Melliya Kaathal Pookkum
அத்தியாயம் 4
"இதோ இப்பொழுது இந்த மருத்துவமனை அதிபர் ஸ்ரீவத்சன் அவர்கள் கீதாராணி அவர்களிடமிருந்து காசோலையை பெற்றுக் கொள்வார்" அறிவிப்பாளர் சொல்லி முடிக்கவும் கீதாராணியும், அதிபர் ஸ்ரீவத்சனும் காசோலையை பற்றியவாறு போட்டோவுக்கு சிரித்தவாறே போஸ் கொடுத்து விட்டு தங்களது கதிரைகளில் அமர்ந்தனர்.
"இந்த பச்சிளம் பாலகர்களுக்கு உதவிய நல்ல உள்ளம் கொண்ட மாதர்குல மாணிக்கம் கீதாராணி அவர்களை...
அத்தியாயம் 3
மெதுவாக கண்விழித்த பிரதீபன் தன் முதுகில் மென்மையாக ஏதோ ஒன்று உரசிக் கொண்டிருப்பதை உணர ஸ்ரீராம் தான் அவன் முதுகோடு ஒட்டிக் கொண்டு தூங்குகின்றான் என்றெண்ணி புன்னகைத்தவன் மீண்டும் கண்ணை மூடிக் கொண்டான்.
மெதுமெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக இரவு நடந்தவைகளும், புது மனைவியின் நியாபகமும் வர கண்களை பட்டென்று திறந்தவன் தன் முதுகோடு ஒட்டி...
அத்தியாயம் 2
உடன் பிறப்பாக பழகிய கயல்விழியிடம் மறுத்து பேச முடியாமல் தான் ப்ரதீபனை மிரட்டினாள் தியா. அவளின் ஒரே எதிர்பார்ப்பு பார்வதி பாட்டி என்றாகிப் போக அவர் ஊட்டியை விட்டு வர சம்மதித்தது அவளுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியையும் கொடுத்தது. அவளுடைய பூக்கள், வீடு, கடை எல்லாவற்றையும் விட்டு விட்டு தொலை தூரத்துக்கு செல்ல...