உள்ளங்கவர் கள்வனே
அத்தியாயம் 6
அறை தட்டப்படும் ஓசையும் "யுகன் யுகன் ... என்ற கார்த்திகேயனின் அழைப்பும் கேட்க இவ்வேளையில் அப்பா கதவை தட்டுகிறார் என்றால் ஏதேனும் அவசரமோ என்று அஞ்சி "என்னப்பா ?????" என்று கேட்டபடி பதற்றத்துடனே எழுந்து கதவை நோக்கி விரைந்தான் யுகன் .
"ஒன்றுமில்லை யுகன்...... அம்மாவின் தூக்க மாத்திரையை உதிதா கையோடு எடுத்து வந்து...
அத்தியாதம் 5
நான்கு நாட்களும் நான்கு நொடிகளாக பறந்திருக்க வெள்ளிகிழமை காலையில் தன் புகுந்த வீட்டிற்கு புறப்பட்டாள் உதிதா .
வாசலிலேயே அவளை எதிர்கொண்ட தேவகி "வாம்மா இப்போதுதான் உன் வீட்டிற்கு போன் செய்தேன் . நீ புறப்பட்டு விட்டதாக சொன்னார்கள் "என்றார்.
"முதலில் அவளை உள்ளே வர விடு தேவகி " என்று சிரித்த கார்த்திகேயன்
"மகனும்...
அத்தியாயம்-4
"வாட் ?" என்று யுகன் உறுமி கொண்டு எழுந்திருத்த வேகத்தில் இரு அடிகள் உதிதா பின்னால் நகர
"கற்பனையெல்லாம் பிரமாதம்!!! " என்று துளைப்பது போல் பார்த்தான் .
இனி ஒரு போதும் இவன் தூங்கி கொண்டிருக்கும்போது பேசிவிட கூடாது... ஜூட் உதி... எஸ்கேப்.... என்ற மனதுடன் கதவை நோக்கி ஓடியவளை யுகனின் "ஒரு நிமிடம்" கட்டி...
அத்தியாயம்3
யுகனிடம் வம்பு வளர்த்து விட்டு
லேசாக மூச்சு வாங்க ஆடிட்டோரியத்தை அடைந்தவளை எதிர்கொண்ட மாணவிகள் "சாரி மேம் ... எனி ப்ராப்லம் ?" என்று கேட்டுக்கொண்டு நின்றனர்.
உதிதாவிடம் எதுவும் பதில் வரமால் போக "நான் தான் முதலில் ஆரம்பித்தேன் . என்னால் தான் உங்கள் எல்லோருக்கும் பிரச்சனை " என்றாள் நிவிஷா தொண்டை கரகரக்க.
...
அத்தியாயம் 2
கணவனை பின்தொடர்ந்த உதிதா அவனிடம் ஏதும் பேச முயற்சி செய்யவில்லை.....
இப்போது நிலைமை சரி இல்லை என்பதை அறிவாள்..
அதுமட்டுமின்றி அவளுக்குமே என்ன பேசுவது???? எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை .....
யுகன் அவன் தந்தை கார்த்திகேயனின் முன் சென்று நிற்கவும் உதிதாவும் தன் மாமனாரை பார்த்தபடி வந்து நின்றாள்....
"இருவரும் வீட்டிற்கு புறப்படுங்கள் .... இரவு ஒரு...
அத்தியாயம்- 1
"மாங்கல்யம் தந்துனா மவஜீவன
ஹேத்துனா...."
ஐயர் மந்திரங்கள் ஓத உதிதாவின் சங்கு கழுத்தில் மூன்று முடிச்சுகளிட்டான் யுகன். அக்னியை வலம் வர கரம் பிடித்தவளின் எழில்மிகு முகத்தில் உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருந்தது . அதற்கு சற்றும் குறையாத விதத்தில் மணமகனின் தாடையும் இறுகியிருந்தது .
கணவனின் முதல் ஸ்பரிசத்தில் அந்நிலையிலும் நெகிழ்ந்த மான் விழியாள் அவனது வலிமையான...