Friday, July 17, 2026

    மனம்கொள்ள காத்திருக்கிறேன்

    லேகா காதில் போனோடு நின்றாள்.. திக்ஷிதா அழைப்பினை ஏற்று “ஹலோ க்கா.. மோர்னிங் பேசலாமா.. இப்போது என் பிரெண்ட் பர்த்டே பார்ட்டி.. கிளம்பிட்டேன்.. நாளை கூப்பிடவா அக்கா” என்றாள் நல்லவிதமாக. லேகா “சரி திக்ஷி” என சொல்லி அழைப்பினை துண்டித்தாள். அப்படியே தம்பியிடம் “திக்ஷி.. ‘லா’ படிக்கிறாள், சென்னையில்தான் இருக்கிறாளாம். தனி வீடு.. கூடவே ஆட்கள்...
    “நாளை மறுநாள்.. நாள் நல்லா இருக்கு.. பிரிச்சு எழுதியாச்சு.. சைன் பண்ணி.. ரிஜிஸ்ட்டர் பண்ணிடலாம். டாகுமென்ட்ஸ் எல்லாம் சரி பார்த்திடு..” என்றான், நல்ல திடமான குரலில். சந்துரு.. ஷிவாவின் கண்களைப் பார்த்தான்.. அலட்சிய பார்வைதான்..  உதடுகளில் புன்னகை..  சந்துரு, விடாமல் பார்க்க.. எதோ சோகம்.. இழுத்து வைத்த புன்னகைதான் அது என புரிகிறது அவனுக்கு. லேகாவின்...
    மனம் கொள்ள காத்திருக்கிறேன்! 3 “அப்பாக்கு பிடித்திருந்தால்.. எனக்கு ஒகேதான் அத்தை” என்றாள் லேகா. வரலக்ஷ்மி அத்தை, ரமேஷின் அக்கா.  லேகாவின் விருப்பத்தை கேட்க்க என.. தனியான அறையில் இருந்தனர்.. லேகா இவ்வாறு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். மனதில் அன்று ஷிவா சொல்லிய ‘எனக்கு பிடித்திருக்கு.. அப்பா அம்மா வரும்  போது யோசித்து சொல்லு’ என்றிருந்த வார்த்தைகள் மனது...
    நால்வரும் மறுநாள் பெரிய ஹோட்டலில் சந்தித்தனர். தீக்ஷிதான் ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்தாள். omr ரோட்டில் உள்ள.. நட்சத்திர உணவகம்.. இரவு உணவிற்கு என ப்ஃபே புக் செய்திருந்தாள் நால்வருக்கும். மூவரும் சித்தூரிலிருந்து காரில் வந்துவிட்டனர். ஷிவா, வந்து சேர்ந்தான். சந்துரு லாப்பில் இரு பெண்களோடும் அமர்ந்திருக்க.. ஷிவா வந்தான் அப்போதுதான். சந்துரு தீக்ஷி இருவரும் எழுந்து...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 5 லேகா, இரண்டுநாட்கள் வரை கோவமும் அழுகையுமாக இருந்தாள்.  ஷிவா, எப்போது அழைப்பான் என காத்திருந்தாள் பெண். ஆனால், அழைக்கவில்லை. வடிவேல் மாமா அழைத்தார் மருமகளே என அன்போடு பேசினார். பெண் அவரிடம் ஏதும் சொல்லமுடியாமல் திணறினாள். அவரோ “மருமகளே.. சீக்கிரமாக முகூர்த்தம் வைத்திடலாம்ன்னு இருக்கோம்.. ஷிவா, தங்கை திருமணம்தான் முதலில்ன்னு சொல்றான். அப்போதே உங்களின் நிச்சய...
    சந்துரு, காரினை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு கவனித்தான்.. எல்லோரின் கார்களும் வந்துவிட்டதை.. இரண்டு பெரிய அலுவகங்கள்.. ஒன்று ஷிவாவுடையது.. இல்லை.. தாத்தாவின் அலுவகலம். இன்னொன்று மற்றுமொரு கம்பெனி. அதனால், விசாலமான பார்க்கிங் ஏரியா கீழே. தீக்ஷி காரிலிருந்து இறங்க.. சந்துரு.. ஆராய்ந்து முடித்திருந்தான். சந்துரு “உன் அப்பாவிற்கு கூப்பிடு” என்றான். பெண்ணவள் அழைத்தாள். சுந்தரம் லிப்டின் அருகே...
    ஷிவா, அமர்ந்த இடத்தில் அமர்ந்தபடி.. தன் அன்னையோடு பேசிக் கொண்டிருந்தான். வடிவேல் சுந்தரன் இருவரும் வந்தவர்களை கவனித்து பேசிக் கொண்டிருந்தனர். லதா, தன் அம்மாவீட்டு சொந்தங்கள் என தன் அண்ணன் தம்பி என வந்திருக்க.. அவர்களோடு பேசிக் கொண்டே இருந்தார், மற்றபடி எழுந்து.. பெண் மாப்பிள்ளையை பார்க்கவில்லை. லேகா, பெரியவர்கள் எல்லோரையும் உண்ண அழைத்துக் கொண்டிருந்தாள்.. அப்போது,...
    தீக்ஷிக்கு, ஸமஸ்ட்டார் எக்ஸாம் முடிந்திருந்தது.. கணவனோடு நேரம் செலவிடலாம் என வீடு அவர்களின் அப்பார்மென்ட் வந்தாள். கணவனுக்கு அழைத்தாள் வரும் வழியில், சந்துரு அழைப்பினை ஏற்கவில்லை. தீக்ஷி சமைப்பதற்கு என பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.  சந்துரு எப்போதும் வீட்டினை சுத்தமாகவே வைத்திருப்பான்.. தீக்ஷி அதை மெச்சிக் கொண்டே கணவனுக்கு.. செய்தி அனுப்பினாள்.. ‘பாஸ்தா...
    சந்துரு ‘வேலவன்’ வந்தான். சுந்தரம் முன்னதாகவே வந்துவிட்டார் மாப்பிள்ளையை எதிர்கொள்ள. சந்துரு எதிர்பார்க்கவில்லை.. யாருமேயில்லை என்ற யோசனையோடு வந்தவனுக்கு.. மாமனாரை பார்க்க சந்தோஷமாக இருந்தது. இருவரும் முதலில் என்ன செய்யலாம் என பேசத் தொடங்கினர்.  மாலையில் சுந்தரம், தன் தொழில் வட்டத்தை  சந்துருவை அறிமுகம் செய்து வைத்தார். சந்துருவை அவர்களோடு நல்லவிதமாக பேச பழக.. நேரம் எடுத்துக்...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 15 இந்த பணம் மட்டும் இல்லையென்றால்.. இந்த மனித இனமும் நல்லவர்களாக இருந்திருப்பார்கள்.. அன்பினை மட்டுமே கொள்கையாக கொண்டு வாழ்ந்திருப்பார்கள் போல. பணம் சொத்து.. காசு அந்தஸ்த்து.. என நாகரிகம் வளர்ந்ததும்.. அசட்டு துணிச்சல்.. அநியாயம்.. பொய்.. வஞ்சம் என வந்துவிட்டது கிளைநாகரிகம். இதெல்லாம் தவறு என தெரிந்தாலும் பழகிவிட்ட நமக்கு.. நெருடுகிறது பணமில்லாமல்...
    மனம்கொள்ள காத்திருந்தேன்! 17 ஷிவா, வீடு வந்தான்.. அவனுக்கு அடுத்து என்ன செய்வதென தெரியாமல் அப்படியே அமர்ந்துக் கொண்டான்.  இந்த இரண்டு நாள் இரவுகளுமே.. அவனுக்கு நீண்டதாக இருந்தது. இரவு வீடு வரவும் பிடிக்கவில்லை.. அவள் இருக்கமாட்டாள் என எண்ணிக் கொண்டேதான் வந்தான். வேலை செய்பவர்.. இரவு உணவினை தாயார் செய்து வைத்துவிட்டு சென்றிந்தார். பேசுவதற்கு கூட ஆளில்லா நிலையில்தான்...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 22 பிக்டே.. ஷிவா சந்துருவை அழைத்தான், தன் அலுவலகத்திற்கு. சந்துரு அலுவலக நேரத்திற்கு வந்துவிட்டான்.. அதனால், ஷிவாவின் அறைக்கு வந்து சேர்ந்தான். ஷிவா “நீங்க சொன்ன டைம் நேற்றோடு முடிந்துவிட்டது. பேசலாமா” என்றான். அவன் சாதரணமாகதான் சொன்னான். ஆனால், சந்துருவிற்கு என்னமோ முரணாகவே தெரிந்தது. சந்துரு “இல்லையே இன்றுதானே முடியுது” என்றான்.. இடக்காக. ஷிவா புன்னகைத்தான். சந்துரு “சொல்லுங்க.. என்ன பண்ணனும்”...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 12 சுந்தரம் விஷயம் தெரிந்ததும்.. உடனே, லேகாவிற்கு அழைத்தார்.. “என்னம்மா ஆச்சு” என்றார். லேகா அப்படியேதான் “எப்படி நீங்கள் சொல்லாமல் மறைக்கலாம்” என கோவமாகவே பேசினாள். லதா “என்னவாம் அதுக்கு.. வாழமாட்டானாமா” என்றார். லேகாவின் காதுகளில் அப்படியே விழுந்தது. சுந்தரம் லதாவை முறைத்துவிட்டு சற்று தள்ளி வந்தார். லேகா “அஹ.. உங்களுக்கு எல்லாம் அவர்கள்தான் சரி மாமா.. எப்படி பேசுறாங்க.....
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 9 தீக்ஷி, சந்துரு இருவரும் சந்துருவின் அப்பார்ட்மென்ட் வந்து சேர்ந்தனர்.  நிம்மதியாக இருந்தது, அந்த பெரிய கூட்டத்திடமிருந்து விடைபெற்று வந்தது. ‘இனி.. என்னுடைய உலகத்திற்குள் நான் போகலாம்’ என எண்ணிக் கொண்டே உள்ளே நுழைந்து சுற்றிலும் பார்த்தாள் பெண். சந்துரு, பெரிய லக்கேஜ் ஒன்றினை எடுத்துக் கொண்டு அவளை தாண்டி சென்றுக் கொண்டே “உள்ளே வா...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 4 இரவு பதினோரு மணிக்கு மேல், லேகாவிற்கு அழைத்தான்.. சந்துரு. லேகா உறக்கம் வராமல்தான் இருந்தாள். சந்துரு அழைக்கவும், சந்தோஷமாக அழைப்பினை ஏற்றாள் “டேய் எருமாடு.. அவ்வளவு பிஸியா  டா நீ.. இன்னிக்கு என்னலாம் நடந்தது தெரியுமா” என்றாள், அத்தனை ஆர்வத்தோடு. சந்துரு “என்ன உன் ஷாப்பில் இன்னிக்கு ஆயிரத்திற்கு வருமானம் வந்ததா” என்றான்.. கிண்டலாக. லேகா...
    மனம்கொள்ள காத்திருந்தேன்! 10 ஷிவா, மனையாளோடு வந்து சேர்ந்தான் தன் வீட்டிற்கு. ஆனால், ஷிவாவின் அப்பார்ட்மென்ட் எதிர்பாராவிதமாக அத்தனை அலங்காரத்துடன் இருந்தது. ஷிவா கதவினை திறந்ததும்.. அதிர்ந்துதான் போனான்.. தன் மனையாளிடம் கை நீட்டி அவளின் விரல்களை பற்றிக் கொண்டேதான் உள் நுழைந்தான்.. ஷிவாவின் வாழ்வில் இப்படி நிறைய செண்டிமெண்ட்கள் உண்டு. அவன் அதை உணர்ந்துக் கொண்டு.. பாதுகாத்துக்...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 14 ஷிவா, மனையாளிடம் சொன்னது போல நேரமாகவே வந்தான். கதவை திறந்ததும் மனையாளை ஆசையோடு கட்டிக் கொண்டான்.. இருவருக்கும் இந்த பிரிவு.. சற்று வாடியது எனலாம். க்ரிஷ், அவன் வாங்கிய பரிசுகளோடு மேலே வரும் நேரம் கூட காத்திருக்கவில்லை ஷிவா. லேகாதான் க்ரிஷை பார்த்தும் சற்று தள்ளி நின்றாள் கணவனிடமிருந்து. ஷிவா “க்கும்.. “ என கனைத்துக் கொண்டே...
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 16 லேகா, காரில் ஏறியது முதல் கண்களை மூடி அமர்ந்துக் கொண்டாள். தீக்ஷிதான் கவனமாக கார் ஓட்டி வந்தாள். ‘ஏதும் கேட்க்கும் நிலையில்  அண்ணி இல்லை’ என தெரியும், அதனால் அமைதியாக வந்தாள். சந்துரு, மாலையில் தன் வீடு வந்துவிட்டான்.  தீக்ஷிதான் “நாங்கள் சித்தூர் வந்துவிட்டோம்” என மாலையில் கணவனுக்கு செய்தி அனுப்பினாள்.  லேகாவிற்கு அழைத்தான் வீடு வந்தவுடன்.....
    மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 6 திக்ஷிதா சந்திரசேகர் நிச்சயதார்த்த விழா இன்று. மாலையில்விழா ஏற்பாடாகியிருந்தது. உறவுகள் மட்டுமே இருந்தனர். பெரிய ஹோட்டல் பார்ட்டி ஹாலில் விழா தொடங்கியது. தீக்ஷிதா, அறையில் மேக்கப் பெண்கள்.. உதவியோடு தயாராகிக் கொண்டிருந்தாள். அருகில் சொந்தங்கள் யாருமில்லை. வசந்தி.. லதாவின் உறவுகள் எல்லோரும் வந்திருந்தனர். எல்லோருக்கும் கொஞ்சம் கலவையான உணர்வுகள்.. அவர்களின் கண்களுக்கு எப்போதும் திக்ஷி காட்சிப்...
    தந்தை “இல்லம்மா.. இப்படி எல்லாம் சொல்லாத.. உனக்கு ஒன்னு தெரியுமா.. ஷிவாவிற்கு உடல்நலமில்லாமல் போச்சு போன வாரம்.. லேகா மருத்துவமனை வந்தாள்.. அவதான் ம்மா.. ஷிவாவை அட்மிட் செய்தது.. இரண்டுநாள் ஷிவா ஹாஸ்ப்பிட்டலில் இருந்தான். நான்தான் கூட இருந்தேன். லேகா.. ரெண்டு நாளும் அங்கேதான் இருந்தது. அவங்க பேசிக்கிட்டுதான் இருப்பாங்க.. நீ கவலை படாத...
    error: Content is protected !!