Monday, July 14, 2025

    Unnil Ennai Theda Vaa

    “அம்மாச்சி அப்படியே மலைக்கு போயிட்டு வர்றோம். ரொம்ப நாள் ஆச்சு” என்றதும் கோவிலில் இருந்து பெரியவர்கள் வீட்டுக்கும் சிறியவர்கள் மலைக்கும் செல்வதென ஏற்பாடு ஆனது.  தங்கம் தான் பெரியவர்களுடன் வருவதாக சொல்ல, காயத்ரி விடவில்லை “இல்ல சித்தி நீயும் எங்க கூட வாங்க. இங்க வந்து என்ன செய்ய போறீங்க??”  தங்கம் “இல்லை காயத்,ரி சின்ன பசங்க...
                      ஓம் நமச்சிவாய அத்தியாயம் 13 தாலி கட்டியதும் அனைவரும் கலைந்து செல்ல மருத்துவரை அழைத்து வந்தார் அய்யாவு. அதற்குள் விசயம் தெரிந்து கல்யாண வீட்டில் இருந்து அனைவரும் வந்து விட்டனர்.  வசுமதியை வந்து பார்த்த மருத்துவரோ “அவங்க தூக்க மாத்திரை சாப்பிட்டு இருக்காங்க ஒன்னும் பிரச்சனை இல்லை. மைல்ட் டோஸ் தான் ஊசி போட்டு இருக்கேன் இன்னும் பத்து நிமிசத்துல...

    Unnil Ennai Theda Vaa 12

    0
                      ஓம் நமச்சிவாய அத்தியாயம் 12 சிவநாதன் மதுரத்தின் மகன் சண்முகம். செல்விக்கு அடுத்து பிறந்தவன்.  அவனுக்கு அடுத்தவள் தான்  தங்கம். சண்முகம் கல்லூரி முடித்து மேற்படிப்பு படிக்க சென்ற இடத்தில் சந்தித்தவர் தான் ஜோதி. வடநாட்டு பெண் வீட்டு வேலைக்காக பாட்டியுடன் வந்து இருந்தார். பார்க்க நல்ல அழகான பெண் மிகவும் வெகுளியும் கூட. சண்முகம் தங்கி இருந்த இடத்திற்கு...
                          ஓம் நமச்சிவாய அத்தியாயம் 11 குமரனும், சோமசுந்தரமும் கைலி பனியனுடன் தலையில் முண்டாசு கட்டி கீழே அமர்ந்து இருக்க, சோமசுந்தரத்தின் மடியில் ராகுலும், குமரன் மடியில் கரிகாலனும் படுத்து இருந்தனர். பேச்சி அங்கு இருந்த படுக்கையில் அமர்ந்து இருக்க, வசந்திதான் ஒரே பாத்திரத்தில் சாதம், பருப்பு,  துவையலுடன் வந்தார். வசுமதி தண்ணீரை எடுத்து வர, காயத்ரி தங்கம் இருவரும்...
    சிறிது நேரம் கண்மூடி தலை சாய்த்து அமர்ந்து இருந்தவன் இடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக அவனையே பார்த்து இருந்தவளுக்கு அன்றைய அருளின் முகம் தான் நினைவுக்கு வந்தது. கண்மூடி இருந்தவன் “காயத்ரி” என அழைக்க “ம்ம்” என்றாள் அவள் “அன்னிக்கு உன் வயசு என்ன??”  கேட்டான் அருள்  அவள் புரியாமல் அவனை பார்த்தே இருக்க கண்...
    உள்ளே போகும் போதே அருள் தூக்கியதில் பயந்து இருந்தவள், பிடிமானத்திற்காக அவன் சட்டையை பிடித்து இருக்க… “என்னடி பொண்டாட்டி!! முகம் இப்படி சிவந்து இருக்கு.  வாலில்லாத வானரமா நாங்க!! வானரம் என்ன பண்ணும் தெரியுமா??” என்றவன் அவள் உணரும் முன்னபே கடித்து இருந்தான் அவள் கன்னத்தை.  ஆ..ஆ..ஆ… என அவள் அலர  “வானரம் இப்படிதான் கடிக்கும். ஆனா...
                           ஓம் நமச்சிவாய அத்தியாயம் 10 அறைக்குள் நுழைந்த தங்கம்  பார்த்தது ராகுல் மற்றும் காயத்ரியின் சண்டையை தான். “ஏய் என்னடி செய்யுற குழந்தைகிட்ட?” தங்கம் இருவரையும் விலக்கி விட்டார்.  “குழந்தையா இது!! கோட்டான். வந்த உடனே என்கூட சண்டை போட ஆரம்பிச்சுட்டான். இது மாமா எனக்கு வாங்கிட்டு வந்த சாக்லேட். அத இவன் எடுத்து வைச்சுகிட்டு தரமாட்டேன்னு சொல்லுறான். எனக்கு...

    Unnil Ennai Thedavaa 9

    0
                          ஓம் நமச்சிவாய அத்தியாயம் 9 “யாரு கைய யார் பிடிக்குறது. அருள் மொழி வர்மன் பொண்டாட்டிடா!!” என்று அவனை பார்க்க, அந்த பார்வையிலேயே குருவின் கைகள் தன்னால் விட்டது காயத்ரியின் கைகளை.  வீட்டிற்கு வந்தவர்களை மரியாதைக்காக தான் காயத்ரி அழைத்தாள். ராஜமாணிக்கமோ “காயத்ரியை இழுத்து வர சொல்லி குருவிடம் சொல்ல” தனக்கு பரிசம் இட்டவள் என்ற நினைவில், குரு...
                        ஓம் நமச்சிவாய அத்தியாயம் 8 குமரன் எதுவும் பேசாமல் அமர்ந்து இருக்க, அவர் மீது தலை வைத்து படுத்து இருந்தாள் காயத்ரி…. நடுக்கூடத்தில் செல்வியின் உடல் வைக்க பட்டு இருக்க அருள் தான் அனைத்தையும் செய்து கொண்டு இருந்தான்…. செல்வி இறந்து போனதை அவனால் ஏற்க முடியாத நிலையில் இருந்தாலும், குமரன் ஏதும் செய்யாமல் அமர்ந்து இருக்க, அவருக்கு மகனாய்...
    அருள் இங்கு வந்தால் அவனின் குரல் தவிர்த்து வீட்டில் வேறு எந்த சத்தமும் இருக்காது. குமரன் இருந்தால் மட்டுமே செல்வியிடம் மெதுவாக பேசுவான். இன்று மற்றவர்கள் பேச அவன் அமைதியாக தான் இருந்தான். குமரன் அவனை பார்த்தவர், சமையல் அறைக்கு சென்று தட்டில் அவனுக்கு சாப்பிட எடுத்தவர், அவன் அருகில் வந்து அமர்ந்தார்.  தன் வாய்...

    Unnil Ennai Thedavaa 7 2

    0
    “நான் என்ன பண்ணினேன்?? நீங்க தான”  “வாய மூடுடீ… பேசுன கொன்னுடுவேன்… இனிமே இங்க வந்த.. இல்ல நானா கூப்பிடாம இங்க வர கூடாது.. வெளியே போடி..” என அவன் சொன்னது, தனது அறையை விட்டு வெளியே போ என…”   “ஆனால் அவள் புரிந்து கொண்டது, அந்த வீட்டை விட்டு வெளியே போ…” என்பதாய். “நிஜமா மாமா…...

    Unnil Ennai Thedavaa 7 1

    0
                         ஓம் நமச்சிவாய அத்தியாயம் 7 “ஓடி போனது இரண்டு வருடங்கள்… காயத்ரி ஆசை படியே மருத்துவ கல்லூரியில் அதுவும் மதுரையிலேயே கிடைக்க  சந்தோசத்தில் ஆடிக்கொண்டு இருந்தாள் அவள்”  “கல்லூரி திறக்க இன்னும் ஒரு மாதம் இருந்தது. தாத்தா வீட்டிற்கு சென்றும் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.”  “திருமணத்திற்கு பிறகு அருளுடன் தான் வரவேண்டும் என்பதால் செல்வியும் ஏதேதோ காரணங்கள் சொல்லி அவளை...

    Unnil Ennai Theda Vaa 6

    0
                       ஓம் நமச்சிவாய அத்தியாயம் 6 “பள்ளியில் அனைவரும் வாழ்த்துகள் சொல்ல மகிழ்ச்சியில் மிதந்து இருந்தாள் காயத்ரி” ஆனாலும்… அவளின் பார்வை நொடிக்கு ஒரு தரம் வாசலுக்கு சென்று வந்தது. பள்ளியின் நடைமுறைகள் முடிந்து வெளியில் வர அவளின் தோழிகள் சூழ்ந்து கொண்டனர். குமரனிடம் அனைவரும் “அப்பா இன்னிக்கு அவ எங்க கூட இருக்கட்டும்ப்பா” என்று கேட்க அவரும் சரி...

    Unnil Ennai Theda Vaa 5 2

    0
    “ரங்கன் தாலி எடுத்து கொடுக்க காயத்ரி கழுத்தில் கட்டினான் அருள். கையில் இருந்த அட்சதையை செல்வி அனைவருக்கும் கொடுக்க அதை தூவி ஆசிர்வாதம் செய்ய பேச்சிக்குதான் மனதே கேட்கவில்லை”  “என்வீட்டு முத வாரிசு… அவனுக்கு எப்படி எல்லாம் கல்யாணம் பண்ண நினைச்சேன்!!?? “ஊர் முழுசும் பந்தலிட்டு… அத்த, மாமா உறவுக்கு சொல்லி விட்டு… ஆடு ஒரு...

    Unnil Ennai Theda Vaa 5 1

    0
                           ஓம் நமச்சிவாய அத்தியாம் 5 “வாசலில் போட்ட சத்தம் பேச்சியின் அறை வரைகேட்க அதில் கண்விழித்தாள் காயத்ரி” “இரவு  கரிகாலன், அவளை அவளின் அறைக்கு சென்று தூங்கு என்றதற்கு, இல்லை நான் இங்கயே இருக்குறேன் என்றாள். வேண்டாம் குட்டி, நான் அம்மாகிட்ட இருக்குறேன் ஏதாவது தேவையின்னா கூப்புடுறேன்” என்று கரிகாலன் சொன்னதிற்கும் வேண்டாம் என்றுவிட்டாள். “அம்மாச்சி இன்னும் கண் முழிக்கலை,...

    Unnil Ennai Theda Vaa 4

    0
                         ஓம் நம சிவாய அத்தியாயம் 4 “செல்வியின் பேச்சில் அனைவரும் அப்படியே நிற்க… முதலில் நினைவுக்கு வந்தான் அருள்”  “அக்கா ஆத்திரத்துல என்ன பேசுறோம்னு தெரியாம பேசாத… மாமா பண்ணுனதுக்கும் இப்ப நீ பேசுறதுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு??  எதுல ஒத்துமை இருக்கோ இல்லையோ புருசனும் பொண்டாட்டியும் இதுல மட்டும் ஒன்னு!!” என்றான் “டேய்… நான் தெரியாம பேசல, அவரு...

    Unnil Ennai Theda Vaa 3

    0
                       ஓம் நம சிவாய அத்தியாயம் 3 “ரங்கநாதபுரம்” அழகானா சிறிய ஊர். மதுரையில் இருந்து ஐம்பது கிலோமீட்டர் தூரம்… சிறுமலை அடிவாரம். ஒரு பக்கம் வயல்கள், மறுபக்கம் மலை முகடு என்று அத்தனை ரம்மியமாக இருக்கும். மலை காற்று எப்போதும் தாலாட்ட ஓசியில் ஏசி இருக்கும் ஊர் அது. “இந்த ஊர் முழுமைக்கும் சொந்தம் கொண்டவன் தான் அருள்...

    Unnil Ennai Theda Vaa 2

    0
                         ஓம் நம சிவாயா அத்தியாயம் 2 “அருள் மொழி வர்மன்” ஆறடி உயரம், உடலோ உடற்பயிற்ச்சியின் உபயத்தால் முறுக்கேறி இருந்தது… அழகான திராவிட நிறம், அவனின் நிறமே அவனை இன்னும் அழகாக காட்டியது…  நல்ல களையான முகம் ஆனால், ஏதோ ஒன்று இப்போது குறைந்து இருந்தது.   அது, “அவனின் சிரிப்பு” அவனையே பார்த்து இருந்தவள் ‘இந்த கருவாயன் இவ்வளவு...

    Unnil Ennai Theda Vaa 1 2

    0
    “சிறு பெண் போல அவர்களின் ஆல்பத்தில் உள்ள போட்டோக்களை காட்டி பேசியவர், அதனை அவள் கேட்டாளா… இல்லையா… என்பதை எல்லாம் கவனிக்கவே இல்லை”    சிறிது நேரத்தில் அருணாச்சலம் வந்தவர், “என்னம்மா, இன்னும் உங்க பேச்சு முடியலையா??” என்ற குரலில் தான் காயத்ரி சுயம் பெற்றாள்.  பூரணி “அடடே வந்துட்டீங்களா” பசங்கள பத்தி பேசிட்டு இருந்தேனா நேரம் போனதே...

    Unnil Ennai Theda Vaa 1 1

    0
               ஓம் நம சிவாயா உன்னில் என்னை தேட வா  அத்தியாயம் 1 “தண்ணீரை பூவாய் அவள் மீது தூவி, அம்மாடி பாரு… கண்ண திறம்மா திறந்து பாரு என்றவர் புனேயின் கஸ்தூரி சேவா சமிதியின் நிர்வாகி திருமதி பூரணி அருணாச்சலம்”  “அருணாச்சலம் புதுக்கோட்டையை சேர்ந்தவர். சிறு வயதிலேயே தாயும், தந்தையும் இறந்து போக, மாமன்  பெரியநாயகத்தின் ஆதரவில் படித்து அரசாங்க...
    error: Content is protected !!