Thaalathil Seraatha Thani Paadal
வீராசாமி கையில் பேப்பருடன் ஹாலில் அமர்ந்து இருக்க சத்தியன் தான் வந்தான் பெட்டியுடன். “என்ன சத்தியா கிளம்பிட்டியா… என்று கேட்க “ம்ம் கிளம்பிட்டோன் பா… நீங்க நாளைக்கு மறு நாள் வாங்க… இப்ப இருந்து அங்க வந்து என்ன செய்ய??” என்னும் போதே தன் ஜாக்கிங்கை முடித்து வந்தான் ஜெய்…
“என்னடா இந்த நேரத்தில கிளம்பி...
ஓம் நமச்சிவாய
தாளம் 3
கார்களில் இருந்து நாராயணன், அவர் மனைவி, மகன் சிவா வர, அடுத்த காரில் சாந்தி, அவர் கணவர், மகள் வித்யா மூன்றாவதாக வள்ளி மகள் மற்றும் மகனுடன் வந்தனர்.
சாந்தியையும் வள்ளியையும் ஒரே குடும்பத்தில் தான் திருமணம் செய்து தந்து இருந்தனர் ஆனாலும்…. ஒன்றாக வருவது இல்லை தனி தனி கார்தான்.
இந்த படையெடுப்பு...
“சினிமானா நடிப்பு மட்டும் தானா?? நான் கோமிரா மேன் சித்தப்பா.”
“என்னடா எந்த படத்துக்கு செஞ்சு இருக்குற?? யாரும் உன்னைய பத்தி பேசி கூட கேட்டது இல்லை” என்றிட,
ஜெய்க்கு தான் கண்ணை கட்டியது. “எத்தனை கேள்விகள்?? எங்க அப்பாவே கேக்களை, கேக்க வேண்டியவ வாசலோட போயிட்டா… ஆனாலும் கோப பட முடியாது...”
விளக்கமாக சொன்னான் அவரிடம் “நான்...
ஓம் நமச்சிவாயா
தாளம் 2
ஒரு வாரம் யாரும் யாரிடமும் பேசவில்லை. அதிலும் அன்னத்திடம்… அவள் ஒருத்தி அங்கு இருப்பதே யார் நினைவிலும் இல்லை. அன்று தேவகி வீட்டிற்கு வர பாதி உடம்பாகி இருந்தாள் அன்னம். “அம்மா” என்று அவள் அழைத்திலேயே பதறி போனார் தேவகி. “என்னம்மா…??” என்று கேட்க அன்னம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
“ஏண்டி...
அவர் வீராசாமி.. மனைவி மங்களம்… தம்பி நாராயணசாமி, தங்கைகள் சாந்தி, வள்ளி என்று பெரியது தான் அவர்களின் குடும்பம். தம்பி தங்கைகளுக்கு திருமணம் செய்து பக்கதிலேயே வைத்துக்கொண்டார் வீராசாமி.
அதனால் மாதத்தின் பாதி நாட்கள் இவர்கள் வீட்டில் தான் அவர்களின் வாசம். வீராசாமிக்கு இருமகன்கள் ஜெய்தேவ், சத்தியன். மகள் ரூபிணி.
அன்னம் கிட்சனுக்குள் போக “என்னம்மா இன்னிக்கும்...
ஓம் நமச்சிவாய
தாளம் 1
மும்பை நகரம், டீஜெயின் இசை கலப்பில் அரங்கம் அதிர ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் ஆடிய படி இருக்க, அந்த பார்ட்டி கலைகட்டி கொண்டு இருந்தது. அந்த ஆட்டத்தில் இந்திய சினிமாவின் முக்கிய நபர்கள் நட்சத்திரங்கள் என அனைவரும் இருந்தனர்.
அனைவரும் வந்த வேலையை பார்த்துகொண்டு இருக்க, அந்த பார்ட்டி ஹாலின் ஓர்...