மஞ்சள் காட்டு மைனா
"இப்போ எல்லாம் பயமா இருக்குண்ணா. நான் இருக்கிற வரை என் மகளுக்கு பாதுகாப்பு. நானும் இல்லாமல் போனா என் பொண்ணு என்ன பண்ணுவான்னு நினைச்சாலே" என்ற வளர்மதி தளர்ந்துவிட்டார்.
"நல்லதா நினை வளர்மதி. நீயும், உன் பொண்ணு ரொம்ப நல்லா இருப்பீங்க. தைரியமா இருக்கணும்" என்றார் மனிதர்.
"தைரியம். அது மட்டும் தான்ண்ணா இப்போ என் சொத்து....
துளசி அதிர்ந்து கணவனை பார்க்க, மனைவி கையில் இருந்த உணவை வாங்கி முழுவதுமாக சாப்பிட்டு முடித்தான்.
துளசி அவன் கை பிடித்து தடுத்ததை எல்லாம் தேவா கண்டுகொள்ளவில்லை.
"என்னடா நடக்குது இங்க? உங்க இரண்டு பேருக்கும் என்னதான் ஆச்சு?" என்று ஜெயலட்சுமி மகனிடம் கேட்க,
"உன் பொண்டாட்டி தான் பசிக்குதுன்னு அவ்வளவு ரகளை பண்ணிட்டா. நீயும் ஏன் தேவா...
"அப்புறம் எப்படி பொண்ணை உறுதி பண்றது? ஊருக்கு சொல்றது? அவங்க வீட்டு ஆளுங்களுக்கிட்ட முறைப்படி பேசுறது. இதெல்லாம் செஞ்சு தான் ஆகணும் வேலு" என்று பசுபதி சொல்லிவிட, வேறு வழி இல்லாமல் வைரவேல் வாசலுக்கு வெளியே அமர்ந்திருந்தார்.
வீட்டுக்குள் செல்லவில்லை, மாலதியை பார்க்கவில்லை. மாப்பிள்ளை எனும் முத்திரை அவரை மிகவும் சங்கட படுத்தியது.
"அப்புறம் மாப்பிள்ளைக்கு என்ன...
அகல்யா மட்டும் தான் படபடப்பாக ஏதோ பேசி கொண்டிருந்தாள். குழந்தைகள் அங்கும், இங்கும் சென்று கொண்டிருக்க, வைரவேல் மகனுடன் தங்கிவிட்டார். அவரின் ஆதரவு மகனுக்கு எப்போதும், எந்த நிலையிலும் உண்டே!
"மிஸ் காபி கொண்டு வர சொல்லுங்க" என்றான் தேவா.
அகல்யா, மருமகன்கள், குழந்தைகளை தவிர எல்லார் பார்வையும் சட்டென துளசியை தொட்டு சென்றது. அவள் மொபைலில்...
தேவா மெல்லிய புன்னகையுடன் பேச ஆரம்பித்தவன், "காதல் எப்போ குற்றத்தில கொண்டு வந்தாங்கன்னு எனக்கு தெரியலை" என்றான்.
"துளசியோட காதலை மன்னிச்சு ஏத்துக்கிறார். ம்ஹ்ம். நல்ல பேச்சு. இப்போ என் கட்சிக்காரர் என்ன பண்ணனும்? சந்தோஷை மட்டும் ஏத்துக்கணுமா? இல்லை அவரோட சேர்ந்து வாழ்ந்த அந்த பொண்ணையும், அவங்க குழந்தையையும் கூட ஏத்துக்கணுமா?"
"உடனே அது முடிஞ்சு...
"அப்படியென்ன கேட்டுக்கு வெளியே தவம் கிடக்கணும்? உனக்கு வேணும்ன்னா நான் நிக்கிறேன். நீ போய் கார்ல இரு" என்றார் வைரவேல்.
"உங்களோட" என்றவன், "நீயும் இறங்கிடாத" என்று மனைவியை எச்சரித்தான்.
"மாட்டேன். நீங்க சொல்லாம இறங்க மாட்டேன்" என்றாள் துளசி.
கணவனை முற்றும் முழுதாக நம்புபவள் ஆயிற்றே!
பொறுமையாக காத்திருந்து பின் கேட்டிற்குள் நுழைந்தனர். எங்கும் இருள். ஓர் அறைக்கு...
மஞ்சள் காட்டு மைனா 4
'இப்போ என்ன கேட்க போறானோ?' என்று எல்லாம் தேவாவை பார்த்தனர்.
தேவா திறமையான வக்கீல் என்பதை விட, அவன் ஒரு கிரிமினல் வக்கீல் என்பதாலே, சந்தோஷ் பக்கம் அவன் போக கூடாது என்பது இவர்களின் நோக்கமாக இருந்தது.
யாருக்கு தெரியும் சந்தோஷுக்கு அப்படி ஒரு பெண்ணுடன் பழக்கமே இல்லை என்று கூட வாதாடுவான்.
அப்படிபட்ட...
பின் ஓர் முடிவுடன், "எனக்கு குழந்தை இல்லாததுக்கு காரணம் அந்தாள் தான். குறை அவங்களுக்கு தான் இருந்திருக்கு. என்னை விட்டு வேற ஒருத்தங்களை கல்யாணம் பண்ணியும் அந்தாளுக்கு குழந்தை பிறக்கலை"
"விஷயம் கேள்விப்பட்டு வளர்மதி டீச்சர் தான் என்னை வற்புறுத்தி எல்லா டெஸ்டும் பண்ண வைச்சாங்க. எனக்கு குறை இல்லைன்னு சொல்லிட்டாங்க. தேவாவும் நம்பினான். உங்ககிட்ட...
பசுபதி தங்கள் குடும்பத்துடன் வளர்மதி வீட்டுக்கு வந்தார். முக்கியமான பெரிய தலைகளை மட்டும் உடன் வைத்து கொண்டு உறுதி பேசி முடித்தனர்.
"தேவாவுக்கு வரமுடியலை" என்று வைரவேல் சொல்ல வர,
"தெரியும்ண்ணா. ஏதோ முக்கியமான கேஸ் இருக்குன்னு போன் பண்ணி பேசினான்" என்றார் வளர்மதி.
குடும்பத்தினர் ஆசுவாசப்பட்டு கொண்டனர். சங்கடத்துடன் தான் அமர்ந்திருந்தனர்.
"கல்யாணம் வர முகூர்த்தத்துல வைச்சுடலாம்" என்றார்...
"நாங்க கிளம்புறோம்" என்ற ஜெயலட்சுமியை மகன் மாலை வரை விடவில்லை.
"எல்லாமே உன் இஷ்டமா தேவா. நாந்தான் உன் அம்மா ஞாபகம் வைச்சுக்கோ. வளர்ந்துட்டா என்னை கஷ்டப்படத்தியே ஆகணுமா என்ன?" என்று மகனின் தோளில் அடிப்போட்டார் அன்னை.
"லட்சுமி. அவனுக்கு எதாவது காரணம் இருக்கு. விடு" என்று பசுபதி சொல்ல.
"என்ன காரணமா இருந்தாலும் இப்படி பண்ணலாமாங்க. நம்ம...
மதிய உணவிற்கு வைரவேலை அழைத்து சோர்ந்து போனார் மாலதி.
"ஏன் டென்சன் எடுத்துகிற. வெளியே சாப்பிட்டுப்பார்" என்று ஜெயலட்சுமி சொல்ல,
"வீட்ல தான் சாப்பிடுவேன்னு காலையில மெனு கொடுத்ததே அவர்தான்க்கா" என்றார் மாலதி.
"அத்தை நான் வேணா போய் கொடுத்துட்டு வரவா?" என்று துளசி கேட்க,
"இல்லை. இல்லை வேண்டாம்" உடனே அத்தைகள் மறுத்துவிட்டனர். துளசியை தனியாக எங்கேயும் அனுப்ப...
மஞ்சள் காட்டு மைனா 20
அதிகாலையிலே துளசியின் போன் ஒலித்தது. கண்களை திறக்க முடியாமல் நல்ல தூக்கம். "ச்சு" என்ற தேவாவின் குரலில் துளசி கண்களை திறந்தாள்.
நேற்றிரவு கணவனை மடி தாங்கி உறங்க வைத்ததும், பின் அவன் தலையை தலையணையில் நகர்த்தி வைத்து தானும் படுத்தது நினைவிற்கு வந்தது.
அருகருகே ஆழ்ந்த தூக்கம். முந்தின இரவு தூங்காததால்...
இதில் வாசலிலே வைத்து, "ஏங்க. தேவாவுக்கு புதுசா கல்யாணம் ஆகியிருக்கு. சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டு வரதில்லையா?" என்று மாலதி வேறு கணவனை கடிந்து கொண்டார்.
வைரவேல் மனைவியை முறைக்கவே செய்தவர், "உன் மகனை பத்தி தெரியாம என்னை பேசுற நீ? நீங்கதான் புது மாப்பிள்ளை. நீங்க முதல்ல கிளம்புங்கன்னு கரைச்சல் கொடுத்துட்டான் தெரியுமா?" என்று மனைவியிடம்...
மஞ்சள் காட்டு மைனா 29 2
கந்தன் கோவிலில் ஒட்டு மொத்த குடும்பமும் குவிந்திருந்தனர்.
அமர்க்களமான பூஜை, அதை தொடர்ந்து அன்னதானம் என்று ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருந்தது.
வைரவேல். அவரை முன்னிட்டு அவரின் பெற்றவர்கள் வேண்டிக்கொண்ட வேண்டுதல் இது.
"என்றைக்காவது மகன் மனது மாறி திருமணம் முடித்து, குழந்தை மனைவியிடம் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் அன்று இந்த வேண்டுதலை நிறைவேற்றி...
மனிதர் மிகவும் செழிப்பாக, பத்து விரல்களிலும் மோதிரம் மினுமினுக்க, "வணக்கம் தம்பி" என்று அமர்ந்தார்.
"சொல்லுங்க" என,
"பெருசா ஒன்னுமில்லை தம்பி. கவர்மெண்ட் வேலை வாங்கி கொடுக்கிறேன்னு சொல்லி ஒரு நூறு பேர்கிட்ட பணம் வாங்கினேன். ஆனா என்னால வாங்கி கொடுக்க முடியலை. அதுக்கு போய் ஏமாத்துறேன்னு கம்பளைண்ட் கொடுத்துட்டாங்க"
"யார் பேரை சொல்லி பணம் வாங்குனீங்க"
"நம்ம MLA...
"உன் மனசு ஆறுதலுக்கு பேசிட்டு வந்துட்ட இல்லை. இனி யாரையும் பார்க்க போகாத துளசி" என்றார் அன்னை.
"சரிம்மா" என்றாள் மகள்.
"சரி, சரி. முதல்ல எல்லாம் சாப்பிட வாங்க. மதிய சாப்பாடு நேரமாக போகுது. அண்ணி. நீங்களும் ஓடி வந்திருக்கீங்க. எப்படியும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. உட்காருங்க" என்று வளர்மதியையும் உணவுக்கு அழைக்க,
"ம்மா, சித்தி. நீங்க...
மஞ்சள் காட்டு மைனா 6
தேவா வீட்டிற்கு வந்த நேரம் அவனின் அக்கா இருவரும் தம்பிக்காக காத்திருந்தனர்.
இருவருக்கும் திருமணம் முடித்து, பெரிய அக்கா செல்வி பக்கத்து ஊரிலே இருக்க, சின்னவள் கீதா மட்டும் பெங்களூரில் இருந்தாள்.
"அக்காஸ் எப்போ வந்தீங்க?" என்று தேவா மகிழ்ச்சியுடன் கேட்டபடி இருவருக்கும் இடையில் அமர,
"சாயந்திரம் தான் தேவா. காபி எடுத்துட்டு வரவா?"...
"பிடிக்கலை, வாழ இஷ்டமில்லை, அவன் குணம் சரியில்லை, எனக்கு விவாகரத்து வேணும்ன்னு ஒரு பொண்ணு கோர்ட்டுக்கு வரது அவளோட உரிமை. அதுக்காக அவள் கேரக்டருக்கு களங்கம் விளைவிக்கிறதுல என்ன நியாயம் இருக்கு? இந்த கோர்ட் தான் அதை வேடிக்கை பார்த்துட்டு இருக்குமா?”
"அப்போ என் கட்சிக்காரர் மேல மட்டும் அவதூறு சொல்லலாமா?” என்று எதிர் தரப்பில்...
மஞ்சள் காட்டு மைனா 13
வைரவேல் போன் பேசி கொண்டிருக்க, "சித்தப்பா" என்று வந்தான் தேவா.
"இரு" என்று சைகையில் சொல்லி, போன் பேசி வைத்தவர் முகத்தில் கோவம்.
"இப்போ என்ன?" என்று அவரின் பக்கத்திலே படுத்துகொண்டான் தேவா.
"டேய் இங்க வேணாம். எழுந்திரு" என்று சின்ன தந்தை மகனை அதட்ட,
"ஏன் படுத்தா என்ன?" என்று இன்னும் சட்டமாக படுத்தான்.
"உன்னோட....
மஞ்சள் காட்டு மைனா 3
துளசிக்கு எப்போதும் அவளை பற்றிய சிந்தனைகளே அதிகம்.
பருவ வயதில் எல்லோருக்கும் தன்னை ரசிக்க தோன்றும். ஆனால் இவளுக்கு ஆராய தோன்றியது.
ஆம். அவளின் தந்தை சரவணன் இருக்கும் வரை, இந்த ஆராய்ச்சி எல்லாம் இருந்ததில்லை.
சரவணனுக்கும், மகளுக்கும் எல்லா விஷயத்திலும் நல்ல ஒற்றுமை. இருவரும் ஒரே குணம் கொண்டவர்கள்.
அதனாலே சரவணனால் அவரின் குடும்பத்திடம்...