மனம்கொள்ள காத்திருக்கிறேன்
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
5
லேகா, இரண்டுநாட்கள் வரை கோவமும் அழுகையுமாக இருந்தாள்.
ஷிவா, எப்போது அழைப்பான் என காத்திருந்தாள் பெண். ஆனால், அழைக்கவில்லை. வடிவேல் மாமா அழைத்தார் மருமகளே என அன்போடு பேசினார். பெண் அவரிடம் ஏதும் சொல்லமுடியாமல் திணறினாள்.
அவரோ “மருமகளே.. சீக்கிரமாக முகூர்த்தம் வைத்திடலாம்ன்னு இருக்கோம்.. ஷிவா, தங்கை திருமணம்தான் முதலில்ன்னு சொல்றான். அப்போதே உங்களின் நிச்சய...
ஷிவா, அமர்ந்த இடத்தில் அமர்ந்தபடி.. தன் அன்னையோடு பேசிக் கொண்டிருந்தான்.
வடிவேல் சுந்தரன் இருவரும் வந்தவர்களை கவனித்து பேசிக் கொண்டிருந்தனர். லதா, தன் அம்மாவீட்டு சொந்தங்கள் என தன் அண்ணன் தம்பி என வந்திருக்க.. அவர்களோடு பேசிக் கொண்டே இருந்தார், மற்றபடி எழுந்து.. பெண் மாப்பிள்ளையை பார்க்கவில்லை.
லேகா, பெரியவர்கள் எல்லோரையும் உண்ண அழைத்துக் கொண்டிருந்தாள்.. அப்போது,...
மனம் கொள்ள காத்திருக்கிறேன்!
3
“அப்பாக்கு பிடித்திருந்தால்.. எனக்கு ஒகேதான் அத்தை” என்றாள் லேகா. வரலக்ஷ்மி அத்தை, ரமேஷின் அக்கா.
லேகாவின் விருப்பத்தை கேட்க்க என.. தனியான அறையில் இருந்தனர்.. லேகா இவ்வாறு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். மனதில் அன்று ஷிவா சொல்லிய ‘எனக்கு பிடித்திருக்கு.. அப்பா அம்மா வரும் போது யோசித்து சொல்லு’ என்றிருந்த வார்த்தைகள் மனது...
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
6
திக்ஷிதா சந்திரசேகர் நிச்சயதார்த்த விழா இன்று. மாலையில்விழா ஏற்பாடாகியிருந்தது. உறவுகள் மட்டுமே இருந்தனர். பெரிய ஹோட்டல் பார்ட்டி ஹாலில் விழா தொடங்கியது.
தீக்ஷிதா, அறையில் மேக்கப் பெண்கள்.. உதவியோடு தயாராகிக் கொண்டிருந்தாள். அருகில் சொந்தங்கள் யாருமில்லை.
வசந்தி.. லதாவின் உறவுகள் எல்லோரும் வந்திருந்தனர். எல்லோருக்கும் கொஞ்சம் கலவையான உணர்வுகள்.. அவர்களின் கண்களுக்கு எப்போதும் திக்ஷி காட்சிப்...