மஞ்சள் காட்டு மைனா
மஞ்சள் காட்டு மைனா 6
தேவா வீட்டிற்கு வந்த நேரம் அவனின் அக்கா இருவரும் தம்பிக்காக காத்திருந்தனர்.
இருவருக்கும் திருமணம் முடித்து, பெரிய அக்கா செல்வி பக்கத்து ஊரிலே இருக்க, சின்னவள் கீதா மட்டும் பெங்களூரில் இருந்தாள்.
"அக்காஸ் எப்போ வந்தீங்க?" என்று தேவா மகிழ்ச்சியுடன் கேட்டபடி இருவருக்கும் இடையில் அமர,
"சாயந்திரம் தான் தேவா. காபி எடுத்துட்டு வரவா?"...
மஞ்சள் காட்டு மைனா 5
துளசியின் பார்வையில் கடுப்பாகி சுற்றி கொண்டிருந்த தேவா, மாலை போல சந்தோஷை சந்திக்க சென்றான்.
"சார் எப்போ மீட் பண்ணலாம்?" தொடர்நது போன் செய்து கொண்டிருந்தான் சந்தோஷ்.
"அலுவலகத்தில் இல்லை. வீட்டிற்கு வந்துவிட்டேன்" என்று சொல்லியும் விடவில்லை.
அவனின் தொல்லை தாங்க முடியாமல், "சந்தோஷ். வரேன். பேசலாம்" என்று அழைப்பை துண்டிக்க,
"தேவா" என்று பசுபதி...
மஞ்சள் காட்டு மைனா 4
'இப்போ என்ன கேட்க போறானோ?' என்று எல்லாம் தேவாவை பார்த்தனர்.
தேவா திறமையான வக்கீல் என்பதை விட, அவன் ஒரு கிரிமினல் வக்கீல் என்பதாலே, சந்தோஷ் பக்கம் அவன் போக கூடாது என்பது இவர்களின் நோக்கமாக இருந்தது.
யாருக்கு தெரியும் சந்தோஷுக்கு அப்படி ஒரு பெண்ணுடன் பழக்கமே இல்லை என்று கூட வாதாடுவான்.
அப்படிபட்ட...
"இப்போ எல்லாம் பயமா இருக்குண்ணா. நான் இருக்கிற வரை என் மகளுக்கு பாதுகாப்பு. நானும் இல்லாமல் போனா என் பொண்ணு என்ன பண்ணுவான்னு நினைச்சாலே" என்ற வளர்மதி தளர்ந்துவிட்டார்.
"நல்லதா நினை வளர்மதி. நீயும், உன் பொண்ணு ரொம்ப நல்லா இருப்பீங்க. தைரியமா இருக்கணும்" என்றார் மனிதர்.
"தைரியம். அது மட்டும் தான்ண்ணா இப்போ என் சொத்து....
மஞ்சள் காட்டு மைனா 3
துளசிக்கு எப்போதும் அவளை பற்றிய சிந்தனைகளே அதிகம்.
பருவ வயதில் எல்லோருக்கும் தன்னை ரசிக்க தோன்றும். ஆனால் இவளுக்கு ஆராய தோன்றியது.
ஆம். அவளின் தந்தை சரவணன் இருக்கும் வரை, இந்த ஆராய்ச்சி எல்லாம் இருந்ததில்லை.
சரவணனுக்கும், மகளுக்கும் எல்லா விஷயத்திலும் நல்ல ஒற்றுமை. இருவரும் ஒரே குணம் கொண்டவர்கள்.
அதனாலே சரவணனால் அவரின் குடும்பத்திடம்...
மனிதர் மிகவும் செழிப்பாக, பத்து விரல்களிலும் மோதிரம் மினுமினுக்க, "வணக்கம் தம்பி" என்று அமர்ந்தார்.
"சொல்லுங்க" என,
"பெருசா ஒன்னுமில்லை தம்பி. கவர்மெண்ட் வேலை வாங்கி கொடுக்கிறேன்னு சொல்லி ஒரு நூறு பேர்கிட்ட பணம் வாங்கினேன். ஆனா என்னால வாங்கி கொடுக்க முடியலை. அதுக்கு போய் ஏமாத்துறேன்னு கம்பளைண்ட் கொடுத்துட்டாங்க"
"யார் பேரை சொல்லி பணம் வாங்குனீங்க"
"நம்ம MLA...
மஞ்சள் காட்டு மைனா 2
சட்ட கல்லூரி மைதானத்தில், "இன்னைக்கு என்ன பிளான்? எங்க போலாம்?" என்று திட்டமிட்டு கொண்டிருந்தான் தேவா.
"படத்துக்கு" என்று ஒருவன் சொல்ல,
"போரடிக்குதுடா. ரிலீஸ் ஆன எல்லா படத்தையும் பார்த்தாச்சு" தேவா சலித்து கொண்டான்.
“சும்மா அப்படியே பைக்ல சுத்திட்டு வருவோம்டா"
"நெக்ஸ்டு"
"டீக்கடைக்கு போவோம்டா"
"அதுதான் தோணுற நேரம் எல்லாம் போறோமேடா"
"அப்போ வேறெங்க தான் போறது"
"டேய் தேவா....
மஞ்சள் காட்டு மைனா 1
கந்தன் படத்திற்கு முன்பு மிகவும் பயபக்தியுடன் வேண்டி கொண்டிருந்தான் தேவா.
அவனின் உள்ளங்கைக்குள் இருந்த காகித உறையை கந்தனுக்கு முன் வைத்தவன், சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்தான்.
தேவாவின் அம்மா ஜெயலக்ஷ்மி கந்தனோடு சேர்த்து, அந்த காகித உறைக்கும் பூஜை செய்தார்.
"நல்லா பண்ணுவ கண்ணு" என்று மகனின் நெற்றியில் திருநீறு பூசிவிட.
"தேங்க்ஸ்ம்மா" என்றான் மலர்ந்த...