Ithazhini
உன் உள்ளம் நான் கண்டு, என் உள்ளம் நீ கண்டு..,
உனக்காக நான் உண்டு! என்று வாழும் காதல் தானே காதல்!!!
ஏர்போர்ட் சென்றடையும்போதே மணி நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது. “சீக்கிரம் வா வா!! பிளைட் வந்துருக்கும் இந்நேரம்!” நிலாவின் கையை பிடித்துக்கொண்டே உள்ளே...
*8*
சிற்பம் போல செய்து என்னை சேவித்தவன் நீயே!
மீண்டும் என்னை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல்!
நிலா தன்னை முறைத்துவிட்டு காரில் ஏறிவிட, இனியன் பிரீசாகி நின்றான். ‘நம்ம கன்னத்துல என்னைக்கு விழ போதுன்னு தெரியலையே!’...