Thursday, July 10, 2025

    மனம்கொள்ள காத்திருக்கிறேன்

    ஷிவா, அமர்ந்த இடத்தில் அமர்ந்தபடி.. தன் அன்னையோடு பேசிக் கொண்டிருந்தான். வடிவேல் சுந்தரன் இருவரும் வந்தவர்களை கவனித்து பேசிக் கொண்டிருந்தனர். லதா, தன் அம்மாவீட்டு சொந்தங்கள் என தன் அண்ணன் தம்பி என வந்திருக்க.. அவர்களோடு பேசிக் கொண்டே இருந்தார், மற்றபடி எழுந்து.. பெண் மாப்பிள்ளையை பார்க்கவில்லை. லேகா, பெரியவர்கள் எல்லோரையும் உண்ண அழைத்துக் கொண்டிருந்தாள்.. அப்போது,...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 4 இரவு பதினோரு மணிக்கு மேல், லேகாவிற்கு அழைத்தான்.. சந்துரு. லேகா உறக்கம் வராமல்தான் இருந்தாள். சந்துரு அழைக்கவும், சந்தோஷமாக அழைப்பினை ஏற்றாள் “டேய் எருமாடு.. அவ்வளவு பிஸியா  டா நீ.. இன்னிக்கு என்னலாம் நடந்தது தெரியுமா” என்றாள், அத்தனை ஆர்வத்தோடு. சந்துரு “என்ன உன் ஷாப்பில் இன்னிக்கு ஆயிரத்திற்கு வருமானம் வந்ததா” என்றான்.. கிண்டலாக. லேகா...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 6 திக்ஷிதா சந்திரசேகர் நிச்சயதார்த்த விழா இன்று. மாலையில்விழா ஏற்பாடாகியிருந்தது. உறவுகள் மட்டுமே இருந்தனர். பெரிய ஹோட்டல் பார்ட்டி ஹாலில் விழா தொடங்கியது. தீக்ஷிதா, அறையில் மேக்கப் பெண்கள்.. உதவியோடு தயாராகிக் கொண்டிருந்தாள். அருகில் சொந்தங்கள் யாருமில்லை. வசந்தி.. லதாவின் உறவுகள் எல்லோரும் வந்திருந்தனர். எல்லோருக்கும் கொஞ்சம் கலவையான உணர்வுகள்.. அவர்களின் கண்களுக்கு எப்போதும் திக்ஷி காட்சிப்...
    மனம்கொள்ள காத்திருந்தேன்! 8 உறவுகள் சிலர் கிளம்பியிருந்தனர். வடிவேலு, வசந்தி லதா கிளம்பியிருந்தனர் இரவு உணவு முடித்துக் கொண்டு. ஷிவா சுந்தரன் லதாவின் அன்னை தந்தை என நால்வரும்தான் சந்துரு வீட்டில் தங்கியிருந்தனர். தீக்ஷி, முன்பே, சந்துரு.. அதாவது அவர்களது அறைக்கு சென்றுவிட்டாள். அஹ.. அவளிடம் வடிவேலு மட்டும் வந்து சொல்லிக் கொண்டு கிளம்பினார்.. மற்ற உறவுகள் எல்லாரும்...
    error: Content is protected !!