Sunday, July 19, 2026

    Alar Nee Agilam Nee

    அகிலம் – 8 கதிரோனைக் கண்டு மலரும் தாமரையாய் ஆதியைக் கண்டதும் அவனை இறுக்கமாக அணைத்திருந்தாள் ஆதியின் சின்ட்ரெல்லா.. தாய் மடி சேர்ந்த கன்றாய் அவனை ஒன்றினாள் அவள்.. அவள் அணைப்பில் முதலில் திகைத்த ஆதி பிறகு அவளைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டது இறுக்கமாக.. அந்த அணைப்பில் உனக்கு என்றும் நானென்ற செய்தி.. நிமிடங்கள் கனமான மௌனத்துடன் கரைய குலுங்கத்துவங்கினாள் ஆரண்யா.. “என் சின்ட்ரெல்லா...
    அகிலம் – 11 பதினைந்து வருடங்களுக்குப் பிறகு.. வழக்கத்திற்கு மாறாக அன்று வெகு அமைதியாக இருந்தது ஆரு ஆதியின் வீடு.. மீனாட்சியும் விஸ்வநாதனும் ஒரு கல்யாணத்திற்கு சென்றிருக்க நோட்டும் பேனாவுமாக தீவிர யோசனையுடன் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தாள் ஆரண்யா.. அதை கலைப்பதுபோல், “அம்மா.. சட்னிக்கு எவ்ளோ உப்பு போடணும்..??”, என்று கிச்சனில் இருந்து வெளிவந்தது ஒரு குரல்.. “முதல் தடவை...
    அகிலம் – 5 காலேஜின் அருமை பெருமை காணொளிகள் ஒளிபரப்பாகும் அந்த டிவியில் இன்று அந்தப் பேராசிரியர் ரத்தினத்தின் கீழ்த்தரமான செயல்பாடுகள்.. ஒரு இறுகிய மனநிலையில் அனைவரும் அதைப் பார்த்துக்கொண்டிருக்க ரத்தினத்தின் மனைவி சந்திராவிற்கும் மகள் நிஷாவிற்கும் அதிர்ச்சியும் அருவருப்பும்.. தனது இருண்ட பக்கங்கள் வெட்டவெளிச்சமாக கூனிக்குருகினார் ரத்தினம்.. சுமார் முப்பது நிமிடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த காணொளியைக்காண...
    அகிலம் – 1 கருமேகங்கள் தோட்டத்தை முழுவதுமாக மூடியிருக்க மழைக்காய் மயிலொன்று தோகைவிரித்துக் காத்திருக்க அன்று பூத்த மலராய் இயற்கையின் வண்ணக்கோலங்களை இரசித்தவாறு அந்த பார்ம் ஹவ்ஸையொட்டிய கீற்றுக்கொட்டகையின் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்திருந்தாள் அவள்.. ஆரண்யா.. இயற்கையில் கலாரசிகை.. நிலத்தில் காய்ந்துகிடக்கும் சருகு முதல் வானில் பூத்துக்கிடக்கும் நிலவுவரை அனைத்துமே அவளுக்கு பிடித்தவொன்று.. கோவையின் மிகப்பெரிய கட்டுமான கம்பனியான...
    அகிலம் – 7 மனிதமனம் என்றும் விசித்திரம்தான்.. சஞ்சலங்கள் அதில் பல.. குரங்கை நினைக்காதே மனமே என்று மூளை அதட்டினால் குரங்கை மட்டுமே நினைக்கும் மனது.. கடவுளின் மேனுபாக்ச்சரிங் டிபெக்ட் போல.. ஆருவின் நிலையம் அதுதான் அன்று.. ஆதியை நினைத்து வட்டமிட்டுக்கொண்டிருந்தது.. தனக்கும் அவனுக்குமான பந்தத்தில் உழன்றுகொண்டிருன்தவள் அவளே அறியாமல் அவனுள் தொலைந்துகொண்டிருந்தாள்.. எங்கு பார்ப்பினும் அவன் நியாபகங்களே.. “அவன் எனக்கு சில்லி சூனியம் வெச்சுட்டானோ..??”, அடிக்கடி...
    அகிலம் – 4 வண்ணவண்ண கனவுகள் மனதில் சிறகுவிரித்தாட வாழ்க்கையின் அடுத்த அடிக்கான எதிர்ப்பார்ப்புகள் அனைவர் மனதிலும்.. வழக்கம் போலவே பேச்சும் சிரிப்பும் அவ்விடத்தில் நிரம்பி வழிந்தபோதிலும் யூஜியில் அதுதான் கடைசி வர்க்கிங் டே என்பதால் அனைவருக்குள்ளும் ஏதோ ஒருவித சோகம் அந்த சிரிப்பிலும் பேச்சிலும் அப்பட்டமாய்.. கவிநயாவும் நித்யாவும் தங்களது ஆஸ்தான இடமான கடைசி இருக்கையில் அமர்ந்திருக்க...
    error: Content is protected !!