Friday, May 3, 2024

    Enakkaanaval Neethaanae

    எனக்கானவளே நீதானே... 4  (வசமிழக்கும் வானம் நான்....) இந்த ஆறுமாதத்தில், வீரா ஒரே ஒருமுறை தனது ஊருக்கு சென்று வந்தான்... அதுவும் அவன் அன்னையின் ஓயாத அழுகை தாங்கமுடியாமல் சென்றான்... அவனின் அண்ணன் கைலாஷின் திருமணத்திற்கு... பெற்றோர் இருவரும் நேரில் வந்தனர்... ஒரு ஞாயிறு அன்று... தன் பெரிய மகன் திருமணத்திற்கு சொந்தங்களுக்கு பத்திரிகை வந்தவர்கள்... அப்படியே இவன் வீட்டிற்கும்...
    எனக்கானவளே நீதானே... 3  (வசமிழக்கும் வானம் நான்....) அமைதியாக காபி அருந்தியபடியே பேசிக் கொண்டிருந்தான் வீரா.. அப்போது குளித்து யூனிபோமில் வந்தாள் ஐஸ்வர்யா... “ம்மா... நேரமாச்சு...  டிபன்” என்றாள்.. மணி காலை 6:35, பதினொராம் வகுப்பு ஆரம்பித்திருகிகிறாள், இப்போது கிளம்பினால் தான், ஸ்கூல் பஸ்... வருமிடத்திற்கு செல்ல சரியாக இருக்கும் 7:10 மெயின் ரோட்டில் பஸ் வந்துவிடும்... கோதை “என் ரெண்டாவது...
    வைத்தியலிங்கம் அப்போது ஏதும் கண்டுகொள்ளவில்லை... சரி எல்லாம் கல்லூரியில் படிக்கும் வரை இப்படிதான் இருப்பார்கள் பிள்ளைகள், எல்லாம் சரியாகும் என அவரும் அமைதியாக இருந்தாரா, கவனிக்கவில்லை யா என தெரியவில்லை... அவன் வளர வளர புதிதாக ஒரு அமைப்பு வந்தது... அந்த பதின்ம வயதில் வீராவை அந்த முழக்கமும், கொள்கையும்... அவரின் உடல்மொழியும்  மிகவும் ஈர்த்தது...  பழைய...
    எனக்கானவளே நீதானே... 2  (வசமிழக்கும் வானம் நான்....) வீரா இப்போதுதான் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்துள்ளான்... இன்னும் முழுதாக ஆறுமாதம் கூட ஆகவில்லை... அதற்குள் இந்த ஒருமாதமாக இங்கு போராட வந்துவிட்டான்... இங்கு சென்னையில் பைரவி வீட்டுக்கு எதிர் வீட்டில் மேல் தளத்தில்தான் ஜாகை இந்த ஆறுமாதமாக வீராக்கு.  அப்படிதான் வந்த அன்றும், இப்படியேதான் ஒரு கருப்பு நிற டி-ஷர்ட் ஒரு...
    ஹரே கிருஷ்ணா எனக்கானவளே நீதானே...  (வசமிழக்கும் வானம் நான்....) (நான்கு வருடத்திற்கு முன்பு தொடங்குகிறது கதை....) இரவு... மணி ஏழிருக்கும்.... நீண்ட பின்னல் அசைந்தாட... இரவு கவிழும் வேளையில் அந்த ஆட்டோகாரனிடம் சண்டை... “நில்லுங்க, என்ன இப்போ கொஞ்ச நேரம்....  நிக்க மாட்டீங்களா... பேசின இடத்தில்தானே இறக்கி விடனும்...  இங்கேயே நிருத்தி இருக்கீங்க...  இப்போ சத்தம் வேற போடறீங்க... இருங்க...” என்றவள்... அந்த ஆட்டோகாரருக்கு...
    error: Content is protected !!