Friday, July 31, 2026

    Thaamirabarani

    அத்தியாயம்-15 குற்றாலம்.மெயின் ..அருவி ஆர்ப்பரிப்பில்,வெள்ளை புகை எழுந்தது....ஆண்கள் தண்ணீர் மூன்றாகப் பிரிந்து விழுந்தது..பெண்கள் பிரிவில் தண்ணீர் வரத்து போது மானதாக இருந்தது... கை கட்டி வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த கும்பலில்,பச்சையும்,நிஷாவும் அடக்கம்..இருவரும் கைகளை கோர்த்திருந்தனர்.... ‘’எப்டியிருக்கு எங்க ஊர் அருவி? என்று பச்சை பெருமையுடன் கேட்க... ‘’ஏதோ நீயே இந்த அருவிய கண்டுபிடிச்சாப்புல கேக்குற’’ என்று கிண்டலாய்...

    Thaamirabarani–6

    0
    அத்தியாயம்---6 யாரை இதில் குற்றம் சொல்வது விதியின் வழி வாழ்க்கை செல்வது ‘’ ஹலோ எஃப் ,எம்.இன் ரெட்ரோ ஃப்ரைடே நிகழ்ச்சியில்,பாடல்களை கேட்டுக்கொண்டே.,சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்த்தாள் செல்லக்கிளி. ..கார்த்திகை மறுநாள் நடந்த சண்டைக்குப் பிறகு,இப்பொழுது தான் வீடு,இயல்புக்குத் திரும்பியிருக்கிறது....அதுவும்,செய்யாத தவறுக்காக,செல்லக்கிளி மன்னிப்பு கேட்ட பின்பே,நடந்திருக்கிறது....விட்டு கொடுத்துப் போவதுதான் வாழ்க்கை என்ற,பதமானது, அவளைப் பொறுத்த அளவில்,தன்மானம்,சூடு,சுய மதிப்பு,ஆகியவற்றை விட்டு விடுதல்...
    அத்தியாயம்---9 ஆறுமுக நேரியில் திருச்செந்தூர் செல்லக்கூடிய மெயின் ரோட்டில் தான் உலகநாதன்-தனலெட்சுமியின் வீடு....ஆறுமுக நேரி சால்ட் சொஸைட்டியில்,வேலைக்கு சேர்ந்த புதிதில் உலகநாதன் வாங்கிப் போட்ட வீடு,,,ஒரு ஹால்,ஒரு படுக்கை அறை,சமையலறை ,உள்ளடக்கிய,அந்த வீட்டின் அளவு,காலியிடம்,வீட்டின் பின்பகுதியில் உண்டு...பொருளாதார வசதி அனுமதிக்காத தால் அப்படியே போட்டு வைத்து விட்டார்...அந்த வீட்டிலும்,ஒன்றும் குறையில்லை...இரண்டு பெண்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியாகி விட்டது...பெரியவள்...
    அத்தியாயம் –13 தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்று மன நிம்மதி அடைந்தார் உலகநாதன்...வீட்டு விவகாரம் தொடர்பாக,திருச்செந்தூர் சென்று,அலுவலகத்தில் வைத்து மருமகனை சந்தித்தார்...குணாளன் தன்மையாகப் பேசினான் ‘’விடுங்க மாமா...பிரியா ஏதோ சின்னப் புள்ளத்தனமா பேசிக்கிட்டு இருக்கா...இந்த வயசில நீங்க எங்க போவீங்க பாவம்! நான் வேற வீடு பாத்துக்கிட்டு தான் இருக்கேன்..’’ என்று சொல்லி மாமனாரின் நெஞ்சில்...

    Thamirabarani 5

    0
    அத்தியாயம்—5 திருக்கார்த்திகை...தமிழ் கடவுள் முருகனுக்கான பண்டிகை..இன்னாளில் இருளடைந்து கிடக்கும் வீடுகளே ஜொலிக்கும்...செல்லக்கிளியின் வீட்டை கேட்கவா வேண்டும்..வீடு முழுவதும் வெள்ளி விளக்குகள்,பித்தளை விளக்குகள்,காமாட்சி விளக்குகள்,வாழைப் பூ விளக்குகள், கேரளா விளக்குகள், மண் அகல் விளக்குகள்,மெழுகு வர்த்திகள்....என்று,முன்வாசல்,பூஜை அறை,ஹால்,படுக்கை அறைகள்,சமையலறை,பின்வாசல்,மொட்டைமாடி,சுற்றுச் சுவர்,என,ஒளி இல்லாத இடமே இல்லை.. .ஒரு தூக்கு வாளியில்,நல்லெண்ணெய் ஊற்றி. அதில் குழிகரண்டியும் போட்டு,மகனிடம் தந்து விட்டாள் செல்லக்கிளி...எந்த...
    error: Content is protected !!