Tuesday, July 14, 2026

    Perugaadhal Kooduthadi

    ஏன் இப்படி இறுகிப் போனான்? ஏன் யாரையும் மதிக்க மாட்டேன் என்கிறான்? ஏன் இப்படி தான்தோன்றித்தனமாக எந்தவித பிடிப்பும் இல்லாமல் வாழ்கிறான்? என ஒன்றும் புரியவில்லை பகவதிக்கு. அவனிடம் இதுகுறித்து கேட்கவும் முடியாது. அவனை தன்னால் சீர்ப்படுத்தவும் முடியாது. மனைவியாகத் தோற்று நின்றபோதை விட அன்னையாய் தோற்று நிற்கும் இந்த சூழல் அத்தனை வலித்தது. தான்...
    பெருங்காதல் கூடுதடி! – 7     அழகும் பழமையுமான இரண்டடுக்கு தோப்பு வீடு அந்த மாந்தோப்பில் வீற்றிருந்தது. அந்த வீட்டின் வலது புறம் வரிசையாக ஐந்து சிறு வீடுகள். அங்கு தான் வேலை பார்ப்பவர்கள் சிலர் தங்கி இருந்தார்கள். மீதமிருப்பவர்கள் அருகிலிருக்கும் கிராமங்களிலிருந்து தினமும் பணிக்கு வந்து செல்பவர்கள். தோப்பு வீட்டின் மாடி பகுதி முதலாளி குடும்பம் வந்தால் தங்குவதற்காக...
    பெருங்காதல் கூடுதடி! – 4     தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை… தேடிப் பார்ப்பதென்றே மெய்த்தேடல் தொடங்கியதே… அவனது அறையில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலின் வரிகள் சித்தார்த்தின் மனதை அழுத்திப் பிசைய, தொய்ந்து போனவனாகக் கையாலாகாத தனத்துடன் இருக்கையில் கண் மூடி அமர்ந்திருந்தான். அவன் விழிகளுக்குள் அவன் தொலைத்து விட்ட தேவதையின் பிம்பம். வைஷ்ணவியைத் தேடி அலைந்தவனுக்கு இந்த முறையும்...
    பெருங்காதல் கூடுதடி! – 6     நதிக்கரைகளும், நதியோர மரங்களும் வற்றிய நதி எங்கே என்று தேடாமல் போகுமா??? மேகக்கூட்டங்களும், நட்சத்திரங்களும் தேய்ந்த நிலவு எங்கே என்று தேடாமல் போகுமா??? பொன்ராமிற்கு மகன் பேசியதிலிருந்து பெரும் மனவுளைச்சல். பெண்களை மதிக்கத் தெரியாதவர் நீங்கள், உங்கள் புத்தி கீழ்த்தரமானது, அம்மாவை வேலைக்காரியைப் போல நடத்துகிறீர்கள், இத்தனை சம்பாதித்தும் உங்களால் அம்மாவை சந்தோஷமாக வைத்திருக்க முடிந்ததா என்றெல்லாம் மகன்...
    பெருங்காதல் கூடுதடி! – 5     “அப்படின்னா இந்த வருஷமும் பிறந்தநாள் கொண்டாட்டம் வைக்கக் கூடாது அப்படித்தானே?” தெளிவாகச் சொல்லிவிட்ட விஷயத்திற்கு மீண்டும் தெளிவு தேவைப்பட்டவரை போலக் கேட்பவரை என்ன தான் செய்வது என்பது போல எரிச்சலாகப் பார்த்து வைத்தான் சித்தார்த். மகனின் பிறந்தநாள் என்று வாழ்த்து சொல்லியிருந்தால் பரவாயில்லை. அதற்கு மனம் இல்லை. இவர் கௌரவத்திற்குப் பிறந்தநாள்...
    “நீங்க அம்மாவை ட்ரீட் செய்யறதை பார்த்துத் தான் நான் வளர்ந்தேன். என் பார்வையில அம்மா உங்களுக்கு எப்படி ஒரு பொம்மை மாதிரி உங்களை சுத்தியே இருக்காங்களோ… எனக்கும் அப்படி ஒரு பொண்ணு வேணும்ன்னு எண்ணம். ச்சே! எவ்வளவு மட்டமான புத்தி... நீங்க எப்படி வேணா இருந்திருக்கலாம். நான் படிச்சவன் தானே? எனக்கு சுயபுத்தி வேணாம்......
    பெருங்காதல் கூடுதடி! – 9     மகனோடு நேரத்தை செலவழிக்க வேண்டும் என்ற ஏக்கத்திலும், அவன் மனபாரத்தை நேரம் கிடைக்கும் போது எப்படியாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும் மகனுடன் கிளம்பி வந்துவிட்டிருந்த பகவதிக்கு... அவன் நந்தியல் வந்ததிலிருந்து புதியதொரு அவதாரத்தைக் காட்டிக் கொண்டிருந்தான். அவனிடம் அடிக்கடி எழும் கோபம் காணாமல் போயிருந்தது. வீட்டில் அதிக நேரம்...
    பெருங்காதல் கூடுதடி! – 8     வற்றாத ஊற்றெனப் பொங்கும் உன் நினைவுகளை வைத்துக்கொண்டு எப்படி சொல்வேன் நான்??? உன்னை மறந்து விட்டேன் என்று!!! சித்தார்த் அன்று மாலையில் பிரதீப்புடன் தோப்பை சுற்றிவரும் போது, “என்ன உங்க அக்கா இன்னைக்கு ரொம்ப டல்லா இருந்தா?” என தூண்டில் போட்டான். பொதுவாக மற்ற விஷயங்கள் பற்றி பேசினாலும் வைஷுவை குறித்த பேச்சு அதிகம் இருவருக்குள்ளும் எழுந்ததில்லை....
    பெருங்காதல் கூடுதடி! – 10     சித்தார்த்திற்கு வைஷ்ணவி தன்னுடன் வரமாட்டாள் என்று நன்கு தெரியும். செல்லும் வழியில் பாதியில் இறங்கி விடுவாள் என அவன் எண்ணியிருக்க, அவளோ அவன் வருவதற்கு முன்பு விழுந்தடித்துக் கொண்டு ஓடியது அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. ‘ஓடு… ஓடு… இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே ஓடறேன்னு நானும் பார்க்கிறேன்…’ என எண்ணிக் கொண்டவன்,...
    பெருங்காதல் கூடுதடி! – 11     வைஷ்ணவி கல்லூரி சென்றதே தாமதமாகத்தான். வேகவேகமாக வகுப்பறைக்கு செல்ல... தாமதித்து வந்த காரணத்தால் அந்த ஆசிரியர் இவளை உள்ளே அனுமதிக்கவில்லை. ஒன்றிரண்டு வசவுகளும் கிடைத்தது. “நினைச்ச நேரத்துக்கு வர வேண்டியது... படிப்பு மேல அக்கறையே இல்லை...” என்று அவர் தெலுங்கில் திட்டியது இவளுக்குத் தெளிவாகவே புரிந்தது. இவள் கெஞ்சிக்கொண்டு எல்லாம் நிற்கவில்லை. எதுவும்...
    பெருங்காதல் கூடுதடி! – 12   மறுநாள் மிகவும் பொறுப்பானவளாக இரண்டாயிரத்து முன்னூறு ரூபாய் பணத்துடன் காலையிலிருந்து சித்தார்த்தைத் தேடி அலைந்தவளுக்கு அவன் கண்ணிலேயே படவில்லை. யாரிடம் கேட்பது என்றும் தெரியாமல், சுற்றிச் சுற்றி தேடிக் கொண்டிருந்தாள். மாலையிலும் வீட்டிற்குப் புறப்படும் முன் கேன்டீன், பார்க்கிங் ஏரியா, ஆடிட்டோரியம் என எல்லா இடங்களும் சுற்றித் திரிந்துவிட்டு, அவன் கிடைக்காத ஏமாற்றத்துடன்...
    அவளுக்கு அப்படி பதறியது. என்ன சண்டை என்று தெரியவில்லை. ஆனால், சித்தார்த்தைத் தடுக்க வேண்டும் என்று மனம் அலைபாய்ந்தது. காட்டுத்தனமாக அடிப்பவனை இவளால் எப்படித் தடுக்க முடியும்? அவனது ஒவ்வொரு அடிக்கும் இங்கே இவள் பதறித் துடித்தாள். ‘அச்சோ! அவங்களுக்கு ஏதாவது ஆயிட்டா பிரச்சினை பெருசாயிடாதா? ஏன் இப்படி போட்டு அடிக்கிறாரு...’ என அவளின் மனம் அடித்துக் கொண்டது. ‘வேணாம்...
    error: Content is protected !!