நீயென் நாயகி
அப்பாவை கண்டதும் அவர் தோளில் சாய்ந்து கொண்ட வேதா, அழுது தீர்த்தாள். சற்று நேரம் அவளை அழ விட்டே சமாதானம் செய்தார் சந்திரன்.
சித்தார்த் முன்னர் விஷ்வாவை காயம் செய்து விட்டதையும் இப்போது செய்த வேலையையும் சொன்னவள், “சித்து பக்கம் பேசுறேன், அவரை முக்கியமா நினைக்கலைன்னு அவருக்கு கோவம்ப்பா. அவர் கார்லேருந்து இறங்கியிருந்தா கண்டிப்பா சண்டை...
நீயென் நாயகி -5
அத்தியாயம் -5
வேதா கீழே வந்த போது தாத்தா ஹாலில்தான் அமர்ந்திருந்தார், அவருடைய உதவியாளரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.
வேதாவை பார்த்தவர், “வாம்மா, நல்லா தூங்கினியா?” என விசாரித்தார்.
“தாத்தா அது…” என்றவள் உதவியாளரை பார்த்து பேசத் தயங்க, விஷ்வாவின் பி ஏ வினித்’தும் வந்தான்.
பெரியவருக்கு வணக்கம் தெரிவித்த வினித், “ஸார் இன்னும் எந்திரிக்கலையா ஸார்?”...
நீயென் நாயகி -12
அத்தியாயம் -12
அந்த மாலை வேளையில் ரெஸார்ட்டில் இருந்த வேதாவின் நண்பர்கள் எல்லாம் குதூகலித்துக் கொண்டிருந்தனர். வேதா அவளது நெருங்கிய தோழி ஸ்வப்னாவுடன் தனியாக நின்றிருந்தாள்.
காலையில் இங்கு வந்ததிலிருந்து வேதாவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள். நிறைய விளையாட்டுக்கள், கலாட்டாக்கள் என நேரம் ஓடியதே தெரிந்திருக்கவில்லை.
இப்போது சற்று முன்புதான் ஸ்வப்னாவுக்கு ஒரு விஷயம் தெரிய வர...
நீயென் நாயகி -6
அத்தியாயம் -6
விஷ்வாவின் தோளில் காயத்தை கண்ட வேதா, “என்னங்க இது?” என அதிர்ச்சியோடு கேட்டாள்.
“ம்ம்… சும்மா டைம் பாஸ் ஆக நானே இப்படி கிழிச்சுகிட்டேன், சூச்சர் போட்டுகிட்டு கொஞ்சம் வலியோட இருக்கணும்னு ஒரு வேண்டுதல் வேற இருந்துச்சு” என்றான் விஷ்வா.
நேற்று இரவில் ஆதியும் சித்துவும் பிடிபட்ட பிறகு அங்கு சென்ற விஷ்வா,...
“உடம்பு முடியாத என்னை விட்டுட்டு போவீங்களா? போங்க போங்க…” என சொல்லி திரும்பி படுத்துக் கொண்டாள்.
அவன் அமைதியாக நேராக படுத்திருந்தான். பத்து நிமிடங்களுக்கு பின் அவளே அவன் மார்பில் தலை வைத்து படுத்து, “இந்த நேரம் நான் உங்களோட இருக்கிறது அவசியம்னு நான் நினைக்கிறேன். நீங்க முன்னாடி நடந்துகிட்ட விதம் எதையும் இப்ப குத்தி...
சண்முகநாதன் குடும்பத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு அங்கே யாருக்கும் துணிவில்லை.
விஷ்வா அவர்களை எதிர்பார்த்திருக்கவில்லை. “வாங்க” என பொதுவாக அழைத்தவன் ‘என்ன?’ என வேதாவிடம் பார்வையால் கேட்டான்.
“மாமாகிட்ட முன்னாடியே சொல்லியிருந்தேன் மாப்ள, நாளான்னிக்கு வீட்ல விருந்து, வேதாவும் நீங்களும் வந்திடுங்க” என மரியாதையாக அழைப்பு விடுத்தார் சந்திரன்.
பேரன் மறுத்து ஏதும் சொல்லி விடுவானோ என நினைத்த...
என்னவானது இவனுக்கு என இவள் விலகி நிற்க, ஆவேசத்தோடு கண்களை திறந்தவன் வேதாவை பார்த்து விட்டு சத்தம் ஏதும் போடாமல், “என்ன வேணும் உனக்கு?” என எரிச்சலாக கேட்டான்.
“ப்ளீஸ் அவங்கள விட்ருங்க” என தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கெஞ்சினாள்.
கண்களை சுருக்கிக் கொண்டு பார்த்தவன், “யார் என் முன்னாடி நிக்கிறது வேதநாயகியா?” என...
நீயென் நாயகி -4
அத்தியாயம் -4
வேதாவை புகுந்த வீட்டில் விட்டு வருவதற்காக மனைவியை தயாராக சொன்னார் சந்திரன். திருமணம் செய்து கொள்ளாமல் ஓடுவான், பின் வலுக் கட்டாயமாக தாலி கட்டுவான், இந்த பையன் நல்ல மன நிலையில் உள்ளவனா? அவளுக்கு ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது? எப்படி நீங்கள் இதற்கு சம்மதம் சொன்னீர்கள் என...
சில நிமிடங்களில் எழுந்தமர்ந்து கொண்டவன், “புழுக்கமா இருக்கு, நான் நடந்திட்டு வர்றேன்” என்றான்.
அந்த குளிர் இரவில் மின் விசிறி கூட வேதாவுக்கு தேவையாக இருக்கவில்லை, அவனுக்கும் வியர்த்திருப்பது போல தெரியவில்லை. மனப் புழுக்கம்தான் அவனை இப்படி உணர வைக்கிறதோ என நினைத்துக் கொண்டவள், “ஏசி போட்டுக்கலாம், பகல்லேயே ரொம்ப நேரம் நடந்தாச்சு, இந்த நேரம்லாம்...
நீயென் நாயகி -3
அத்தியாயம் -3
தனது வீட்டில் அழுது வீங்கிய இமைகளோடு சோர்வாக படுத்திருந்தாள் வேதா.
‘என் மகளின் வாழ்க்கை உங்களுக்கு விளையாட்டாகி விட்டதா? உங்கள் மகன் எது செய்தாலும் நீங்கள் ஆதரவு கொடுங்கள், எங்களையும் அப்படி இருக்க சொல்வது என்ன நியாயம்? உங்கள் அண்ணன் தங்கையின் மீது பாசமாக இருக்கிறார் என்றால் அவர் குடும்பத்தையே ஆட்டி...
நீயென் நாயகி -1
அத்தியாயம் -1
தஞ்சையின் அந்த மிகப்பெரிய திருமண மண்டபம் மக்கள் திரளால் நிறைந்து போயிருந்தது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தரான சண்முகநாதனின் பேரன் விஸ்வசுகந்தனின் திருமணம் என்றால் சும்மாவா?
விஷ்வாவுக்கும் அவனது மாமன் மகள் வேதநாயகிக்கும் திருமணம் செய்யலாம் என பெரியவர்களால் பேசி முடிக்கப் பட்டு குறுகிய காலத்துக்குள்ளேயே தேதியும் குறிக்கப் பட்டிருந்தது. ஆனால் எந்தக்...
“கோயில் போற மூட்லாம் இல்லை, வீட்டுக்கே போலாம்” என்ற வேதாவை கோயிலுக்கும் சித்தார்த்தான் வற்புறுத்தி அழைத்து வந்திருந்தான்.
அவளின் பார்வை சென்ற திசையை பார்த்த சித்தார்த்தும் விஷ்வாவை கண்டு விட்டு திகைத்தான், பின் அவனை கோவமாக பார்த்தான்.
‘நீயெல்லாம் எனக்கொரு ஆளா?’ என்பது போல தம்பியை அலட்சியமாக பார்த்த விஷ்வா அவர்களை நோக்கி நடந்தான். ஆமாம் சித்தார்த்...
நீயென் நாயகி -20
அத்தியாயம் -20
வீட்டின் கதவு உள் பக்கமாக பூட்டப் பட்டிருக்கவும், அழைப்பு மணியை அழுத்தப் போனார் வாசுகி.
“வேணாம் அத்தை, அம்மா தூங்குறாங்களோ என்னவோ, பின் பக்கமா போலாம் வாங்க” என அத்தையை அழைத்துச் சென்றான் சித்தார்த்.
அகல்யா தன் மருமகளிடம் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் விஷ்வாவின் அப்பா தன்னிடம் ஒதுங்கி...
“உன் விஷயத்துல நான் மாற மாட்டேன் வேதா. உனக்கு சொன்னா புரியாது, நாலு நாள் முன்னாடி நான் இருந்த நிலைக்கும் இன்னிக்கு இருக்க நிலைக்கும் எவ்ளோ வித்தியாசம் தெரியுமா? வெறும் பிஸிகல் இண்டிமேசி மட்டும் இதுக்கு காரணம் இல்லை. எனக்கு தெரியும் நான் எவ்ளோ முரட்டு தனமா உன்கிட்ட நடந்துகிட்டேன்னு, அதும் ஃபர்ஸ்ட் டைம்…...
“ரொம்ப பண்றான்டி உன் ஃப்ரெண்ட்!” என சொல்லிக் கொண்டே மனைவியிடம் வந்த விஷ்வா, அவளின் பார்வை சென்ற இடத்தை கவனித்தான்.
“உன் அண்ணன் மூஞ்சு என்னடி கொடூரமா இருக்கு?” என விசாரித்தான்.
“ப்ச், அண்ணாக்கும் அது ஆளுக்கும் ஏதோ சண்டை போல, நேத்திலேருந்தே இப்படித்தான் ஃபோனும் கையுமா தனியா தனியா போய் நிக்குது” என கவலை பட்டாள்...
நீயென் நாயகி -8
அத்தியாயம் -8
விருந்து முடிவதற்குள் ‘உடனே இங்கிருந்து செல்ல வேண்டும்’என வேதாவின் கையை பிடித்துக்கொண்டு வீம்பாக நின்றான் விஷ்வா.
எப்படி சமாளிப்பது என தெரியாமல் கலங்கி போய் விட்டார் சந்திரன்.
கணவனின் பிடிக்குள் இருந்த தன் கையை விடுவித்துக் கொண்ட வேதா, தன் பிடிக்குள் அவனது கையை கொண்டு வந்து பார்வையால் அவனை அடக்கினாள்.
அவன் ஏதோ...
“நான் குடிச்சிட்டுத்தான் எடுத்திட்டு வந்தேன்” என அவள் சொல்லவும், அவன் பருகினான்.
“நீங்க இருங்க, சாப்பிடும் போது கூப்பிடுறேன்” என சொல்லி அகல போனாள்.
“நீ எதுக்காக என் கூட வந்திருக்கேன்னு எனக்கு தெரிஞ்சா போதும், அடுத்தவங்க கருத்துக்கு இம்பார்டன்ஸ் கொடுக்காத” என்றான்.
“உங்களுக்கு என்ன தெரியும்?”
“எனக்கும் தெரியாது, தெரிஞ்சுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன், ஆனா அந்த பொடியன்...
அவளும் அசரவில்லை. “நீங்க என்னை டாமினேட் பண்றது போல இருக்கு, உங்களோட என் லைஃப் எப்படி போகுமோன்னு சந்தேகமா இருந்ததால என்ன செய்யலாம்னு சித்துகிட்ட டிஸ்கஸ் பண்ணினேன்” என்றாள்.
“அதை என்கிட்டதானே சொல்லணும்? அவன் யார் உனக்கு, எதுக்கு அவன்கிட்ட சொன்ன?” என கோவமாக கேட்டான்.
அவனை ஊன்றி பார்த்தவள், “இதோ இந்த ரெண்டு நிமிஷத்திலேயே உங்களுக்கும்...
கைகளை கட்டிக் கொண்டு தள்ளி நின்றிருந்த விஷ்வா இதையெல்லாம் பார்த்துதான் இருந்தான். தன்னை குறித்து வேதாவின் அம்மாவுக்கு என்னவெல்லாம் கற்பனை ஓடுகிறது என அவனுக்கு புரிந்தது. அங்கு நிற்கவே பிடிக்கவில்லை அவனுக்கு. ஆனால் தாத்தா அவனை நகர விடாமல் நிறுத்தியிருந்தார்.
இப்போது தாத்தாவை கண்டனமாக பார்த்து வைத்தான்.
“நீ செஞ்ச காரியத்தோட வீரியம் உனக்கு இன்னும் புரியலை...
நீயென் நாயகி -17
அத்தியாயம் -17
தன்னிலை மறந்து நடந்து சென்று கொண்டிருந்தான் விஷ்வா. அவன் பின்னாலேயே அதி வேகமாக ஓடி வந்த வேதா அவன் மீது முட்டி மோதி நிற்க, அவனும் நின்றான்.
அவளுக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருக்க, நெற்றியை நீவி விட்டுக் கொண்டவன், “ரிலாக்ஸ் ரிலாக்ஸ்…” என்றான்.
“கூப்பிட கூப்பிட காதுல வாங்கிக்காம நீங்க பாட்டுக்கும் போறீங்க?”...