Sunday, June 15, 2025

    Alar Nee Agilam Nee

    அகிலம் – 2 மலையோரம் மழைவாசத்துடன் ஓடும் நதியில் ஆனந்தமாய் நீராடியபடி அவள்.. வானமகன் மேகமாய் குடைப்பிடிக்க லேசாய் நனையத் துவங்கியது பூமி.. மிகமிஞ்சிய மகிழ்ச்சியில் பூரித்த முகத்துடன் அவள்.. மழையும் பூமியும் சாரலாய் காதல் கொண்டிருக்க நதியானது பொறாமையுடன் சுழலுருவாக்கியது அவள் தன்மேல் கொண்ட காதலறியாமல்.. சுழலும் சுகமென சுகமாய் அதில் அவள் சிக்கிக்கொள்ள.. கொஞ்சம் கொஞ்சமாய் அவளைத்...
    அகிலம் – 4 வண்ணவண்ண கனவுகள் மனதில் சிறகுவிரித்தாட வாழ்க்கையின் அடுத்த அடிக்கான எதிர்ப்பார்ப்புகள் அனைவர் மனதிலும்.. வழக்கம் போலவே பேச்சும் சிரிப்பும் அவ்விடத்தில் நிரம்பி வழிந்தபோதிலும் யூஜியில் அதுதான் கடைசி வர்க்கிங் டே என்பதால் அனைவருக்குள்ளும் ஏதோ ஒருவித சோகம் அந்த சிரிப்பிலும் பேச்சிலும் அப்பட்டமாய்.. கவிநயாவும் நித்யாவும் தங்களது ஆஸ்தான இடமான கடைசி இருக்கையில் அமர்ந்திருக்க...
    அகிலம் – 10   கை விரல்கள் எல்லாம் பின்னிக்கிடக்க தனது சின்ட்ரெல்லாவைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான் ஆதி.. “என் கையை அப்புறம் பிடிச்சுக்கலாம்.. இப்போ வண்டி ஓட்டும் வேலையை மட்டும் பாருங்க ஆதி..”, சிணுங்கலாய் ஆரு சொல்ல மாட்டேன் என்பதாய் தலையசைந்தான் ஆதி தனது சின்ட்ரெல்லாவின்கண்களுக்குள்வீழ்ந்தபடியே.. அவன் பார்வையில் நாணம் அழைக்கா விருந்தாளியாய் மாலை...
    அகிலம் – 5 காலேஜின் அருமை பெருமை காணொளிகள் ஒளிபரப்பாகும் அந்த டிவியில் இன்று அந்தப் பேராசிரியர் ரத்தினத்தின் கீழ்த்தரமான செயல்பாடுகள்.. ஒரு இறுகிய மனநிலையில் அனைவரும் அதைப் பார்த்துக்கொண்டிருக்க ரத்தினத்தின் மனைவி சந்திராவிற்கும் மகள் நிஷாவிற்கும் அதிர்ச்சியும் அருவருப்பும்.. தனது இருண்ட பக்கங்கள் வெட்டவெளிச்சமாக கூனிக்குருகினார் ரத்தினம்.. சுமார் முப்பது நிமிடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த காணொளியைக்காண...
    அகிலம் – 11 பதினைந்து வருடங்களுக்குப் பிறகு.. வழக்கத்திற்கு மாறாக அன்று வெகு அமைதியாக இருந்தது ஆரு ஆதியின் வீடு.. மீனாட்சியும் விஸ்வநாதனும் ஒரு கல்யாணத்திற்கு சென்றிருக்க நோட்டும் பேனாவுமாக தீவிர யோசனையுடன் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தாள் ஆரண்யா.. அதை கலைப்பதுபோல், “அம்மா.. சட்னிக்கு எவ்ளோ உப்பு போடணும்..??”, என்று கிச்சனில் இருந்து வெளிவந்தது ஒரு குரல்.. “முதல் தடவை...
    அகிலம் – 1 கருமேகங்கள் தோட்டத்தை முழுவதுமாக மூடியிருக்க மழைக்காய் மயிலொன்று தோகைவிரித்துக் காத்திருக்க அன்று பூத்த மலராய் இயற்கையின் வண்ணக்கோலங்களை இரசித்தவாறு அந்த பார்ம் ஹவ்ஸையொட்டிய கீற்றுக்கொட்டகையின் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்திருந்தாள் அவள்.. ஆரண்யா.. இயற்கையில் கலாரசிகை.. நிலத்தில் காய்ந்துகிடக்கும் சருகு முதல் வானில் பூத்துக்கிடக்கும் நிலவுவரை அனைத்துமே அவளுக்கு பிடித்தவொன்று.. கோவையின் மிகப்பெரிய கட்டுமான கம்பனியான...
    error: Content is protected !!