Thursday, July 23, 2026

    நதியின் ஜதி ஒன்றே!

    பெண் புரியாமல் பார்க்க, "என்ன முழிக்கிற? நான் மேரேஜ்க்கு முன்னாடி ஒரு நாள் பேசினோமே. உன் வேலை பத்தி" என்றான். "ஆஹ்ன். அது அப்புறம் பேசுவோம் அஜு. எனக்கு பலாப்பழம் வேணும்" என்றாள். "ம்ஹூம், முடியவே முடியாது. நேத்தே அவ்வளவு சாப்பிட்ட" என்று மறுக்க, இவள் அடம் பிடிக்க ஆரம்பித்தாள். அஜய் அவன் பிடியில் நிற்க, "சரி முந்திரி...
    ஒரே பெண். சென்னையில் வேலை பார்க்கிறாள். பெரிய குடும்பத்தில் கொடுக்க ஆசைப்பட்டு அஜய்க்கு கேட்டது.  "இல்லைம்மா" என்று அவளின் அப்பா பேச வர, "இது எதிர்பாராம நடந்த மாதிரி தான் இருக்கு. பெருசு பண்ண வேண்டாம்ப்பா" என்றாள் அவள் தெளிவாக. "MP மாமா கொண்டு வந்த சம்மந்தம். தெரிஞ்சே அவரும் பண்ண மாட்டார். விடுங்க" என்றார் அவரின் மனைவியும். பெண்ணை...
    "என்ன புதுசு. அதெல்லாம் இல்லை, நீங்க எப்போவும் என் அஜு தான்" என்றாள் பெண்.  அஜயின் முகம் மாற ஆரம்பித்தது. கீழ் உதட்டை மடக்கி கடித்தான். "நீங்க கோவப்பட்டீங்க எனக்கு பேச முடியாது" என்றாள் உஷாராக. அஜய், "மேல சொல்லு" என்றான். "அதான் சொல்லிட்டேனே" என்றாள் பெண். "என்ன சொன்ன?" "நீங்க என் அஜுன்னு" பெண் குரல் மெலிதாக மாற, பார்வை...
    கல்பனாவின் கண்ணீரை நிறுத்தும் பொருட்டு, ஜீவிதா அந்த வருடம் பெரிய பெண்ணாகி இருந்தாள். விடுமுறை நாளிலே நிகழ்ந்துவிட, ஜீவிதாவிற்கு முதலில் அப்படி ஒரு அழுகை. தாரணி தான் முழு நேரமும் தங்கை உடன் இருந்து அவளை சமாளித்தாள். ஊரில் இருந்து உறவுகள் ஒவ்வொருவராக வந்தனர். சகுந்தலா தினமும் எதாவது செய்து கொண்டு வருவார். அங்கே இருக்கும் ஹாலில்...
    நதியின் ஜதி ஒன்றே! 6 அஜய், தாரணி வேலை பார்க்க ஆரம்பித்து, முதல் மாத சம்பளத்தையும் வாங்கிவிட்டார்கள். வங்கியில் பணம் வந்து விழுந்த நேரம் என்னமோ உலகமே வசப்பட்ட உணர்வு அந்த இளையவர்களுக்கு. பிரேக்கில் சந்தித்து கொண்டவர்கள், தங்களுக்கு வந்த மெசேஜை காட்டி கொண்டிருக்க, மூன்றாவது கையும் உள்ளே வந்தது. அஜய், தாரணிக்கு அது யாரென தெரியும் என்பதால்...
    நதியின் ஜதி ஒன்றே 1 கந்தன் முன்பு வணங்கி கொண்டிருந்த சகுந்தலா கணவனின் குரல் கேட்கவும் குங்குமம், திருநீறு இட்டு கொண்டு வந்தார். "எனக்கு நேரம் ஆச்சு சகு" என்று சங்கர் அவசரபட, "இதோ டிபன் வைக்கிறேன். ஒரு நிமிஷம்" என்று கிட்சனுக்குள் ஓடினார். "தம்பி எங்க? வேன்க்கு நேரம் ஆச்சே" என்று கேட்க, "வந்திடுவாங்க" என்றபடி காலை உணவு பரிமாற,...
    நதியின் ஜதி ஒன்றே! 9 முன் மாலை பொழுதில் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. கல்யாண் அப்பாவிடம் பேசினான்.  "எதுக்கு பேச்சு வார்த்தை எல்லாம்? அவர் போன் பண்ணுவார் தம்பி, இரு" என்றார் சேனாதிபதி. "ப்பா.. இப்படி ஒரு கல்யாணம் எனக்கு வேண்டாம். பொண்ணை பெத்தவர் மனசார கொடுக்கணும்" என்றான் மகன். "அதான் கொடுக்க மாட்டேங்கிறாரே. உன்கிட்ட கூட அவருக்கு குறை தெரியுதுன்னா...
    நதியின் ஜதி ஒன்றே! 8 இங்கு சேனாதிபதி வீட்டில், "ப்பா ஏன்ப்பா இப்படி?" என்று கல்யாண் நொந்து போய் கேட்டான். "இதுதான் ரவுடிசம். இதுக்கு தான் அவர் பொண்ணு தரமாட்டேனு சொன்னார். நீங்க அதையே லைவா அவருக்கு பண்ணி காமிச்சிட்டு வந்திருக்கீங்க. அப்புறம் எப்படி அவர் பொண்ணை கொடுப்பார்?" காமாட்சியும் கேட்டார். "என் முன்னாடியே என் மகனுக்கு அவர்...
    ஆர்த்திக்கு இடைப்பட்ட நாட்களில் ஆனந்தனை பிடித்தும் போக, இதோ இருவரும் மலர்ந்த முகத்துடன் மணமேடையில் அமர்ந்திருந்தனர். "கடைசில பிடிச்சு தான் போட்டீங்க இல்லை" ஜீவிதா இதுதான் வாய்ப்பென்று ஆனந்தனை வைத்து செய்தாள். "நீ மட்டும் என்னவாம். என் நண்பனை பிடிச்சு தான் போட்ட" என்று அவனும் விடாமல் வாயடித்தான். அஜய் சிரிக்க, "அஜு" என்றாள் மனைவி. "இப்போ...
    அக்கா, தங்கை சண்டை மூன்று நாள் நீடிக்க, "இன்னுமா சமாதானம் ஆகலை?" என்று கேட்டான் கல்யாண். "ஆகலை. ரொம்ப பண்றா" சின்னவள் கடுப்பாக சொன்னாள். "நானும், என் தம்பியும் சண்டைன்னு வந்தா ரத்தம் பார்க்காம ஓயமாட்டோம். ஆனாலும்  அடுத்த நாளே பேசிடுவோம்" "உங்களுக்கு தம்பி இருக்காங்களா? வேற யார் சிப்லிங்ஸ்?" "தம்பி மட்டும் தான். டாக்டருக்கு படிச்சிட்டு இருக்கான்" "சூப்பர் சீனியர்....
    நல்ல பேர் என்று எல்லாம் சொல்ல, "ஜி பேமிலியா நீங்க" என்றான் ஆனந்தன். ஜீவிதா அவனை பார்த்து நொடித்து செல்ல, அஜய் சிரித்து நண்பன் தோளை கட்டிக்கொண்டான். தொடர்ந்து உணவு பரிமாற, ஜீவிதா மகனுடன் அறைக்கு சென்றுவிட்டாள். அபிஜித் பிறந்து ஒரு மாதம் தான் ஆகியிருக்க, அவனை பெரிதாக யார் கையிலும் கொடுக்கவில்லை. திருப்தியாக பங்க்ஷன் முடிய, அடுத்ததாக...
    நதியின் ஜதி ஒன்றே 13 பெண் கிளம்பியிருக்க, அஜய் காரிலே இருந்துவிட்டான். அவன் கண் முன் அந்த பார்சல்.  அவளுக்காக எடுத்து வந்ததை வைச்சுட்டு போவாளா? இன்னமும் அவனால் நம்ப முடியவில்லை. இவ்வளவு கோவமா என் மேல? ஆனால் ஏன்? அஜய்க்கு புரியவில்லை. தாரணி திருமணத்தில் வைத்து நான் பேசினது எதார்த்தம். உண்மை.  நான் தூரம் வந்துட்டேன். அங்கிள்க்கும் என்மேல மனசு...
    நதியின் ஜதி ஒன்றே! 21 மணமக்கள் தங்கள் குலதெய்வ கோவில் பூஜை முடித்து, பலராம் வீட்டிற்கு மறுவீடு வந்திருந்தனர். இரண்டு நாள் ஆகிற்று. இன்று சீருடன் ஜீவிதா தன் வீடு திரும்புகிறாள்.  பலராமின் சொந்த ஊரில் விருந்து என்பதால் அவரின் உறவுகள் அதிகம் இருந்தனர். சேனாதிபதியும் குடும்பத்துடன் வந்திருந்தார்.  சங்கர் தங்களின் உறவுகளுடன் வந்திறங்கினார். பலராம் வாசலிலே காத்திருந்து...
    நதியின் ஜதி ஒன்றே! 7 கல்யாண் தங்கள் வீட்டிற்கு திடுமென வந்து நிற்க, கல்பனா அவனை வரவேற்று அமர வைத்தார். கணவன், மனைவி இருவரிடமும் பேச வேண்டும் என்று சொல்ல, கல்பனா போன் செய்து கணவரை வர சொன்னார். கல்யாண்க்கு குடிக்க கொடுத்தவர், பொதுவாக பேசி கொண்டிருக்க பலராம் வந்துவிட்டார். "சொல்லுங்க தம்பி" பலராம் கேட்க, "இது பெரியவங்க வந்து தான்...
    நதியின் ஜதி ஒன்றே 22 அஜய் மனைவியின் விருப்பப்படி அவளை சென்னையிலே விட்டு, தான் மட்டும் ஊருக்கு கிளம்பிவிட்டான்.  ஜீவிதா தன் நாட்களுக்கு திரும்ப முயன்று கொண்டிருந்தாள். ஒரு வாரம் கடந்துவிட்டது. இன்னமும் முயன்று கொண்டே தானிருக்கிறாள். மனம் நினைப்பதை எல்லாம் செயல்படுத்த முடியாது, கூடாது என்று மெல்ல மெல்ல உணரவும் செய்கிறாள். முன்பே அவளின் எல்லாம் அஜய்! இப்போது...
    நதியின் ஜதி ஒன்றே 17 பெண் பார்க்கும் ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்து கொண்டிருந்தது. அஜய்யிடம் பேசிவிட்டு கீழிறங்கி வந்த ஜீவிதா ஓர் இடமாக பார்த்து அமர்ந்து கொண்டாள். கல்யாண் அவளிடம் பேச முனைய, மறுப்பாக தலையசைத்தாள் பெண். அவளின் முகமும் சொல்லி கொள்ளும் படி இல்லாததால் கல்யாண் விலகி நின்றுவிட்டான். அவளை வேறொருவரும் கவனித்து கொண்டே தான்...
    முதலில் இருந்த ஒரு தடுமாற்றமும் அஜய் கொண்டே. இத்தனை வருடங்களில் அஜய் மீதான தன் உரிமையை சொல்ல ஒரு போராட்டம். சொல்லியபின் உரிமையை கைப்பற்ற மற்றுமொரு போராட்டம்.  இதற்கிடையில் பெண்ணுக்கான ரகசிய கனவுகள் அவளுக்கும் உண்டு. அதிலும் எல்லாம் கை கூடி, திருமணம் முடிவான நாளில் இருந்து கனவில், நினைவில், கற்பனையில் பல முறை தனக்குள் கண்ட காட்சி...
    நதியின் ஜதி ஒன்றே 12 பெண் மனதில் அஜய் பற்றிய உணர்வுகள் மிகவும் விநோதம் ஆனது. இது தான், இப்படி தான் என்று எதிலும் இணைக்க முடியா உறவு அது. ஜீவிதாவிற்கு அவனை பிடிக்கும், பிடிக்காது என்பதை எல்லாம் கடந்து அவளில் அவன் மிக மிக  முக்கியமானவன்.  குழந்தையில் அவள் முகம் பார்த்து மனதில் பதிய வைக்க தொடங்கிய...
    தாரணியிடமும் விசாரித்து கொள்வான். கல்யாணிடம் அவளின் படிப்பை பற்றி அறிந்து கொள்வான். அவ்வளவு தான் அந்த நேரம் அவனுக்கு செய்ய முடிந்தது. ஏதோ நம்ம மேல கோவம். சின்ன பொண்ணு தானே. புரிஞ்சுப்பா என்று விட்டுவிட்டான். ஆனால் இதுவே வருடங்கள் சில கடந்து சிறியவள், பெரியவளாகி சம்பாதிக்கவும் ஆரம்பித்த பிறகும் தொடர்கிறதே. அஜய்க்கு நேரில் அவளின் வளர்ச்சி...
    "யாரு நான் பேட்" "ஆமா. நீங்க ஏன் அக்காவை லவ் பண்ணீங்க, அதனால தான் இவ்வளவு பிரச்சனை. அஜு எங்களை விட்டு தள்ளி போயிட்டான், அப்பா அவரை எவ்வளவு பேசுறார் தெரியுமா? உங்களுக்கு ஹெல்ப் பண்ண போய் அஜு தினமும் திட்டு வாங்குறாங்க" "ஜீவிம்மா. நான் பாவம் இல்லையா? என் கதையை விட்டுடேன்" "நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை...
    error: Content is protected !!