நீயென் நாயகி
வாயிலை நோக்கி இரண்டு அடிகள் எடுத்து வைத்தவள், நின்று திரும்பி பார்த்தாள். புறங்கையால் கண்களை மறைத்துக் கொண்டு படுத்திருந்தான்.
அரவம் உணர்ந்து கண்களை திறந்தவன் அவள் பக்கத்தில் அமர்ந்திருக்கவும், “இன்னும் போகலையா நீ?” எனக் கேட்டான்.
“நீங்க தூங்குங்க அப்புறம் போறேன்”
“எப்படி… நீ என்னையவே குறு குறுன்னு பார்த்திட்டு இருப்ப, நான் தூங்கவா?”
“ஆமாம் இவர் பெரிய ஆணழகன்,...
இப்போது திருமணம் நின்றாலும் வேண்டிக் கொண்டதை தள்ளிப் போடாமல் நிறைவேற்ற நினைத்தார். பேரன் வரப் போவது நேற்றே தெரிந்து விட்டதால் கோயில் நிர்வாகியிடமும் நேற்றே பேசியிருந்தார். அவர்கள் இன்று நல்ல நாள் என கூறி வர சொல்லியிருந்தனர்.
நேற்று மாலையே தங்கத்தில் திருமாங்கல்யம் வாங்கி மஞ்சள் கயிறில் கோர்த்து வீட்டு பூஜையறையில் வைத்திருந்தார் தாத்தா.
மாலை கோயிலுக்கு...
“நீயும்தானே மா விஷ்வாவுக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்க ஆசை பட்ட?” என கடுப்பாக கேட்டாள் வேதா.
“ஆமாம், அப்போ அந்த பையன் மனசுல இப்படி பழி உணர்ச்சி இருக்கும்னு எனக்கு தெரியாதே. நல்ல வசதி, பார்க்க நல்லாருக்கான், உன்னை பிடிச்சு போய் கல்யாணம் பண்ணிக்கிறான்னு ஆசை பட்டேன்” என வாசுகி சொல்லிக் கொண்டிருக்க, சந்திரன்...
நீயென் நாயகி -3
அத்தியாயம் -3
தனது வீட்டில் அழுது வீங்கிய இமைகளோடு சோர்வாக படுத்திருந்தாள் வேதா.
‘என் மகளின் வாழ்க்கை உங்களுக்கு விளையாட்டாகி விட்டதா? உங்கள் மகன் எது செய்தாலும் நீங்கள் ஆதரவு கொடுங்கள், எங்களையும் அப்படி இருக்க சொல்வது என்ன நியாயம்? உங்கள் அண்ணன் தங்கையின் மீது பாசமாக இருக்கிறார் என்றால் அவர் குடும்பத்தையே ஆட்டி...
கைகளை கட்டிக் கொண்டு தள்ளி நின்றிருந்த விஷ்வா இதையெல்லாம் பார்த்துதான் இருந்தான். தன்னை குறித்து வேதாவின் அம்மாவுக்கு என்னவெல்லாம் கற்பனை ஓடுகிறது என அவனுக்கு புரிந்தது. அங்கு நிற்கவே பிடிக்கவில்லை அவனுக்கு. ஆனால் தாத்தா அவனை நகர விடாமல் நிறுத்தியிருந்தார்.
இப்போது தாத்தாவை கண்டனமாக பார்த்து வைத்தான்.
“நீ செஞ்ச காரியத்தோட வீரியம் உனக்கு இன்னும் புரியலை...
நீயென் நாயகி -4
அத்தியாயம் -4
வேதாவை புகுந்த வீட்டில் விட்டு வருவதற்காக மனைவியை தயாராக சொன்னார் சந்திரன். திருமணம் செய்து கொள்ளாமல் ஓடுவான், பின் வலுக் கட்டாயமாக தாலி கட்டுவான், இந்த பையன் நல்ல மன நிலையில் உள்ளவனா? அவளுக்கு ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது? எப்படி நீங்கள் இதற்கு சம்மதம் சொன்னீர்கள் என...
அப்பாவை கண்டதும் அவர் தோளில் சாய்ந்து கொண்ட வேதா, அழுது தீர்த்தாள். சற்று நேரம் அவளை அழ விட்டே சமாதானம் செய்தார் சந்திரன்.
சித்தார்த் முன்னர் விஷ்வாவை காயம் செய்து விட்டதையும் இப்போது செய்த வேலையையும் சொன்னவள், “சித்து பக்கம் பேசுறேன், அவரை முக்கியமா நினைக்கலைன்னு அவருக்கு கோவம்ப்பா. அவர் கார்லேருந்து இறங்கியிருந்தா கண்டிப்பா சண்டை...
“தாத்தா ப்ளீஸ் இப்படியான பேச்செல்லாம் எனக்கு கேட்க வேணாம். வந்தா வச்சு வாழுறேன், இல்லியா…” என்றவன் தோள்களை குலுக்கினான்.
“இப்படி சொன்னா பொண்ண அனுப்பி வைப்பாங்களாடா உன்னோட? முட்டாள்!”
கோவமாக முகத்தை திருப்பினான் அவன்.
“நாளைக்கு நாம அங்க போறோம், கூட குறைச்சுதான் பேசுவாங்க, எதிர்த்து ஒரு வார்த்தை பேசக்கூடாது சொல்லிட்டேன். வேதாவை நல்லா வச்சுப்பேங்கிறது தவிர வேற...
என்னவானது இவனுக்கு என இவள் விலகி நிற்க, ஆவேசத்தோடு கண்களை திறந்தவன் வேதாவை பார்த்து விட்டு சத்தம் ஏதும் போடாமல், “என்ன வேணும் உனக்கு?” என எரிச்சலாக கேட்டான்.
“ப்ளீஸ் அவங்கள விட்ருங்க” என தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கெஞ்சினாள்.
கண்களை சுருக்கிக் கொண்டு பார்த்தவன், “யார் என் முன்னாடி நிக்கிறது வேதநாயகியா?” என...
கோவத்தில் முகம் சிவந்து விட, அழுகையும் வர கண்ணீரை அழுத்தி துடைத்துக் கொண்டவள், “அந்த வேதா இல்லை இப்போ நான். எனக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு, உன்கிட்ட பேச உன் மூஞ்ச பார்க்க எதுவும் பிடிக்கல எனக்கு” என்றாள்.
அவள் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவும் ஆயாசமாக பார்த்தான்.
“நீ போலாம், போ இங்கேருந்து” என சொல்லி...
சில நிமிடங்களில் எழுந்தமர்ந்து கொண்டவன், “புழுக்கமா இருக்கு, நான் நடந்திட்டு வர்றேன்” என்றான்.
அந்த குளிர் இரவில் மின் விசிறி கூட வேதாவுக்கு தேவையாக இருக்கவில்லை, அவனுக்கும் வியர்த்திருப்பது போல தெரியவில்லை. மனப் புழுக்கம்தான் அவனை இப்படி உணர வைக்கிறதோ என நினைத்துக் கொண்டவள், “ஏசி போட்டுக்கலாம், பகல்லேயே ரொம்ப நேரம் நடந்தாச்சு, இந்த நேரம்லாம்...
“உடம்பு முடியாத என்னை விட்டுட்டு போவீங்களா? போங்க போங்க…” என சொல்லி திரும்பி படுத்துக் கொண்டாள்.
அவன் அமைதியாக நேராக படுத்திருந்தான். பத்து நிமிடங்களுக்கு பின் அவளே அவன் மார்பில் தலை வைத்து படுத்து, “இந்த நேரம் நான் உங்களோட இருக்கிறது அவசியம்னு நான் நினைக்கிறேன். நீங்க முன்னாடி நடந்துகிட்ட விதம் எதையும் இப்ப குத்தி...
நீயென் நாயகி -21(final)
அத்தியாயம் -21
விஷ்வா, வேதா இருவரின் குடும்பங்களும் காலைப் பொழுதிலேயே கோயிலில் நிறைந்து காணப் பட்டனர்.
வேதா அணிந்திருந்த பழைய தாலியை உண்டியலில் செலுத்தி விட்டனர். இப்போது கோயிலில் வைத்து உறவுகள் சூழ முறையாக திருமணம் நடக்கவிருந்தது.
உண்மையெல்லாம் சந்திரனுக்கும் குணசேகருக்கும் கூட தெரிந்திருந்தது. அகல்யாவுக்கு இந்த நேரம் ஆறுதல் தேவை, சித்துவை சமாளிக்க வேண்டும்,...
நீயென் நாயகி -6
அத்தியாயம் -6
விஷ்வாவின் தோளில் காயத்தை கண்ட வேதா, “என்னங்க இது?” என அதிர்ச்சியோடு கேட்டாள்.
“ம்ம்… சும்மா டைம் பாஸ் ஆக நானே இப்படி கிழிச்சுகிட்டேன், சூச்சர் போட்டுகிட்டு கொஞ்சம் வலியோட இருக்கணும்னு ஒரு வேண்டுதல் வேற இருந்துச்சு” என்றான் விஷ்வா.
நேற்று இரவில் ஆதியும் சித்துவும் பிடிபட்ட பிறகு அங்கு சென்ற விஷ்வா,...
தாலி கட்டி விட்டதால் அழைத்து செல்வோம் எனதான் வந்திருந்தார் பெரியவர். ஆனால் அவளிடம் பேசி பார்த்ததில் பேரனை சமாளிக்க இவளை விட சிறந்தவள் இருக்க போவதில்லை என்ற எண்ணம் வலு பெற்று விட்டது.
பேரனுக்கு சொத்து சுகம் சேர்த்ததை விட இவளை அவனுக்கு இணையாக்கி விட்டால் அதுவே அவனுக்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாக இருக்கும் என...
நீயென் நாயகி -5
அத்தியாயம் -5
வேதா கீழே வந்த போது தாத்தா ஹாலில்தான் அமர்ந்திருந்தார், அவருடைய உதவியாளரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.
வேதாவை பார்த்தவர், “வாம்மா, நல்லா தூங்கினியா?” என விசாரித்தார்.
“தாத்தா அது…” என்றவள் உதவியாளரை பார்த்து பேசத் தயங்க, விஷ்வாவின் பி ஏ வினித்’தும் வந்தான்.
பெரியவருக்கு வணக்கம் தெரிவித்த வினித், “ஸார் இன்னும் எந்திரிக்கலையா ஸார்?”...
குழந்தை பற்றிய கவலை துளியும் மனைவிக்கு வர விடாமல் அப்படி அவளை பார்த்துக் கொண்டான் விஷ்வா. பரிகாரம் செய்யலாம், வேறொரு மருத்துவர் பார்க்கலாம் என எப்போதாவது வந்து நின்று விஷ்வாவின் கோவத்திற்கு ஆளாவார் வாசுகி.
இந்த விஷயத்தில் மட்டும் மாப்பிளை மீது அவருக்கு கோவம் உண்டாவது இல்லை, மகளுக்கு இப்படி ஆதரவாக அனுசரணையாக இருக்கும் கணவன்...
நேரம் பனிரெண்டு ஆகியிருக்க, அவள் படுத்துக் கொண்டாள். பழச் சாறு வரவழைத்து அவளுக்கு கொடுத்தான். சோர்வாக உணர்ந்தவளும் பருகி விட்டு படுக்க போக, அவளை பிடித்துக்கொண்டான்.
“நீ அவன் முன்னாடி அப்படி சைலன்ட்டா நின்னது என்னை கோவ படுத்துறது இயல்புதானே வேதா?” எனக் கேட்டான்.
“உங்களுக்கு நான் பதில் சொல்லணுமா?” என அவள் அழுத்தமாக கேட்க, “என்னை...
சண்முகநாதன் குடும்பத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு அங்கே யாருக்கும் துணிவில்லை.
விஷ்வா அவர்களை எதிர்பார்த்திருக்கவில்லை. “வாங்க” என பொதுவாக அழைத்தவன் ‘என்ன?’ என வேதாவிடம் பார்வையால் கேட்டான்.
“மாமாகிட்ட முன்னாடியே சொல்லியிருந்தேன் மாப்ள, நாளான்னிக்கு வீட்ல விருந்து, வேதாவும் நீங்களும் வந்திடுங்க” என மரியாதையாக அழைப்பு விடுத்தார் சந்திரன்.
பேரன் மறுத்து ஏதும் சொல்லி விடுவானோ என நினைத்த...
அவனை இழுத்து பிடித்து அமர வைத்த வாசுகி, “இந்த பாரு… உன்னை எங்கையால தூக்கி வளர்த்திருக்கேன், உரிமையா திட்டி பேசுவேன்னாலும் அன்பாதான் வளர்த்தேன்னு உனக்கே தெரியும். என் வார்த்தைக்கு மரியாதை இருக்கா இல்லையா உன்கிட்ட?” எனக் கேட்டார்.
கண்களை புறங்கையால் துடைத்துக் கொண்டே அவரை அமைதியாக பார்த்தான் அவன்.
தன் முந்தானை கொண்டு நன்றாகவே அவனது முகத்தை...