Aaruyirae En Oruyirae
அத்தியாயம் – 22
“கல்யாணம்னா என்னப்பா...” நான்கு வயது ஐஸ்வர்யா கேட்ட கேள்வியில் திகைத்த கோபிநாத் மகளுக்குப் புரியும் விதத்தில் எப்படி சரியாக சொல்வது என யோசித்துக் கொண்டிருந்தார். கோபிநாத், புருஷோத்தமன் இருவர் குடும்பமும் பக்கத்து வீட்டுப் பெண்ணின் கல்யாணத்தில் கலந்து கொண்டு கோபியின் வீட்டுக்கு வந்திருந்தனர். அனைவரும் ஹாலில் கூடி பேசிக் கொண்டிருந்தனர்.
மண்டபத்தில் நடந்த...
அத்தியாயம் – 2
அம்மா என்றழைக்காத உயிரில்லையே...
அம்மாவை வணங்காது உயர்வில்லையே...
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது......
டிவியில் சூப்பர் ஸ்டார் அன்னையைப் பாடிக் கொண்டிருக்க கூட சேர்ந்து பாடிக் கொண்டே வீட்டை மாப் போட்டு துடைத்துக் கொண்டிருந்த ரகுவரன் மேசை மீது ஒளிர்ந்த அலைபேசியின் சிணுங்கலைக் கேட்டு ரிமோட்டில் டிவியை மியூட் ஆக்கினான்.
“அன்னையின் எண்ணைக்...
அத்தியாயம் – 21
அடுத்த நாள் காலையில் ரகு ஏழு மணிக்கு கிளம்ப வேண்டும் என்று கூறியிருந்ததால் ஐஷுவும் ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்திருந்தாள். குளித்து புத்தம் புதிய பூவாய் ஹாலுக்கு வர ரகுவின் விழிகள் அவளை வியப்பும் ரசனையுமாய் நோக்கின.
அவனை நோக்கி மென்மையாய் புன்னகைத்தவள், “டைம் ஆகப் போகுது... இன்னும் குளிக்கப் போகலையா...”...
அத்தியாயம் – 25
“ஐஷு டார்லிங்...” குரலில் தேன் தடவியது போல் இனிமையாய் ஒலித்தது ரகுவின் குரல்.
“ம்ம்...” பதிலுக்கு கிறக்கத்துடன் அவன் டார்லிங்கின் குரல்.
தன் நெஞ்சில் பூமாலையாய் கிடந்தவளின் கூந்தலில் விரல்களால் துளாவிக் கொண்டிருந்தவன் கண்கள் கனவில் மிதப்பது போல் சுகமாய் மூடிக் கிடந்தன. அவனது நெஞ்சில் செல்லமாய் விரலில் கோலமிட்டுக் கொண்டிருந்தவளின் கண்களும் சுகமாய்...
அத்தியாயம் – 9
“ஐஷூ...” பின்னில் ஒலித்த ரகுவரனின் குரலில் சட்டென்று திரும்பினாள் ஐஸ்வர்யா.
“ஓ, நம்ம பழைய போட்டோ பார்த்திட்டு இருக்கியா... வா சாப்பிடலாம்...” முகத்தில் மாறாத புன்னகையுடன் அன்போடு அழைத்தவனை அதிசயமாய் பார்த்தாள்.
“இவனை அவ்ளோ கேவலமா கழுவி ஊத்தியும் எப்படி இப்படி சிரிச்சுட்டே இருக்கான்... இவன் லூசா... இல்ல, என்னை லூசாக்க டிரை பண்ணறானா...”...
அத்தியாயம் – 27
சந்தரும் மற்றவர்களும் திகைப்புடன் கோமுவை நோக்க புன்னகையுடன் தொடர்ந்தார் கோமளவல்லி.
“ஹி ஈஸ் கோபிநாத்... சன் ஆப் கோமளவல்லி...” அழுத்தமாய் அதே நேரம் புன்னகை மாறாமல் மகனை முன்னாள் கணவனுக்கு அறிமுகப்படுத்த, சந்தரின் கண்கள் அதிர்ச்சியுடன் கோபிநாத்தைத் தழுவ, கோபிநாத்தின் கண்களோ அவர் யாரென்ற கேள்விக்குக் கிடைத்த பதில் தேடலில் வெறுப்புடன் நிலம்...
அத்தியாயம் – 19
டின்னர் முடிந்ததும் ஜிஎம் கிளம்பிவிட மற்றவர்களும் விடைபெற்று கிளம்பத் தொடங்கினர்.
சுஷ்மிதா அடிக்கடி ஐஸ்வர்யாவைத் திரும்பி முறைத்துக் கொண்டிருக்க அவளை நோக்கி இகழ்ச்சியாய் சிரித்த ஐஷு ரகுவின் கையை விடாமல் பற்றிக் கொண்டாள். அவளது நெருக்கம் உணர்ந்த ரகுவின் மனம் குத்தாட்டம் போட அவனும் அவள் கரத்தை விடாமல் பிடித்துக் கொண்டான்.
அருகில் நின்றவனை...
அத்தியாயம் – 8
நாட்கள் நகரத் தொடங்க வீட்டில் கல்யாணக் களேபரம் தொடங்கிவிட்டிருந்தது. கோபிநாத் காலில் சக்கரம் இல்லாத குறையாக எல்லாத்துக்கும் ஓடிக் கொண்டிருந்தார். கல்யாணப் பத்திரிகையும் கொடுக்கத் தொடங்கியிருந்தனர்.
புருஷோத்தமனும், மேனகாவும் தினமும் அலைபேசியில் சம்மந்தி வீட்டுக்கும், மருமகளுக்கும் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தனர். ரகுவரன் எப்போதாவது கோபிநாத்துக்கு அழைத்துப் பேசினான். தப்பித் தவறிக் கூட ஐஸ்வர்யாவிற்கு...
அத்தியாயம் – 23
மதிய உணவு முடிந்து அனைவரும் அரட்டை அடித்துக் கொண்டிருக்க ஐஷுவும் அவர்களுடன் அமர்ந்திருந்தாலும் அவள் முகத்தில் ஒரு சுரத்தே இல்லாமல் இருப்பதை கோமு கவனித்துக் கொண்டிருந்தார். புருஷுவும், மேனகாவும் வீட்டுக்கு வரும்போதே சமயம் ஒரு மணியைத் தொட்டிருக்க கையோடு உணவு வேலையை முடித்துவிட்டு கதை பேசத் தொடங்கி விட்டனர்.
“ஐஷு மா... ரகுக்கு...
அத்தியாயம் – 16
டானியல் ஜெஸ்சி தம்பதியரைப் பற்றி நினைத்துக் கொண்டே துணிகளை மடக்கி வைத்துக் கொண்டிருந்த ஐஷு அலைபேசியில் ஒளிர்ந்த அன்னையின் அழைப்பில் புன்னகைத்தாள்.
“ஹலோ அம்மா, எப்படி இருக்கீங்க...”
“நாங்க நல்லாருக்கோம்டி செல்லம்...”
“ம்ம்... அதானே நான் போனதும் விட்டது தொல்லைன்னு எல்லாரும் சந்தோஷமா தான் இருப்பீங்க...”
“ச்சே... என்னடி இப்படி சொல்லற... நீ இல்லாம வீடே உறங்கிப்...
அத்தியாயம் – 18
ஞாயிற்றுக் கிழமை, காலை.
பூங்காவில் வேர்க்க விறுவிறுக்க வேகமாய் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார் டானியல். அவருக்குப் பின்னால் மெல்ல நடந்து வந்த ஜெஸ்சி, “ப்ச்... போதும் டானி... இதுக்கு மேல என்னால நடக்க முடியாது...” என்றார் நடந்ததில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க.
“ஜெஸ்சி டார்லிங், அப்படில்லாம் சொல்லக் கூடாது... உனக்கு இப்ப சுகர் லெவல்...
அத்தியாயம் – 1
“என்னப்பா சொல்லறீங்க... போயும் போயும்... இவன், எனக்கு மாப்பிள்ளையா... ஆளைப் பார்த்தாலே பல்லியைக் காய வச்சு கருவாடாக்கின போல இருக்கான்... இவனைப் போயி மாப்பிள்ளைன்னு சொல்லறீங்க...” சிவந்த முகம் கோபத்தில் மேலும் சிவந்திருக்க முகத்தை அஷ்டகோணலாய் சுளித்துக் கொண்டு கையிலிருந்த போட்டோவை மேசையின் மீது விட்டெறிந்தாள் ஐஸ்வர்யா.
“அச்சோ, அப்படி எல்லாம் சொல்லக்...
அத்தியாயம் – 24
மகன் கோபிநாத்தும், புருஷோத்தமனும் பேசுவதைக் கேட்டு அப்படியே நின்றுவிட்ட கோமளவல்லியின் மனம் சட்டென்று அந்த நாள் நினைவுக்கு செல்ல, அனிச்சையாய் கலங்கத் தொடங்கிய கண்களைக் கடிவாளமிட்டு அடக்கினார்.
“இல்லை... நான் கலங்க மாட்டேன்... எதற்குக் கலங்க வேண்டும்... என்னை வேண்டாமென்று உதாசீனப் படுத்திய ஒருவருக்காய் என் கண்ணீரை வீணாக்க மாட்டேன்... அதற்கான தகுதியை...
அத்தியாயம் – 4
“உஷா எப்படி இருக்கே...” முன்னில் நின்ற தோழியைக் கண்ட சந்தோஷத்தில் மேனகா ஓடி வந்து உஷாவைக் கட்டிக் கொள்ள, கோபி, நண்பன் காரிலிருந்து இறங்குவதற்கு உதவி செய்ய ஓடி வந்தார்.
“நான் பார்த்துக்கிறேன் அங்கிள்...” பின்னிலிருந்து கேட்ட குரலில் கோபிநாத் திரும்ப ரகுவரன் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான்.
“மாப்பிள... எப்படிப்பா இருக்கே...”
“நல்லாருக்கேன் அங்கிள்...” என்றவன்...
அதை ஆச்சர்யமாய் கேட்டிருந்தவள், “இவன் நிஜமாலும் சொல்லுறானா... இல்ல, நமக்குத் தெரியாதுன்னு சும்மா தட்டி விடறானா...” என யோசிக்க, “நீ சொன்னதெல்லாம் உனக்கு நினைவில்லை... ஆனா, நீ பேசின ஒவ்வொரு வார்த்தையும் என் மனசுல பொக்கிஷமா சேர்த்து வச்சிருக்கேன்... உனக்கு நம்பிக்கை இல்லேன்னா அத்தை கிட்ட கேட்டுப் பாரேன்...” என்றான் அவன்.
“ம்ம்... சரி போகலாமா...”...
அத்தியாயம் – 12
அறைக்குள் பூனைக் குட்டி போல் அங்குமிங்குமாய் நடை போட்ட ஐஷுவின் உள்ளம் பொருமிக் கொண்டிருந்தது. அவனது அருகாமையில் தனது மனதின் வைராக்கியம் எல்லாம் தகரத் தொடங்கியதை நினைத்து அவளுக்கு எரிச்சலாய் வந்தது. அதற்குக் காரணமானவன் மேல் கோபம் பொங்கிக் கொண்டிருக்க அவனோ ஹாலில் மாமனார் மாமியார், கோமுவிடம் கதையளந்து கொண்டிருந்தான்.
“பண்ணுறதை எல்லாம்...
அத்தியாயம் – 10
“வலது காலை எடுத்து வச்சு உள்ளே வாம்மா...” உறவுக்காரப் பெண் ஒருத்தி ஆரத்தி எடுத்து முடிக்க மேனகாவின் குரலில் நிமிர்ந்த ஐஷூ அவர் சொன்னபடியே காலை எடுத்து வீட்டுக்குள் வைத்தாள். மனதுக்குள் ஒருவித கலக்கம் நிறைந்திருக்க முகம் வாடியிருந்தாள்.
மணமக்களை பூஜையறைக்கு அழைத்துச் சென்றவர், “ஐஷூ, சாமிக்கு விளக்கேத்தி கும்பிட்டுக்கங்க மா...” என்றதும்...
அத்தியாயம் – 20
அடுத்து வந்த இரு நாட்களும் அழகாய் கழிய சமையலில் உதவி செய்கிறேன் என்று ரகுவுக்கு அதிக வேலை கொடுத்துக் கொண்டிருந்தாள் ஐஷு. முதல் நாள் வெங்காயம் கட் பண்ணுகிறேன் என்று விரலைக் கட் பண்ணி அவனைப் பீதியாக்கியவள் அடுத்த நாள் தோசை சுடுகிறேன் என்று கையை சுட்டுக் கொண்டு டெண்ஷனாக்கினாள்.
சமையலோடு அவளையும்...
அத்தியாயம் – 28
சில நாட்களுக்குப் பிறகு.
உனக்காக வாழ நினைக்கிறேன்...
உசுரோட வாசம் பிடிக்குறேன்...
பொடவ மடிக்கையில்
உன்னதான் மடிக்கிறேன்...
ஒரு நூறு வருஷம் பேச நினைச்சு
தோளில் தூங்கிடுவேன்...
உனக்காக... உனக்காக...
மனதில் உள்ள பாடலை அலைபேசி ரிங் டோனாய் வெளியிட துணியை மடக்கி வைத்துக் கொண்டிருந்த ஐஷு புன்னகையுடன் அதைக் காதுக்குக் கொடுத்தாள்.
“ஹலோ கோமு... என்ன பண்ணிட்டு இருக்கே...”
“என்ன பண்ணுறனா… சாப்பிட்டு, தூங்கி,...
அத்தியாயம் – 15
“அத்தான், எழுந்திருங்க... காபி எடுத்துக்கோங்க...” அருகில் ஒலித்த கொஞ்சும் குரலில் கண்ணைத் திறந்த ரகுவரன் கையில் காபி கோப்பையுடன் அன்றலர்ந்த மலர் போல, குளித்து தலையில் சுற்றிய டவலுடன் கோகுல் சாண்டல் பவுடர் மணக்க முன் நின்றவளைக் கண்டு புன்னகைத்தான்.
“குட் மார்னிங் ஐஷு டார்லிங்...” சோம்பல் முறித்து கொட்டாவியுடன் அமர்ந்தவனிடம் பதில்...