்னிக்கு ஆயிரத்திற்கு வருமானம் வந்ததா” என்றான்.. கிண்டலாக. லேகா...
    சந்துரு ‘வேலவன்’ வந்தான். சுந்தரம் முன்னதாகவே வந்துவிட்டார் மாப்பிள்ளையை எதிர்கொள்ள. சந்துரு எதிர்பார்க்கவில்லை.. யாருமேயில்லை என்ற யோசனையோடு வந்தவனுக்கு.. மாமனாரை பார்க்க சந்தோஷமாக இருந்தது. இருவரும் முதலில் என்ன செய்யலாம் என பேசத் தொடங்கினர்.  மாலையில் சுந்தரம், தன் தொழில் வட்டத்தை  சந்துருவை அறிமுகம் செய்து வைத்தார். சந்துருவை அவர்களோடு நல்லவிதமாக பேச பழக.. நேரம் எடுத்துக்...
    மனம்கொள்ள காத்திருந்தேன்! 13 மறுநாள் காலையில் ரமேஷ் வேலையை பார்க்க கிளம்பினார். அதுவரையில் சந்துரு தீக்ஷி ஒரே அறையில்தான் இருந்தனர். ஏதும் பேசுவதற்கு நேரம் இருக்கவில்லை. காலையில் எழுந்து தீக்ஷி கல்லூரி கிளம்பிவிட்டாள். சந்துரு எழுவதற்குள் தந்தை மனைவி இருவரும் கிளம்பியிருந்தனர்.  சந்துருவிற்கு மனையாளை பற்றி யோசிக்க முடிந்ததே தவிர அவளை நெருங்க முடியவில்லை.  மாலையில் நேரமாகவே வீடு வந்தான், மனையாளை...
    ஷிவாவிற்கு எதிர்பாராத அதிர்ச்சிதான்.. அவளின் குரல் கேட்டது.. சட்டென கோவம் வருத்தம் என எல்லாம் பறந்து போனது.. என்ன பேச வந்தோம் என மறந்து கூட போனது அவனுக்கு. மீண்டும் ஒருமுறை “சொல்லுங்க “ என்றாள் மனையாள். ம்கூம்.. கேட்க கேட்க.. ஏதும் பேச தோன்றவில்லை. லேகா “என்னாச்சு.. இந்த நேரத்தில் கூப்பிட்டிருக்கீங்க.. “ என்றாள். ஸ்தம்பித்திருந்த ஷிவா  “அஹ.....
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 25 சந்துருவிற்கு, வீடு வந்தும்கூட சிந்தனை லேகாவிடம்தான் இருந்தது.. ஏதேனும் பிரச்சனையாகுமோ என. நீண்டநேரம் அறைக்கு வராமல்.. ஹாலில் அமர்ந்துக் கொண்டிருந்தான் சந்துரு. சந்துரு தீக்ஷி இருவரும்.. சரியான நேரத்தில் தீக்ஷியின் வீடு வந்து சேர்ந்தனர். தீக்ஷி, தன்னுடைய உடமைகளை எடுத்து வைக்க உள்ளே சென்றுவிட்டாள். பெரிய வீடு.. மேலும் கீழுமாக இரண்டு போர்ஷன்களை கொண்ட வீடு.....
    குளித்து.. உண்டு முடித்து மனையாள் அருகில் வந்து படுத்தான். மனையாள்மேல்.. தன் கையினை படரவிட்டு.. அவளை லேசாக அணைத்தபடி தன்னுடன் இழுக்க.. பெண்ணவள் “கால் வலிக்குது” என சொல்லி.. அவன் கைகளை மெதுவாகவே நகர்த்திவிட்டாள். ஷிவாவிற்கு என்னமோ போலாக.. கையினை எடுத்துக் கொண்டு சற்று தள்ளி படுத்துக் கொண்டான்.. “என்னாச்சு லேகா.. “ என்றான். லேகா “அதான்...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 20 வசந்தி, மகனை பார்க்கவென.. அவனின் அப்பார்ட்மென்ட் வந்தார் அதிகாலையிலேயே. ஷிவா, சூர்யநமஸ்காரம் செய்துக் கொண்டிருந்தான் அந்த பெரிய பால்கனியில். வசந்தியை.. வேலை செய்பவர் அழைத்து அமர வைத்தார். வசந்தி “பாலா” என் அழைத்துக் கொண்டே பால்கனிக்கு வந்தார். மகன் திரும்பி பார்த்துவிட்டு, தன் வேலையை தொடர்ந்தான். கொஞ்சம் சோர்ந்து போனார் வசந்தி. ஆனாலும் காட்டிக் கொள்ளாமல்.. உள்ளே வந்து...
    தந்தை “இல்லம்மா.. இப்படி எல்லாம் சொல்லாத.. உனக்கு ஒன்னு தெரியுமா.. ஷிவாவிற்கு உடல்நலமில்லாமல் போச்சு போன வாரம்.. லேகா மருத்துவமனை வந்தாள்.. அவதான் ம்மா.. ஷிவாவை அட்மிட் செய்தது.. இரண்டுநாள் ஷிவா ஹாஸ்ப்பிட்டலில் இருந்தான். நான்தான் கூட இருந்தேன். லேகா.. ரெண்டு நாளும் அங்கேதான் இருந்தது. அவங்க பேசிக்கிட்டுதான் இருப்பாங்க.. நீ கவலை படாத...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 14 ஷிவா, மனையாளிடம் சொன்னது போல நேரமாகவே வந்தான். கதவை திறந்ததும் மனையாளை ஆசையோடு கட்டிக் கொண்டான்.. இருவருக்கும் இந்த பிரிவு.. சற்று வாடியது எனலாம். க்ரிஷ், அவன் வாங்கிய பரிசுகளோடு மேலே வரும் நேரம் கூட காத்திருக்கவில்லை ஷிவா. லேகாதான் க்ரிஷை பார்த்தும் சற்று தள்ளி நின்றாள் கணவனிடமிருந்து. ஷிவா “க்கும்.. “ என கனைத்துக் கொண்டே...
    மனம் கொள்ள காத்திருக்கிறேன்! 3 “அப்பாக்கு பிடித்திருந்தால்.. எனக்கு ஒகேதான் அத்தை” என்றாள் லேகா. வரலக்ஷ்மி அத்தை, ரமேஷின் அக்கா.  லேகாவின் விருப்பத்தை கேட்க்க என.. தனியான அறையில் இருந்தனர்.. லேகா இவ்வாறு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். மனதில் அன்று ஷிவா சொல்லிய ‘எனக்கு பிடித்திருக்கு.. அப்பா அம்மா வரும்  போது யோசித்து சொல்லு’ என்றிருந்த வார்த்தைகள் மனது...
    மனம்கொள்ள காத்திருந்தேன்! 11 சந்துருவிற்கு அந்த இரவு, மார்கழியில் வரும் ஏகாதசி தின இரவானது. தந்தையின் மேல் கோவமாக வந்தது.. இது தெரியாமல் இருக்குமா உண்மையாகவே தெரிந்து என்னிடம் மறைத்தாரா.. என கேள்வி. ஆனால், அவன் அறிவினால் உணர்ந்தது.. அப்பாவிற்கு தெரிந்திருக்கும் என. ஆத்திரமாக வந்தது.. தந்தையின் மேல். கண்டிப்பாக தெரிந்திருக்கும் என நேரம் ஆக ஆக.. அதன்...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 1 சித்தூர்.. திங்கள் கிழமை காலை நேரம்..  வீட்டின் முன்பிருந்த பார்க்கிங் ஏரியாவில் லைட் ஆன் செய்தான் சந்துரு. வேக வேகமாக மாடியிலிருந்து பொருட்களோடு கீழே வந்து காரின் அருகே பொருட்களை வைத்தான்.  இரவு வெகுநேரம் வேலை பார்த்ததில்.. சற்று கண்கள் எரிச்சலில் இருந்தது, சந்துருக்கு. மனதும் இந்த ஒருவாரமாக குழப்பத்தில் இருக்கின்றனர் அக்கா தம்பி இருவருக்கும்.....
    ஷிவா “அது எதற்கு.. விடு, நம்ம ஆளுங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். நம்ம சொல்லித்தான் கூப்பிடனுமா என்ன.. அது வேண்டாம். சந்துருவின் மதிப்பு தெரிந்து அவங்களே கூப்பிடுவாங்க லேகு.. அதெல்லாம் நடக்கும். நீ போய் இப்போ போர்க்கொடி தூக்காத.. விடு..” என்றான் சமாதானமாக. லேகா புன்னகையோடு “ம்.. ம்.. தேறிட்டீங்க” என்றாள். ஷிவா “ஹப்பாடா..” என நெஞ்சில் கைவைத்து...
    இறுதியாக போன் ஷிவா கைகளுக்கு வர.. “ஓகே.. அப்புறம் பேசுகிறேன் லேகா” என சொல்லி அழைப்பினை துண்டித்தான். லேகாதான் யோசனையோடு அமர்ந்தாள்.. என்ன நடக்கிறது என. அந்த வார விடுமுறையில்.. சந்துரு தீக்ஷி இருவரும் சித்தூர் வந்தனர். மாலையில் கல்லூரி முடிந்ததும் கிளம்பி வந்துவிட்டனர். அதனால் கொஞ்சம்  நேரமாக வீடு வந்துவிட்டனர். சந்துரு மேலே சென்று குளித்து வந்தான். தீக்ஷி.....
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 22 பிக்டே.. ஷிவா சந்துருவை அழைத்தான், தன் அலுவலகத்திற்கு. சந்துரு அலுவலக நேரத்திற்கு வந்துவிட்டான்.. அதனால், ஷிவாவின் அறைக்கு வந்து சேர்ந்தான். ஷிவா “நீங்க சொன்ன டைம் நேற்றோடு முடிந்துவிட்டது. பேசலாமா” என்றான். அவன் சாதரணமாகதான் சொன்னான். ஆனால், சந்துருவிற்கு என்னமோ முரணாகவே தெரிந்தது. சந்துரு “இல்லையே இன்றுதானே முடியுது” என்றான்.. இடக்காக. ஷிவா புன்னகைத்தான். சந்துரு “சொல்லுங்க.. என்ன பண்ணனும்”...
    நால்வரும் மறுநாள் பெரிய ஹோட்டலில் சந்தித்தனர். தீக்ஷிதான் ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்தாள். omr ரோட்டில் உள்ள.. நட்சத்திர உணவகம்.. இரவு உணவிற்கு என ப்ஃபே புக் செய்திருந்தாள் நால்வருக்கும். மூவரும் சித்தூரிலிருந்து காரில் வந்துவிட்டனர். ஷிவா, வந்து சேர்ந்தான். சந்துரு லாப்பில் இரு பெண்களோடும் அமர்ந்திருக்க.. ஷிவா வந்தான் அப்போதுதான். சந்துரு தீக்ஷி இருவரும் எழுந்து...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 21 தீக்ஷிதா விடுமுறை முடிந்து கல்லூரி செல்லும் நாளும் வந்தது. அதனால் தன் வீடு செல்ல, எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். பெண்ணவளுக்கு மனதேயில்லை.. கணவனை விட்டு பிரிய.. ‘என்ன செய்வது.. படிக்க வேண்டுமே’ என எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.. அத்தோடு கணவனிடம் “அந்த வீட்டில் இருக்கலாமே.. நீங்க வேலவன் தானே போறீங்க.. அங்கே வாங்களேன்”...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 19 சந்துரு, வேலவன் வந்தான் தினமும். அக்கௌன்ட்ஸ்.. மார்க்கெடிங்.. பைனான்ஸ் என எல்லா இடத்திலும் சந்துருவிற்கு என ஒரு சீட் இருந்தது. அந்த அலுவலகத்தில் ஒருவனாக சந்துரு மாறினான். முழுநேரமும் இங்கேதான் வேலை என அமர்ந்திருந்தான். மார்கெட்டின் டீம்மோடு செல்லுவான்.. மார்க்கெடிங் செய்வதற்கு. அக்கௌன்ட்ஸ் பார்ப்பான்.. இன்டெர்ன்வுடன் அமர்ந்து.. இப்படி வேலைகளையும் கற்றுக் கொண்டான். அதனால்...
    தீக்ஷிக்கு, ஸமஸ்ட்டார் எக்ஸாம் முடிந்திருந்தது.. கணவனோடு நேரம் செலவிடலாம் என வீடு அவர்களின் அப்பார்மென்ட் வந்தாள். கணவனுக்கு அழைத்தாள் வரும் வழியில், சந்துரு அழைப்பினை ஏற்கவில்லை. தீக்ஷி சமைப்பதற்கு என பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.  சந்துரு எப்போதும் வீட்டினை சுத்தமாகவே வைத்திருப்பான்.. தீக்ஷி அதை மெச்சிக் கொண்டே கணவனுக்கு.. செய்தி அனுப்பினாள்.. ‘பாஸ்தா...
    error: Content is protected !!