மஞ்சள் காட்டு மைனா
தேவா நிதானமாக நின்று திரும்பி பார்க்க, "அட சொல்லுப்பா. நம்ம பொண்டாட்டியை பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு. சீக்கிரம் வரேன்னு அவகிட்ட சொல்றியா?" என்று தேவா அருகில் வந்தான்.
தேவா அவன் இரு கைகளையும் பேண்ட் பேக்கெட்டில் விட்டு கொள்ள, "முறையில நீ எனக்கு தம்பி, அண்ணன் பொண்டாட்டியை கட்டியிருக்க இல்லை" என்றவன்,
"உன்கிட்ட ஒன்னு கேட்கணும் நினைச்சேன்...
"ஏன்? என்ன காரணம்?"
"அத்தையும் உங்க வீட்டு வாரிசுதான். சரவணன் மாமா இடத்துல அத்தை தான் இருக்கணும். சுந்தரம் அத்தைகிட்ட வந்து நின்னிருக்கணும்"
"ம்ம். சரிதான். ஆனா அம்மாக்கு இதுல இஷ்டமிருக்காது" என்றாள் மகள்.
மறுநாள் காலையிலே ஆனந்தி பேருக்கு மாற்றினாள் துளசி. பாதுகாப்புடன் வந்த ஆனந்தி, "நான் நினைச்சது எதுவும் நடக்கலை. எனக்கு வேணாம்ன்னு உனக்கு கொடுத்து,...
மஞ்சள் காட்டு மைனா 28
அன்று காலையிலே தேவா வழக்கம் போல வெளியே கிளம்பி கொண்டிருக்க, "கொஞ்சம் பொறு தேவா" என்று மகனை நிறுத்தி வைத்தார் பசுபதி.
"ப்பா. போய்ட்டு வந்து பேசிக்கலாமா?" என்று தேவா கேட்க,
"பேசிட்டு கூட கிளம்ப முடியாது" என்றார் தந்தை.
"கல்யாணம் முடிஞ்சு குலதெய்வ கோவிலுக்கு போய்ட்டு வந்ததோட சரி. அதுக்கு அப்புறம் என்னதான்...
"உன் மனசு ஆறுதலுக்கு பேசிட்டு வந்துட்ட இல்லை. இனி யாரையும் பார்க்க போகாத துளசி" என்றார் அன்னை.
"சரிம்மா" என்றாள் மகள்.
"சரி, சரி. முதல்ல எல்லாம் சாப்பிட வாங்க. மதிய சாப்பாடு நேரமாக போகுது. அண்ணி. நீங்களும் ஓடி வந்திருக்கீங்க. எப்படியும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. உட்காருங்க" என்று வளர்மதியையும் உணவுக்கு அழைக்க,
"ம்மா, சித்தி. நீங்க...
மஞ்சள் காட்டு மைனா 27
'இப்போ இவளுக்கு இந்த பேர் வைச்சது தான் பிரச்சனையா என்ன?' தேவா நம்ப முடியாமல் மனைவியை பார்த்தான்.
துளசி மனது ஆறாமல், "இதெல்லாம் பேரா? போந்தா கோழியா நான் உங்களுக்கு? இதுல நீங்க என்னை காதலிச்சேன்னு வேற சொல்றீங்க?" என்று கேட்க,
'காதலிச்சேனா? ஏன் இப்போ நான் அவளை காதலிக்கலையா?’ கணவனுக்கு முகம்...
பின் ஓர் முடிவுடன், "எனக்கு குழந்தை இல்லாததுக்கு காரணம் அந்தாள் தான். குறை அவங்களுக்கு தான் இருந்திருக்கு. என்னை விட்டு வேற ஒருத்தங்களை கல்யாணம் பண்ணியும் அந்தாளுக்கு குழந்தை பிறக்கலை"
"விஷயம் கேள்விப்பட்டு வளர்மதி டீச்சர் தான் என்னை வற்புறுத்தி எல்லா டெஸ்டும் பண்ண வைச்சாங்க. எனக்கு குறை இல்லைன்னு சொல்லிட்டாங்க. தேவாவும் நம்பினான். உங்ககிட்ட...
மஞ்சள் காட்டு மைனா 26
'இதென்ன சொல்றான்?' பசுபதி கேள்வியுடனே வீட்டிற்குள் நுழைந்தார்.
"தனிக்காட்டு ராஜா தேவா!" என்று வைரவேல் சொல்லி முடிக்க,
"ஆமா. நான் தனிக்காட்டு ராஜா தான். இப்போ என்னாங்குறீங்க நீங்க?" என்று தேவா கேட்டிருந்தான்.
"தேவா" என்ற அதட்டலில் தந்தையை கவனித்தவன்,
"உங்க பங்காளி என் பங்காளியா நிக்கிறார்ப்பா" என்றான் மகன்.
"டேய். என்ன பங்காளின்னு சொல்ற" என்று...
மதிய உணவிற்கு வைரவேலை அழைத்து சோர்ந்து போனார் மாலதி.
"ஏன் டென்சன் எடுத்துகிற. வெளியே சாப்பிட்டுப்பார்" என்று ஜெயலட்சுமி சொல்ல,
"வீட்ல தான் சாப்பிடுவேன்னு காலையில மெனு கொடுத்ததே அவர்தான்க்கா" என்றார் மாலதி.
"அத்தை நான் வேணா போய் கொடுத்துட்டு வரவா?" என்று துளசி கேட்க,
"இல்லை. இல்லை வேண்டாம்" உடனே அத்தைகள் மறுத்துவிட்டனர். துளசியை தனியாக எங்கேயும் அனுப்ப...
மஞ்சள் காட்டு மைனா 25
இதுதான் காதலா! ஒருவரை காதலித்தால் இப்படித்தான் இருக்குமா?
நேற்றிரவு தேவா உச்சரித்த ஒவ்வொரு வார்த்தையும் அச்சடித்தது போல் அவளின் மனதில் பதிந்து போனது. துளசி நாள் முழுதும் அவனையே யோசித்திருந்தாள்.
தேவாவின் கண்ணீர் அவளின் கையை இப்போது சுட்டது போல் உணர்ந்தாள்.
சந்தோஷுடனான திருமணம் முடிவான நேரம் அவள் கைப்பற்றி கேட்டானே! கண்ணீர் அவள்...
"அப்படியென்ன கேட்டுக்கு வெளியே தவம் கிடக்கணும்? உனக்கு வேணும்ன்னா நான் நிக்கிறேன். நீ போய் கார்ல இரு" என்றார் வைரவேல்.
"உங்களோட" என்றவன், "நீயும் இறங்கிடாத" என்று மனைவியை எச்சரித்தான்.
"மாட்டேன். நீங்க சொல்லாம இறங்க மாட்டேன்" என்றாள் துளசி.
கணவனை முற்றும் முழுதாக நம்புபவள் ஆயிற்றே!
பொறுமையாக காத்திருந்து பின் கேட்டிற்குள் நுழைந்தனர். எங்கும் இருள். ஓர் அறைக்கு...
மஞ்சள் காட்டு மைனா 24
மிகவும் பிடித்தமான கனவு பலித்ததா என்ன?
தன் வீட்டில் துளசியின் நடமாட்டம் அப்படி தான் என்றது!
தேவா வீட்டிற்குள் வலது கால் எடுத்து வைத்து, கணவனின் மிகப்பெரிய வருத்தத்தை போக்கிவிட்டாள்.
உங்க பொண்டாட்டி துளசி எந்த கால் எடுத்து வைச்சு வீட்டுக்குள்ள வராங்கிறது தான் கணக்கு! என்று செயலில் காட்டினாள்.
துளசியின் முன்னெடுப்பு தேவாவின் கோவத்தை,...
புது மாப்பிள்ளை. ஆனால் முகத்தில் அந்த மகிழ்ச்சியே இல்லாமல் நிற்கிறான்.
வைரவேலை தேடி சென்று அவரை மகனிடம் அனுப்பி வைத்தார் மாலதி.
"சித்தப்பா. தோட்ட வீட்டுக்கு போலாமா?" என்று கேட்டான் தேவா.
வைரவேலுக்கு வேதனையாகி போனது. காதல் தான் இருவரையும் தனிமையை தேடி செல்ல வைத்தது.
உலகத்தின் பார்வையில் இருந்து ஒதுங்கி கொள்ள ஓரிடம். அவர்கள் தோட்டம்.
நான் என் தனிமையில்...
மஞ்சள் காட்டு மைனா 23
தேவா அழுத்தமாக உச்சரித்த, "காதல்", அவன் மனைவியை மிகவும் தொந்தரவு செய்தது.
தங்கள் உறவுக்குள் காதலை எதிர்பார்க்க கூடாது என்றல்லவா சொல்லிவிட்டான்.
‘அப்புறம் ஏன் இந்த கல்யாணம்?’ வார்த்தைகள் சீறி வர, ம்ஹூம். உதடுகளை அழுத்தமாக கடித்து கொண்டாள் பெண்.
"தேவா. என்ன இன்னும் சாப்பிட ஆரம்பிக்கலையா? சாப்பிடுங்க" என்று வைரவேல் வர,
"இதோ சித்தப்பா"...
இதில் வாசலிலே வைத்து, "ஏங்க. தேவாவுக்கு புதுசா கல்யாணம் ஆகியிருக்கு. சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டு வரதில்லையா?" என்று மாலதி வேறு கணவனை கடிந்து கொண்டார்.
வைரவேல் மனைவியை முறைக்கவே செய்தவர், "உன் மகனை பத்தி தெரியாம என்னை பேசுற நீ? நீங்கதான் புது மாப்பிள்ளை. நீங்க முதல்ல கிளம்புங்கன்னு கரைச்சல் கொடுத்துட்டான் தெரியுமா?" என்று மனைவியிடம்...
மஞ்சள் காட்டு மைனா 22
"முரடனா இருங்க, அடாவடியா இருங்க, எப்படியும் இருங்க. என் புருஷனாவும் இருங்க" என்று துளசி சொல்ல,
"இப்போவும் நான் உன் புருஷனா தான் இருக்கேன்" என்றான் தேவா.
"ஆஹ். இதென்ன பதில்?" துளசி அதிர்ந்து கேட்க,
"நீ கேட்டதுக்கு தான் பதில் சொல்றேன். நாந்தானே உனக்கு மூணு முடிச்சு போட்டேன்" என்றான்.
துளசி கணவனை குழப்பமாக...
துளசி அதிர்ந்து கணவனை பார்க்க, மனைவி கையில் இருந்த உணவை வாங்கி முழுவதுமாக சாப்பிட்டு முடித்தான்.
துளசி அவன் கை பிடித்து தடுத்ததை எல்லாம் தேவா கண்டுகொள்ளவில்லை.
"என்னடா நடக்குது இங்க? உங்க இரண்டு பேருக்கும் என்னதான் ஆச்சு?" என்று ஜெயலட்சுமி மகனிடம் கேட்க,
"உன் பொண்டாட்டி தான் பசிக்குதுன்னு அவ்வளவு ரகளை பண்ணிட்டா. நீயும் ஏன் தேவா...
மஞ்சள் காட்டு மைனா 21
"இப்போ எதுக்கு கோவமா இருக்கணும் சொல்றீங்க? நான் காபி எடுத்துட்டு வரவான்னு தானே கேட்டேன்" துளசி புரியாமல் கேட்டாள்.
"உனக்கு புரியவே வேணாம். நீ முதல்ல தள்ளி நில்லு" என்று தேவா அவளை விலக்கிவிட்டான்.
"ம்ஹூம். கிட்ட வராத. நான் கடுப்பாகிடுவேன்" என்று திரும்ப அருகில் வருபவளை நிறுத்தினான்.
"சரி நான் வரலை. நாம...
மஞ்சள் காட்டு மைனா 20
அதிகாலையிலே துளசியின் போன் ஒலித்தது. கண்களை திறக்க முடியாமல் நல்ல தூக்கம். "ச்சு" என்ற தேவாவின் குரலில் துளசி கண்களை திறந்தாள்.
நேற்றிரவு கணவனை மடி தாங்கி உறங்க வைத்ததும், பின் அவன் தலையை தலையணையில் நகர்த்தி வைத்து தானும் படுத்தது நினைவிற்கு வந்தது.
அருகருகே ஆழ்ந்த தூக்கம். முந்தின இரவு தூங்காததால்...
மஞ்சள் காட்டு மைனா 19
மணமக்கள் கோவிலில் இருந்து மண்டபத்திற்கு வந்தனர். "எதாவது சாப்பிட்டுக்கோங்க. அப்புறம் மேடையில் இருந்து இறங்க நேரமாகிடும்" என்று செல்வி சொல்ல,
"எனக்கு காபி மட்டும் கொடுங்கக்கா" என்றான் தேவா.
துளசியை பார்க்க, "எனக்கும் அண்ணி" என்றாள்.
"லேட் ஆகிடும் துளசி. சாப்பிட்டுக்கோ" என,
"பசிக்கலை அண்ணி" என்றுவிட, இருவருக்கும் காபி வந்தது.
இதுவரை தன்னிடம் பேசாத கணவனை...
"நாங்க கிளம்புறோம்" என்ற ஜெயலட்சுமியை மகன் மாலை வரை விடவில்லை.
"எல்லாமே உன் இஷ்டமா தேவா. நாந்தான் உன் அம்மா ஞாபகம் வைச்சுக்கோ. வளர்ந்துட்டா என்னை கஷ்டப்படத்தியே ஆகணுமா என்ன?" என்று மகனின் தோளில் அடிப்போட்டார் அன்னை.
"லட்சுமி. அவனுக்கு எதாவது காரணம் இருக்கு. விடு" என்று பசுபதி சொல்ல.
"என்ன காரணமா இருந்தாலும் இப்படி பண்ணலாமாங்க. நம்ம...