Thaamirabarani
அத்தியாயம்---6
யாரை இதில் குற்றம் சொல்வது
விதியின் வழி வாழ்க்கை செல்வது ‘’
ஹலோ எஃப் ,எம்.இன் ரெட்ரோ ஃப்ரைடே நிகழ்ச்சியில்,பாடல்களை கேட்டுக்கொண்டே.,சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்த்தாள் செல்லக்கிளி.
..கார்த்திகை மறுநாள் நடந்த சண்டைக்குப் பிறகு,இப்பொழுது தான் வீடு,இயல்புக்குத் திரும்பியிருக்கிறது....அதுவும்,செய்யாத தவறுக்காக,செல்லக்கிளி மன்னிப்பு கேட்ட பின்பே,நடந்திருக்கிறது....விட்டு கொடுத்துப் போவதுதான் வாழ்க்கை என்ற,பதமானது, அவளைப் பொறுத்த அளவில்,தன்மானம்,சூடு,சுய மதிப்பு,ஆகியவற்றை விட்டு விடுதல்...
அத்தியாயம்—5
திருக்கார்த்திகை...தமிழ் கடவுள் முருகனுக்கான பண்டிகை..இன்னாளில் இருளடைந்து கிடக்கும் வீடுகளே ஜொலிக்கும்...செல்லக்கிளியின் வீட்டை கேட்கவா வேண்டும்..வீடு முழுவதும் வெள்ளி விளக்குகள்,பித்தளை விளக்குகள்,காமாட்சி விளக்குகள்,வாழைப் பூ விளக்குகள், கேரளா விளக்குகள், மண் அகல் விளக்குகள்,மெழுகு வர்த்திகள்....என்று,முன்வாசல்,பூஜை அறை,ஹால்,படுக்கை அறைகள்,சமையலறை,பின்வாசல்,மொட்டைமாடி,சுற்றுச் சுவர்,என,ஒளி இல்லாத இடமே இல்லை..
.ஒரு தூக்கு வாளியில்,நல்லெண்ணெய் ஊற்றி. அதில் குழிகரண்டியும் போட்டு,மகனிடம் தந்து விட்டாள் செல்லக்கிளி...எந்த...
அத்தியாயம் –4
தனலெட்சுமி வீடு...அவளுக்கும் அவள் கணவன் உலகநாதனுக்கும்,அது சற்று பெரிய வீடுதான்...பராமரிக்க சிரமம்தான்...எனினும் மற்ற அம்சங்கள் வசதியாக இருந்ததால்,இதனைப் பொருட்படுத்த வில்லை.
.மேலும்.வீட்டு வேலைகளில்,உலகநாதனும் உதவி செய்வார்....இரண்டு வருடங்கள் முன்பு வரை ஆறுமுக நேரியில்தான் வசித்தார்கள்...திடீர் என்று ஊரை விட்டு வெளியேறும் சூழல் உண்டாகி விட்டது....இன்று மாதிரி ஒரு புதன் கிழமைதான் தென்காசி வந்து சேர்ந்தார்கள்....மறக்க...
அத்தியாயம் –3
ஆண்டவப்பெருமாள் அன்று ஏதோ அதிசயமாக முன்னிரவிலேயே வீடு திரும்பி விட்டார்..ஆகவே சமயலறைக்குள் புகுந்தாள் செல்லக்கிளி...இரவு எப்போதும் இட்லிதான் வேண்டும் ஆண்டவனுக்கு,,,சைட் டிஷ் மாறலாம்,,,இட்லிப் பொடியும்,செக்கு நல்லெண்ணெயும் கட்டாயம் இருக்க வேண்டும்...இன்று இட்லிக்கு தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கிச்சடி..
..மல்லிகா தண்ணீர் தட்டு இனிப்பு பழங்கள் சகிதம் சாப்பாட்டு மேசையை தயார் செய்தாள்..இரண்டு தட்டு இட்லிகளை எடுத்து...
தாமிரபரணி...
தென்காசி காளிதாசன் நகரில் உள்ள ஆண்டவப் பெருமாள்-செல்லக்கிளி தம்பதியின் வீடு ,வழக்கமான காலை நேரத்தை விட சற்று கூடுதல் பர பரப்பாய் இருந்தது..காரணம் அவர்களது ஒரே மகன் பச்சை மாமலை இன்றுதான் முதல் முதலாக கல்லூரிக்கு செல்கிறான்
...பதினெட்டு வருடங்களுக்கு முன்னாள் அவர்கள் வீட்டில் காலடி எடுத்து வைத்தான்...பிறகு,நான்கு வயதில் பள்ளிக்கூடத்தில் காலடி படித்தான்...இதோ...