Friday, July 31, 2026

    Thaamirabarani

    அத்தியாயம் –13 தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்று மன நிம்மதி அடைந்தார் உலகநாதன்...வீட்டு விவகாரம் தொடர்பாக,திருச்செந்தூர் சென்று,அலுவலகத்தில் வைத்து மருமகனை சந்தித்தார்...குணாளன் தன்மையாகப் பேசினான் ‘’விடுங்க மாமா...பிரியா ஏதோ சின்னப் புள்ளத்தனமா பேசிக்கிட்டு இருக்கா...இந்த வயசில நீங்க எங்க போவீங்க பாவம்! நான் வேற வீடு பாத்துக்கிட்டு தான் இருக்கேன்..’’ என்று சொல்லி மாமனாரின் நெஞ்சில்...
    அத்தியாயம் ---7 ஆண்டவன் குடும்பம்  இரண்டாம் படை வீடான செந்தில்ஆண்டவன் சன்னிதானத்தில் இருந்தது...பச்சை கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்ததை அடுத்து,மல்லிகாவின் விருப்பத்தின் பேரில்,திருசெந்தூர் ஆன்மீக பயணம் திட்டமிடப்பட்டது..கார் எடுத்துக் கொண்டு கிளம்பியாகி விட்டது....தனலெட்சுமியை அழைத்தாள் செல்லக்கிளி...’’திருச்செந்தூரைத் தவிர வேறு எங்கு கூப்பிட்டாலும் வரத் தயார்’’ என்று கூறி மறுத்து விட்டாள் தனம்..அது சாதாரண நாள்தான்..என்றாலும் கூட்டம்...
    அத்தியாயம்---18 பகல் கனவுதான் பலிக்குமேண்பார்கள்...இரவு கனவுகளும்,இவ்வளவு விரைவில் பலிக்குமா??...இதோ பலித்து விட்டதே...இதோ கண்முன் பார்கவி,,பிரியா, பிள்ளைகள் என எல்லோரும் இருக்கிறார்களே...ஒரு மணி நேரம் முன்பாக,செல்லம் ஃபோன் செய்து அழைத்த போது,அது ஒரு சாதாரண அழைப்பு என்றுதான் நினைத்தாள் தனம்....வந்து பார்த்தால் இனிய அதிர்ச்சி....அவள் வீட்டிற்குள்,தனம் குடும்பம்...பேச்சே வரவில்லலை...பிள்ளைகளைக் கட்டிக்கொண்டு,அரை மணி அழுது முடித்தாள் தனம்....அவர்கள் குடும்பத்தை...

    Thamirabarani 4

    0
    அத்தியாயம் –4 தனலெட்சுமி வீடு...அவளுக்கும் அவள் கணவன் உலகநாதனுக்கும்,அது சற்று பெரிய வீடுதான்...பராமரிக்க சிரமம்தான்...எனினும் மற்ற அம்சங்கள் வசதியாக இருந்ததால்,இதனைப் பொருட்படுத்த வில்லை. .மேலும்.வீட்டு வேலைகளில்,உலகநாதனும் உதவி செய்வார்....இரண்டு வருடங்கள் முன்பு வரை ஆறுமுக நேரியில்தான் வசித்தார்கள்...திடீர் என்று ஊரை விட்டு வெளியேறும் சூழல் உண்டாகி விட்டது....இன்று மாதிரி ஒரு புதன் கிழமைதான் தென்காசி வந்து சேர்ந்தார்கள்....மறக்க...

    Thamirabarani 5

    0
    அத்தியாயம்—5 திருக்கார்த்திகை...தமிழ் கடவுள் முருகனுக்கான பண்டிகை..இன்னாளில் இருளடைந்து கிடக்கும் வீடுகளே ஜொலிக்கும்...செல்லக்கிளியின் வீட்டை கேட்கவா வேண்டும்..வீடு முழுவதும் வெள்ளி விளக்குகள்,பித்தளை விளக்குகள்,காமாட்சி விளக்குகள்,வாழைப் பூ விளக்குகள், கேரளா விளக்குகள், மண் அகல் விளக்குகள்,மெழுகு வர்த்திகள்....என்று,முன்வாசல்,பூஜை அறை,ஹால்,படுக்கை அறைகள்,சமையலறை,பின்வாசல்,மொட்டைமாடி,சுற்றுச் சுவர்,என,ஒளி இல்லாத இடமே இல்லை.. .ஒரு தூக்கு வாளியில்,நல்லெண்ணெய் ஊற்றி. அதில் குழிகரண்டியும் போட்டு,மகனிடம் தந்து விட்டாள் செல்லக்கிளி...எந்த...
    error: Content is protected !!