Kaathal Sindhum Thooral
தூறல் – 9
மூன்று நாட்கள் கண் மூடித் திறப்பதற்குள் ஓடிவிட, மஞ்சுளா மறுபடியும் தன் பெரிய மகனோடு பேசாது இருந்துகொண்டார். நல்லவேளை நிவினோடு பேசிக்கொண்டு தான் இருந்தார். அந்தமட்டும் நிவின் தப்பித்தான் .
அதிரூபன் முதல் இரண்டு நாள் பேசி பேசி பார்த்தான், பின்னே என் மீது எவ்வித தவறும் இல்லை என்று பேசாது இருந்துகொண்டான்....
தூறல் – 10
கண்மணியின் பதற்றம் அதிரூபனுக்கு சிறிதும் இல்லை. மாறாக தன்னருகே வந்துவிட்டாள் என்ற மகிழ்ச்சி மட்டுமே இருக்க, அவன் முகத்தினில் வலியை தாண்டிய ஒரு சந்தோசம் தென்பட,
“என்னாச்சு??” என்று திரும்பவும் கேட்டாள் கண்மணி.
கட்டுப்போட்டிருந்த அவனின் கையையும், வலி தெரிகிறதா என்று அவனின் முகத்தையும் கண்மணி மாறி மாறி பார்த்துக்கொண்டு இருக்க, அவனோ அவளின்...
தூறல் – 14
கண்மணிக்கு மனதினில் பயம் வந்துவிட்டது எனலாம். ஒருவித குழப்பமும் கூட. அதிரூபனின் கோபத்தின் காரணம் புரியவில்லை. தன்னை ஏன் பார்க்கவேண்டும் என்று சொன்னான் என்பதும் தெரியவில்லை. இறுதியில் அவனின் உணர்வற்ற அந்த குரல்,
“ஓகே...” சொன்ன அந்த குரல் அவள் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்க, முதலில் அதிரூபன் கோபத்தில் கத்தியது எல்லாம் மறந்தே...
தூறல் – 11
‘கண்மணி நீ பேசாத.. நான் பேசிக்கிறேன்...’ என்று கண்ணன் தன், பார்வையிலேயே அவளுக்கு செய்தி சொல்ல, அவளோ அதெல்லாம் சரிவராது என்பதுபோல்,
“ப்பா நான் கொஞ்சம் பேசணும்...” என்றாள்..
எப்போதுமே பிறர் பேசுவதை கவனித்து, அவசியத்திற்கு மட்டுமே வாய் திறக்கும் மகள், இன்று ஒருவித பிடிவாதத்துடன் வந்தமர்ந்து பேசவேண்டும் என்று சொன்னது சியாமளா, சடகோபன்...