மஞ்சள் காட்டு மைனா
மஞ்சள் காட்டு மைனா 17
"இந்த சந்திப்பு தேவையாம்மா?" என்று துளசி கேட்க,
"ஒரு முறை பேசித்தான் பார்ப்போம்" என்று வளர்மதி அதையே தான் திரும்ப சொன்னார்.
துளசிக்கு பழைய நினைவுகள் எல்லாம் கசப்பே. அதையே மீண்டும் பேசுவதில் பெண்ணுக்கு எப்படி விருப்பமிருக்கும்?
ஆனந்தி அறைக்குள் வர, "உட்காருமா" என்று வளர்மதி அவரை வரவேற்று அமர வைத்தார்.
துளசி அவருக்கு குடிக்க...
மஞ்சள் காட்டு மைனா 16
வைரவேல் நேரம் கேட்டு கூட இரண்டு வாரம் கடந்துவிட்டது. தேவா தன் சிறிய தந்தையிடம் அது பற்றி பேசவில்லை.
மற்றதில் எப்படியோ, இதில் மாலதியும் அடங்கியிருக்கிறார். திருமணத்திற்காக அவரை கட்டாயப்படுத்தினான் தான்.
ஆனால் மாலதியை கட்டிக்க சொல்வதில் அவரை நெருக்கவில்லை. முழு மனதாக அவர் சம்மதிக்க வேண்டும்.
இல்லையென்றால் நாளை வைரவலுடன் மாலதி மட்டுமில்லை,...
தேவா நிதானமாக நின்று திரும்பி பார்க்க, "அட சொல்லுப்பா. நம்ம பொண்டாட்டியை பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு. சீக்கிரம் வரேன்னு அவகிட்ட சொல்றியா?" என்று தேவா அருகில் வந்தான்.
தேவா அவன் இரு கைகளையும் பேண்ட் பேக்கெட்டில் விட்டு கொள்ள, "முறையில நீ எனக்கு தம்பி, அண்ணன் பொண்டாட்டியை கட்டியிருக்க இல்லை" என்றவன்,
"உன்கிட்ட ஒன்னு கேட்கணும் நினைச்சேன்...
ஒற்றை விரலால் மனைவி கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தை வருடியவன், "என் கைவிட்டு நீ போயிட்ட. திரும்ப வரவே மாட்டன்னு நினைச்சேன்" என்றான் தேவா.
"இப்போ உங்ககிட்ட தான் இருக்கேன்" துளசி சொல்ல,
"ம்ம்" என்றவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்தான்.
"நீ என்னை கிராஸ் பண்றப்போ எல்லாம் காத்துல ஒரு வாசம் வரும்டி. மயக்கும்!" என்றவன் மூச்சை நன்றாக...
மஞ்சள் காட்டு மைனா 27
'இப்போ இவளுக்கு இந்த பேர் வைச்சது தான் பிரச்சனையா என்ன?' தேவா நம்ப முடியாமல் மனைவியை பார்த்தான்.
துளசி மனது ஆறாமல், "இதெல்லாம் பேரா? போந்தா கோழியா நான் உங்களுக்கு? இதுல நீங்க என்னை காதலிச்சேன்னு வேற சொல்றீங்க?" என்று கேட்க,
'காதலிச்சேனா? ஏன் இப்போ நான் அவளை காதலிக்கலையா?’ கணவனுக்கு முகம்...
மஞ்சள் காட்டு மைனா 2
சட்ட கல்லூரி மைதானத்தில், "இன்னைக்கு என்ன பிளான்? எங்க போலாம்?" என்று திட்டமிட்டு கொண்டிருந்தான் தேவா.
"படத்துக்கு" என்று ஒருவன் சொல்ல,
"போரடிக்குதுடா. ரிலீஸ் ஆன எல்லா படத்தையும் பார்த்தாச்சு" தேவா சலித்து கொண்டான்.
“சும்மா அப்படியே பைக்ல சுத்திட்டு வருவோம்டா"
"நெக்ஸ்டு"
"டீக்கடைக்கு போவோம்டா"
"அதுதான் தோணுற நேரம் எல்லாம் போறோமேடா"
"அப்போ வேறெங்க தான் போறது"
"டேய் தேவா....
மஞ்சள் காட்டு மைனா 6
தேவா வீட்டிற்கு வந்த நேரம் அவனின் அக்கா இருவரும் தம்பிக்காக காத்திருந்தனர்.
இருவருக்கும் திருமணம் முடித்து, பெரிய அக்கா செல்வி பக்கத்து ஊரிலே இருக்க, சின்னவள் கீதா மட்டும் பெங்களூரில் இருந்தாள்.
"அக்காஸ் எப்போ வந்தீங்க?" என்று தேவா மகிழ்ச்சியுடன் கேட்டபடி இருவருக்கும் இடையில் அமர,
"சாயந்திரம் தான் தேவா. காபி எடுத்துட்டு வரவா?"...
"ஏன்? என்ன காரணம்?"
"அத்தையும் உங்க வீட்டு வாரிசுதான். சரவணன் மாமா இடத்துல அத்தை தான் இருக்கணும். சுந்தரம் அத்தைகிட்ட வந்து நின்னிருக்கணும்"
"ம்ம். சரிதான். ஆனா அம்மாக்கு இதுல இஷ்டமிருக்காது" என்றாள் மகள்.
மறுநாள் காலையிலே ஆனந்தி பேருக்கு மாற்றினாள் துளசி. பாதுகாப்புடன் வந்த ஆனந்தி, "நான் நினைச்சது எதுவும் நடக்கலை. எனக்கு வேணாம்ன்னு உனக்கு கொடுத்து,...
இறுதியாக ஆனந்திக்கும், அவருக்கும் விவாகரத்து வாங்கி, எல்லா வழியிலும் அவரை ஓரங்கட்டியிருந்தான். சுந்தரம் பணத்தை சேர்த்தளவு அன்பையும், விசுவாசத்தையும் சேர்க்காமல் விட்டார். விளைவு அவருடன் யாரும் இல்லை. மகன் உட்பட!
மகன் அம்மா பின் தான் அலைகிறான். ஆனந்திக்கும் அவனை விட முடியாதளவு போராட்டம். பாசப்போராட்டம்.
"திருந்திட்டேன், கையில் பணம் இல்லாம வேலைக்கு போய் தான் சாப்பிடுறேன்....
மஞ்சள் காட்டு மைனா 7
முதல் நாள் வழக்கில், துளசி அவளுக்கு விடுதலை வேண்டும் என்று தெளிவாக சொல்ல,
சந்தோஷும், எனக்கு என் மனைவி வேண்டும் என்று உறுதியாக நின்றான். வழக்கு தள்ளி போனது.
தெரிந்தது தானே, அடுத்து என்ன என்று வைரவேல் துளசியிடம் பேசினார்.
மகள் முடிந்த வரை எல்லாவற்றையும் தானே பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்...
மனிதர் மிகவும் செழிப்பாக, பத்து விரல்களிலும் மோதிரம் மினுமினுக்க, "வணக்கம் தம்பி" என்று அமர்ந்தார்.
"சொல்லுங்க" என,
"பெருசா ஒன்னுமில்லை தம்பி. கவர்மெண்ட் வேலை வாங்கி கொடுக்கிறேன்னு சொல்லி ஒரு நூறு பேர்கிட்ட பணம் வாங்கினேன். ஆனா என்னால வாங்கி கொடுக்க முடியலை. அதுக்கு போய் ஏமாத்துறேன்னு கம்பளைண்ட் கொடுத்துட்டாங்க"
"யார் பேரை சொல்லி பணம் வாங்குனீங்க"
"நம்ம MLA...
வளர்மதியின் பிறந்த வீட்டினரை பற்றி அவரிடம் சொல்லியிருந்தார். "என் பிறந்த வீடு சரியில்லை அய்யா. என் அண்ணனுங்களுக்கு என்மேல பெருசா அக்கறையில்லை. புகுந்த வீடுன்னு இப்போதான் சொந்தம் ஒன்னு சேர்ந்து வருது. என் பொண்ணு நாளைக்கு தனிச்சு நின்னுட கூடாது. நான் இல்லைன்னாலும் அவ நல்லா வாழணும். உங்க பையன் பத்தி நான் தப்பா...
மஞ்சள் காட்டு மைனா 10
"என்னடா சொல்ற?" என்று சுந்தரம் கேட்க,
"ஆமாங்க சார். இப்போதான் தெரிஞ்சது. வைரவேலுக்கு பதிலா இன்னைக்கு தேவா சார் தான் ஆஜர் ஆக போறார்" என்றான் மற்றவன்.
அருணிடம் சொல்லி அதற்கான நடைமுறையை பார்க்க சொல்லி தேவா போனில் சொல்லியிருந்தான்.
தேவா கோர்ட்டுக்கு வருவதற்குள் அருண் அதற்கான வேலையில் இறங்கியிருக்க, விஷயம் சுந்தரம் காதுக்கு...
மஞ்சள் காட்டு மைனா 19
மணமக்கள் கோவிலில் இருந்து மண்டபத்திற்கு வந்தனர். "எதாவது சாப்பிட்டுக்கோங்க. அப்புறம் மேடையில் இருந்து இறங்க நேரமாகிடும்" என்று செல்வி சொல்ல,
"எனக்கு காபி மட்டும் கொடுங்கக்கா" என்றான் தேவா.
துளசியை பார்க்க, "எனக்கும் அண்ணி" என்றாள்.
"லேட் ஆகிடும் துளசி. சாப்பிட்டுக்கோ" என,
"பசிக்கலை அண்ணி" என்றுவிட, இருவருக்கும் காபி வந்தது.
இதுவரை தன்னிடம் பேசாத கணவனை...
பின் ஓர் முடிவுடன், "எனக்கு குழந்தை இல்லாததுக்கு காரணம் அந்தாள் தான். குறை அவங்களுக்கு தான் இருந்திருக்கு. என்னை விட்டு வேற ஒருத்தங்களை கல்யாணம் பண்ணியும் அந்தாளுக்கு குழந்தை பிறக்கலை"
"விஷயம் கேள்விப்பட்டு வளர்மதி டீச்சர் தான் என்னை வற்புறுத்தி எல்லா டெஸ்டும் பண்ண வைச்சாங்க. எனக்கு குறை இல்லைன்னு சொல்லிட்டாங்க. தேவாவும் நம்பினான். உங்ககிட்ட...
துளசி அதிர்ந்து கணவனை பார்க்க, மனைவி கையில் இருந்த உணவை வாங்கி முழுவதுமாக சாப்பிட்டு முடித்தான்.
துளசி அவன் கை பிடித்து தடுத்ததை எல்லாம் தேவா கண்டுகொள்ளவில்லை.
"என்னடா நடக்குது இங்க? உங்க இரண்டு பேருக்கும் என்னதான் ஆச்சு?" என்று ஜெயலட்சுமி மகனிடம் கேட்க,
"உன் பொண்டாட்டி தான் பசிக்குதுன்னு அவ்வளவு ரகளை பண்ணிட்டா. நீயும் ஏன் தேவா...
மஞ்சள் காட்டு மைனா 24
மிகவும் பிடித்தமான கனவு பலித்ததா என்ன?
தன் வீட்டில் துளசியின் நடமாட்டம் அப்படி தான் என்றது!
தேவா வீட்டிற்குள் வலது கால் எடுத்து வைத்து, கணவனின் மிகப்பெரிய வருத்தத்தை போக்கிவிட்டாள்.
உங்க பொண்டாட்டி துளசி எந்த கால் எடுத்து வைச்சு வீட்டுக்குள்ள வராங்கிறது தான் கணக்கு! என்று செயலில் காட்டினாள்.
துளசியின் முன்னெடுப்பு தேவாவின் கோவத்தை,...
பசுபதி தங்கள் குடும்பத்துடன் வளர்மதி வீட்டுக்கு வந்தார். முக்கியமான பெரிய தலைகளை மட்டும் உடன் வைத்து கொண்டு உறுதி பேசி முடித்தனர்.
"தேவாவுக்கு வரமுடியலை" என்று வைரவேல் சொல்ல வர,
"தெரியும்ண்ணா. ஏதோ முக்கியமான கேஸ் இருக்குன்னு போன் பண்ணி பேசினான்" என்றார் வளர்மதி.
குடும்பத்தினர் ஆசுவாசப்பட்டு கொண்டனர். சங்கடத்துடன் தான் அமர்ந்திருந்தனர்.
"கல்யாணம் வர முகூர்த்தத்துல வைச்சுடலாம்" என்றார்...
"அப்புறம் எப்படி பொண்ணை உறுதி பண்றது? ஊருக்கு சொல்றது? அவங்க வீட்டு ஆளுங்களுக்கிட்ட முறைப்படி பேசுறது. இதெல்லாம் செஞ்சு தான் ஆகணும் வேலு" என்று பசுபதி சொல்லிவிட, வேறு வழி இல்லாமல் வைரவேல் வாசலுக்கு வெளியே அமர்ந்திருந்தார்.
வீட்டுக்குள் செல்லவில்லை, மாலதியை பார்க்கவில்லை. மாப்பிள்ளை எனும் முத்திரை அவரை மிகவும் சங்கட படுத்தியது.
"அப்புறம் மாப்பிள்ளைக்கு என்ன...
மஞ்சள் காட்டு மைனா 8
துளசியின் வழக்கில் நல்ல முன்னேற்றம். சந்தோஷிடம் இருந்து விடுதலை கிடைப்பதற்கான அத்தனை சாத்தியமும் கண் முன் தெரிந்தது.
வைரவேலின் விடா முயற்சி அப்படி. மனிதர் மிகவும் வலுவாக துளசி பக்கம் நின்றார்.
சந்தோஷ் எப்போதும் போல, "எனக்கு என் மனைவி வேண்டும். அவளை பிரிந்து என்னால இருக்க முடியாது" என்று கண்ணீர் மல்க...