Wednesday, May 22, 2024

    Chinna Chinna Aasai

    CCA 14

    அத்தியாயம் -14 புவனா பெங்களூரில் இருந்து வந்து ஒரு வாரம் ஆகிறது. அன்று ஹோட்டலில் வஞ்சு கிளம்பிய போது அவளைக் கொண்டு விட ராம்குமார் கூடவே போனான்.  அவன் போனான் என்பதை விட வஞ்சுவின் பார்வை அவனைப் அவள் பின்னால் ஓட வைத்தது என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே பயத்தோடு வந்தவளுக்கு புவனா ஒரு வார்த்தை கூட...
    அத்தியாயம் -16             இவனே கூப்பிடட்டும் என்று அவளும் அவள் செய்தது ஏற்படுத்திய கடுப்பில் அவனும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளவே இல்லை.       வஞ்சு போட்ட போஸ்டில் அவர்கள் சண்டை ஊருக்கெல்லாம் தெரிந்து போக துக்கம் விசாரிக்கும் சாக்கில் சிலர் வம்புக்கு அலைய சிலர் அக்கறையோடு அறிவுரை சொன்னார்கள். இரண்டுமே ராம்குமாருக்கு பிடிக்கவில்லை. எல்லாமே முகநூலில்...
    அத்தியாயம்-18      இரண்டு குடும்பமும் கல்யாணத்திற்கு புடவைகள் எடுக்க காஞ்சிபுரம் வந்திருந்தனர். திருமண தேதி நெருங்கி விட்டதால் ஒவ்வொரு வார கடைசியும் வஞ்சுவும் ராம்குமாரும் அவர்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.      அதை வைத்து இருவரின் வசதியையும் கலந்து பேசித்தான் இன்று இரு குடும்பங்களும் இங்கு வந்ததே.             பானு வஞ்சு தங்களோடு சேர்ந்து கொள்வாள் என்று எதிர்பார்க்க வஞ்சு...
       இன்னொருவன் “என்ன மச்சி மாட்டர்? ஓவரா நோட் பண்ணா மாதிரி தெரியுது? ரூட் விடறியா?” என்று ரஞ்சித்தை ஓட்ட ரஞ்சித் கையை தூக்கி விட்டான். “டேய்! அதை பாத்தா என் குட்டி தங்கச்சி மாதிரி தெரியுது. கூட்டி போய் குச்சி மிட்டாய் வாங்கித் தரனும் போல தோணுதே தவிர சைட் எல்லாம் அடிக்க முடியாது டா!...

    Chinna Chinna Aasai 7 2

    கௌன் எல்லாம் சின்னப் பிள்ளைங்க போடுற ட்ரெஸ் என்று வஞ்சு மனதுக்குள் நினைத்தாலும் அதை வந்தனாவிடம் சொல்லவில்லை. அவள் நினைப்பதெல்லாம் பேசுவது ராம்குமாரிடம் மட்டும் தானே.       அப்போதே வந்தனா கூட அமர்ந்து அவளுக்கு ஆன்லைனில் கௌன் ஆர்டர் செய்ய அது சரியாக சனிக்கிழமை மதியம் வந்தது.       முழங்கால் வரை இருந்த ஸ்லீவ்லெஸ் கௌனை...

    Chinna Chinna Aasai 20 2

    “அம்மா! ஏன்மா இவ்வளவு சீக்கிரம் கிளம்பறீங்க? இன்னும் கொஞ்ச நாள் இருக்கலாம் இல்ல?” என்று அவர் கையைப்பிடித்து கொண்டு கேட்க பானுவுக்கு உருகி விட்டது. “அப்பாவுக்கு லீவு இல்லை டா! அப்புறம் வரோம்!” என்று பானு சமாதானம் சொல்ல ராம்குமார் விடுவதாக இல்லை. “அப்பா வேணா கிளம்பட்டும். நீங்களாவது இருங்கமா!” என்று கெஞ்சவே ஆரம்பித்து விட்டான். மூர்த்தி சிரிப்புடன்...
    சின்ன சின்ன ஆசை…! அத்தியாயம் -1   பெங்களூரு மாநகரத்தில் அது ஒரு மிகப் பெரிய ஐடி நிறுவனம். கம்பெனி வளாகத்தில் அங்கங்கே பல அடுக்கு மாடி கட்டிடங்கள். ஒவ்வொன்றிலும் பல தளங்கள். அனைவரும் ஒரே நிறுவனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எல்லோரையும் எல்லோருக்கும் தெரிய வாய்ப்பு இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான நிறுவனம். ராம் குமார் தன் கேபின் இருந்த...

    Chinna Chinna Aasai 8

    அத்தியாயம் -8               ஒரு வருடம் கழித்து ராம்குமாரும் வஞ்சுவும் அதே பப்பில் அதே மேஜையில் ஒரு சனிக்கிழமை மாலையில் அமர்ந்திருந்தனர்.  இடையே பல முறை இங்கே வந்திருந்தாலும் இந்த முறை தான் இருவரும் தனியாக வந்திருந்தனர்.       ஆதியும் ரபீக்கும் மணிமேகலையும் புதிதாக வந்திருந்த சினிமாவுக்கு போயிருக்க சோனலும் ரஞ்சித்தும் சொந்த ஊருக்கு போயிருந்தனர். வந்தனா இன்னொரு...

    Chinna Chinna Aasai 19 1

    அத்தியாயம்-19 அன்று தான் அவர்களின் திருமண தினம். காலையிலேயே முஹூர்த்தம் என்பதால் கல்யாண மண்டபமே களை கட்டியது. மண்டப வாசலில் மணமக்கள் ராம்குமார் B.Tech., M.B.A வெட்ஸ் வஞ்சுளவல்லி B.Tech என்று பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க இளைஞர்களின் கூட்டம் தான் அதிகமாக இருந்தது. எல்லோரும் மணமகன் மணமகளோடு ஐடி கம்பனியில் வேலை செய்பவர்கள்.  சொல்லி வைத்தாற் போல பெண்கள் எல்லோரும் லெஹெங்கா,...
    error: Content is protected !!