Thursday, May 2, 2024

    Yaagaavaaraayinum Naakaakka

    யாகாவார் ஆயினும் நா காக்க அத்தியாயம் 5 அர்ஜுன் கண்களுக்குப் பழக்கப்பட்ட அமுதா, அவன் விழுங்கி தின்னும் பார்வையையும் கடக்கக் கற்றுக்கொண்டாள். அவன் அவளைப் பார்வையால் விழுங்க ஓடி ஒளிவதில்லை… நடுக்கம் வருவதில்லை. கண் நிலம் நோக்கி.. விரிந்த இதழ் கடித்து அங்கிருந்து சென்றுவிடுவாள். அவளைக் கடக்கும் பொழுது வேண்டுமென்றே உரசிச் சென்றான். அவள் ப்ரணவை தோளில் போட்டிருக்க அவள்...
    “என்ன டி.. அடங்க மாட்டீயா?” மனைவி முதுகில் முகம் புதைத்துக்கொண்டே கொஞ்சியவன் புறம் திரும்பி… “முடியாதனால வாந்தி இல்ல… எல்லாம் நல்ல படியா முடிஞ்ச நால வாந்தி” அவள் முகம் பார்க்க.. அவள் பார்வையில் அப்படி ஒரு காதல்.. இதழ் அளவுக்கு அதிகமாய் மயக்கத்தை ஏந்தி சிரித்தது. “ம்ம்..?” என்று அவன் புருவம் சுருக்க அவள் மீண்டும் அவன் கையை...
    யாகாவார் ஆயினும் நா காக்க அத்தியாயம் 9   “என்ன டா அம்மா                                                                 ...
    யாகாவார் ஆயினும் நா காக்க அத்தியாயம் 1 “அன்னம் எங்க போன?” காலை ஜாகிங் முடித்து வீட்டில் நுழைந்த அர்ஜுன் காதில் குழந்தையின் அலறல் விழவே வீட்டு வேலையாள் மேல் எரிந்து விழுந்தான். அர்ஜுன் கோபக்காரன் இல்லை.. அவன் இயலாமை கோபமாய் வெடித்தது. “தம்பி?” என்று இடுப்பில் முகம் கருக்க வீரிட்ட பதினான்கு மாதமேயான  ப்ரணவோடு வந்து நின்றார்...
    யாகாவார் ஆயினும் நா காக்க அத்தியாயம் 10 இரண்டு வருடம் தனியாய்.. அதன்முன் மூன்று மாதம் நரகத்தில்… எல்லாம் இவனால். ஆனால் ஒரு நாளும் அதைப் பற்றி அவள் கணவன் கேட்கவோ.. அறிந்து கொள்ளவோ ஆவல் காட்டவே இல்லை. கணவனிடம் தன் இதயத்தைக் கொடுத்துவிட்டதும்.. அவளுக்குள் ஒரு ஏக்கம்.. தன்னை பற்றி அறிந்து கொள்ள விழையமாட்டானா? ஒரே ஒரு...
    “பாக்க லட்சணமா இருக்க.. நல்ல உத்தியோகம்.. கை நிறையச் சம்பளம்.. போதாக் குறைக்கு உன் பங்கு குடும்ப சொத்தே கோடிகள தாண்டிடும்.. அத பார்த்துத் தான் உன்ன கட்டிகிட்டா.. நீயே சொல்லு எத்தன நாள் உன் கூட பொண்டாட்டியா இருந்தா? பிடிச்சு கட்டிகிட்டா ஏன் நீ தூங்கர வரைக்கும் அடுக்களையே சுத்தி சுத்தி வாரா?...
    அம்மாவிடம் பேசவேண்டும்.. பொறுமையாய் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல வேண்டும்… ‘இவள் என் மனைவி.. உன் உயிராய் போனவள்.. இரண்டு வருடம் தனியே இருந்தேன்.. அந்த இரண்டு வருடமும் அவள் நினைவு தான் என்னைக் கொன்றது. எனக்கு அமுதாவை மிகவும் பிடித்திருக்கின்றது. அதனால் அவளோடு அன்பாய் இரு’ என்று சொல்லவேண்டும். அம்மா புரிந்து கொள்வார்.. என்ன சொல்லவேண்டும்...
    யாகாவார் ஆயினும் நா காக்க அத்தியாயம் 2 ப்ரணவை அணைத்து நின்றவள் நல்ல உயரம். ஒல்லியும் இல்லாமல் சதைப் பிடிப்பாயும் இல்லாமல் சரியான அளவில் எல்லாம்... சந்தேகமே இல்லை கட்டழகி தான்! கண்ணை உறுத்தாத நிறத்தில் பருத்தி புடவை நேர்த்தியாய் எங்கும் கசங்காமல் உடுத்தியிருந்தாள்.  கருப்புக்கும் மாநிறத்திற்கும் நடுவே கருப்பை சார்ந்த அழகான நிறம்.. தேகத்தில் கிரானைட் பளபளப்பு.....
    error: Content is protected !!