Sunday, May 5, 2024

    Kaathal Sindhum Thooral

    தூறல் – 16 அதிரூபனுக்கு காதல் நேரடி தாக்குதல் செய்தது போல் அல்லாது கண்மணிக்கு காதலென்பது மாறுவேடத்தில் வந்து தாக்கியதோ என்னவோ?? எது எப்படியானாலும் தாக்குதல் நிகழ்ந்தது என்பது நிஜம்தானே.. என்ன அதனை உணர்ந்துகொள்ள சில நேரம் பிடிக்கும்.. இங்கே கண்மணிக்கோ சில நாட்கள் பிடித்தது.. தனக்கு எது பிடித்திருக்கிறது.. யார் பிடித்திருக்கிறது என்று புரிந்துகொள்ள. ஆனாலும்...
    தூறல் – 13 வருண் வருவான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அடுத்த வாரம் வருவான் என்று இருக்க, அவனோ அடுத்த இரண்டே தினங்களில் வந்துவிட்டான். அதுவும் மூர்த்தியோடு, இங்கே கண்மணியின் வீட்டிற்கு வர, யாரும் அவனின் வருகையை எதிர்பார்க்கவில்லை என்பது நன்கு தெரிந்தது. “சாரி சாரி அங்கிள்.. ஆன்ட்டி... லீவ் போட்டு வரலாம் நினைச்சேன்.. பட் ஒரு...
    தூறல் – 24 “கண்மணி நீ உள்ள போ...” என்று கண்ணனும் சொல்ல, அவளோ சடகோபனை பார்த்தாள்.. போகட்டுமா என்று.. மகளின் பார்வை புரிந்த மனிதரோ ‘போ...’ என்று தலையை ஆட்ட, வருணோ “கண்மணி ப்ளீஸ்..” என்று அவளின் முன்னே வந்து நின்றவன், “இப்படி எல்லாம் ஆகும்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணவேயில்லை.. யாரோ பண்ண தப்புக்கு நான் பலிகடா...
    தூறல் – 19 “அந்த வருண் வில்லனா வருவான்னு பார்த்தா இப்படி வருண பகவான் வில்லனா வந்து விழறாரே..” என்று பொழிந்துகொண்டு இருக்கும் மழையை வெறித்துக்கொண்டு இருந்தான் அதிரூபன். கடையில் இருப்பவர்கள் எல்லாம் அவனை வித்தியாசமாய் பார்க்க, அதிலும் ஒருவரோ “சார்.. ஏன் இப்படி வந்து நிக்கிறீங்க..” என்று கேட்டேவிட்டார். “சும்மாதான் மழை வந்தே ரொம்ப நாள் ஆச்சுல்ல...”...
                                           தூறல் - 26 “ம்மா என்னம்மா???” என்று அதிரூபன் புரியாது கேட்க, “அப்போ, அவங்க பத்திரிக்கை வைக்க வர்றேன்னு சொல்லாட்டி நீ இந்த விஷயத்தை என்கிட்டே சொல்லிருக்கவே மாட்ட அப்படிதானே ரூபன்???” என்ற மஞ்சுளாவின் கிடுக்கிப் பிடி பார்வை, அதிரூபனை கொஞ்சம் திகைக்க வைத்தது. ‘ஆகா அம்மா சரியா பாயிண்டை பிடிக்குதே...’ என்று பார்த்தவன், “அ.. அதும்மா... உன்கிட்ட...
    காதல் சிந்தும் தூறல் – 1 “அயிகிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தநுதே கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி...” தொடர்ந்து இரண்டாவது முறையாக அலைபேசி சப்தம் எழுப்பவும், இன்னும் கொஞ்சம் வேகமாய் நடையை எட்டிப்போட்டவள் “டூ மினிட்ஸ்...” என்று பதில் சொல்லியபடி நடந்தாள்.. சென்னையின் ஜன சந்தடிகளுக்கு சிறிதும் சம்பந்தமில்லாதிருந்தது அடையாரின் அந்தத் தெரு. சிறிதும் பெரிதுமாய்...
                                    தூறல் – 23 “ஏன் ப்பா ஏன் இது ஒத்துவராது சொல்றீங்க??” என்று கண்ணன் மிக மிக தன்மையாகவேத்தான் கேட்டான் சடகோபனிடம். ஆனால் அவனின் பொறுமையும் எல்லை கடந்துகொண்டு இருப்பது அவனின் முகம் பார்த்தாலே சியாமளாவிற்கு தெரிந்தது. கண்மணியோ எனக்கே தெரியாமல் இத்தனை நடந்திருக்கிறதா என்ற அதிர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், அதிரூபனை அப்பா மறுப்பது...
    தூறல் – 5 “ம்மா நான் டைலர் ஷாப் போயிட்டு வர்றேன்மா...” என்றுவந்து நின்ற கண்மணியை பார்த்து லேசாய் முறைத்து வைத்தார் சியாமளா. “என்னம்மா??!!” “நாளன்னைக்கு உன்னை பொண்ணு பார்த்து வர்றாங்க.. நீ என்னடான்னா வெயில்ல அலைஞ்சிட்டு வர்றேன்னு சொல்ற. உன் அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளோதான்..” என்றவருக்கு என்ன சொல்ல முடியும் அவளால்.. தீபா வேறு ‘வா வா...’...
    தூறல் – 7 “நீங்க பேசவே மாட்டீங்களா கண்மணி..?? இவ்வளோ அமைதியா இருக்கீங்க??” என்ற வருணின் பேச்சில் சற்றே தலை நிமிர்ந்து பார்த்தாள் கண்மணி.. “பாக்குறீங்க ஆனாலும் பேசினா நல்லாருக்குமே...” என்று வருண் சொன்ன விதத்தில் அவளுக்கு லேசாய் புன்னைகை அரும்பிட, அதுவும் அவன் கண்களுக்கு தெரிந்திட, “பேச சொன்னா சிரிக்கிறீங்களே...” என்றான் சலுகையாய்.. மனதினுள்ளே இத்தனை நேரம்...
    காதல் சிந்தும் தூறல் – 2 “அப்போ இந்த வாட்சும் கிடைக்காதா???!!!” என்ற பாவனை தான் பெண்கள் இருவரின் முகத்திலும். அதிலும் தீபாவின் முகத்தில் இன்னுமே சற்று தூக்கலாய்.. ‘ஏன் டா இப்படி...’ என்று அதிரூபன், நிவினை பார்க்க, நிவினோ ‘நான் சரியாய் தானே சொன்னேன்...’ என்று பார்த்தான். “அப்.. அப்போ இது போல டிசைன் பண்ண மாட்டீங்களா???”...
    தூறல் – 6 “ரூபன் கடைல இருந்து புது ட்ரெஸ் எடுத்துட்டு வந்தியா???” என்று மஞ்சுளா கேட்டபின்னே தான் அவனுக்கு அந்த விசயமே நினைவு வந்தது.. “ச்சோ..!!” என்று முகத்தை சுளிக்க, “என்னடா மறந்துட்டு வந்தாச்சா??? இப்போல்லாம் என்னாச்சு ரூபன் உனக்கு.. எதுலயும் இன்ட்ரெஸ்ட் இல்லாம இருக்க??” என்று தன்னருகே வந்த மஞ்சுளாவை எவ்வித பாவனையும் இல்லாத ஒரு...
    தூறல் – 15 “பணத்திற்காக, மத்திய அரசாங்கத்தின் தகவல்களை சில தனியார் நிறுவனங்களுக்கு விற்றமைக்காக, சென்னையை சார்த்த வருண் என்ற இளைஞரும் அவனின் நண்பர்கள் சிலரும், மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் இன்று கையும் களவுமாக பிடிக்கப் பட்டனர்...”  என்ற தலைப்பு செய்தியே மாறி மாறி ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்க, அதனைப் பார்த்த சடகோபனோ ஏற்கனவே பதற்றத்தின் உச்சத்தில்...
    தூறல் – 14 கண்மணிக்கு மனதினில் பயம் வந்துவிட்டது எனலாம். ஒருவித குழப்பமும் கூட. அதிரூபனின் கோபத்தின் காரணம் புரியவில்லை. தன்னை ஏன் பார்க்கவேண்டும் என்று சொன்னான் என்பதும் தெரியவில்லை. இறுதியில் அவனின் உணர்வற்ற அந்த குரல், “ஓகே...” சொன்ன அந்த குரல் அவள் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்க, முதலில் அதிரூபன் கோபத்தில் கத்தியது எல்லாம் மறந்தே...
    தூறல் – 8 “அப்போ... எனக்காகவும் தீபாக்காகவும் தான் நீ வருணுக்கு சரின்னு சொன்னியா கண்மணி..” என்றுகேட்ட கண்ணனின் முகத்தினில் வருத்தமே மேலோங்கி இருக்க, அவனின் குரலுமே கூட அதை அப்படியே பிரதிபலித்தது. ஆனால் கண்ணன் இப்படி கேட்பான் என்று சிறிதும் நினைத்துக்கூட பார்த்திராத கண்மணியோ அவளின் அண்ணனின் கேள்வியில் அதிர்ந்து தான் நின்றாள். “பதில் சொல்லு...
    காதல் சிந்தும் தூறல் – 3 மஞ்சுளா இரண்டு நாட்களாய் தன் இரு பிள்ளைகளோடும் பேசுவதை நிறுத்தியிருந்தார். அம்மாக்களின் ஆகச் சிறந்த ஆயுதம் மௌனமே. வண்டை வண்டையாய் எத்தனை ஏச்சுக்கள் பேசினாலும் கூட பிள்ளைகள் தாங்கிக்கொள்வர், ஆனால் பேசாது இருந்தால் யாரினால் தான் தாங்க முடியும்.. அதுவும் வீட்டில் மூவரே என்று இருக்கும்போது. மஞ்சுளாவின் இந்த மௌனம்...
    தூறல் – 10 கண்மணியின் பதற்றம் அதிரூபனுக்கு சிறிதும் இல்லை. மாறாக தன்னருகே வந்துவிட்டாள் என்ற மகிழ்ச்சி மட்டுமே இருக்க, அவன் முகத்தினில் வலியை தாண்டிய ஒரு சந்தோசம் தென்பட, “என்னாச்சு??” என்று திரும்பவும் கேட்டாள் கண்மணி. கட்டுப்போட்டிருந்த அவனின் கையையும், வலி தெரிகிறதா என்று அவனின் முகத்தையும் கண்மணி மாறி மாறி பார்த்துக்கொண்டு இருக்க, அவனோ அவளின்...
    தூறல் – 26   “பசங்க வந்து லவ் பண்றேன்னு நிக்கிறப்போ, அதை கொஞ்சம்கூட எதிர்பார்க்காத, நம்ம பசங்க நம்மள மீறி எந்த முடிவும் எடுத்திட மாட்டாங்கன்னு திடமா நம்பிட்டு இருக்க பெத்தவங்களுக்கு அந்த நிமிஷம் எப்படி இருக்கும்னு இப்போ உங்களுக்கு சொன்னா புரியாது. நீங்க எல்லாம் எங்களோட வயசுல இருக்கிறப்போ கால மாற்றம் ஆகிருக்கலாம்.. ஆனா.....
    தூறல் – 20 கண்மணிக்கு, கண்ணன் என்றால், அதிரூபனுக்கு மஞ்சுளா. இருவருமே இருவரிடமும் நன்றாக மாட்டிக்கொண்டனர்.. அதிரூபன் கண்ணனை கவனிக்கவில்லை, நிவின் இழுக்காத குறையாய் இழுத்து சென்றமையால் அப்படியே சென்றுவிட, அவன் பார்க்கவில்லை. ஆனால் கண்ணன் பார்த்துவிட்டான்.. எப்போதுமே கண்ணன் ஊருக்குச் சென்றுவிட்டு வந்தால், “அண்ணா...” என்றபடி வேகமாய் அவனை நோக்கி வரும் கண்மணி இப்போதோ “அண்ணா..!!!”...
    தூறல் – 25 கண்மணி வருணின் வருகையை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் உடல் நடுக்கத்திலேயே தெரிந்தது. ‘இவனா..’என்ற திகைத்த பார்வை. அவனைக் கண்டதுமே உள்ளமும் உடலும் சேர்ந்தே பதற, இறுக்கமாய் அதிரூபனின் கரத்தினை பற்றிகொண்டாள். கிளம்புகிறேன் என்றவள் இதென்ன கையை பிடிக்கிறாள் என்று அதிரூபன் அவளை ஏறிட, அவளின் பார்வையோ எதிரே இருந்த ஒருவன் மீது...
    தூறல் – 11 ‘கண்மணி நீ பேசாத.. நான் பேசிக்கிறேன்...’ என்று கண்ணன் தன், பார்வையிலேயே அவளுக்கு செய்தி சொல்ல, அவளோ அதெல்லாம் சரிவராது என்பதுபோல், “ப்பா நான் கொஞ்சம் பேசணும்...” என்றாள்.. எப்போதுமே பிறர் பேசுவதை கவனித்து, அவசியத்திற்கு மட்டுமே வாய் திறக்கும் மகள், இன்று ஒருவித பிடிவாதத்துடன் வந்தமர்ந்து பேசவேண்டும் என்று சொன்னது சியாமளா, சடகோபன்...
    error: Content is protected !!