Wednesday, May 8, 2024

    "இதயத்துள் வரலாமா?"

    அத்தியாயம் – 12 கண்ணில் கண்ட காட்சியில் வெலவெலத்துப் போய் அதைக் காண முடியாமல் அதிர்ச்சியில் திரும்பி நின்றாள் நந்தினி. அந்தப் பெரிய குளியலறையின் வெளியே இருந்த வராண்டாவில் தரையில் தேவி மல்லாந்து படுத்திருக்க அவள் மீது கவிழ்ந்து படுத்திருந்தான் விக்ரம். தேவியின் உடலில் பொட்டுத் துணியின்றி இருக்க, விக்ரம் இடுப்பில் வெறும் டவலுடன் அவள் இதழில்...
    அத்தியாயம் – 3 மதிய உணவு முடிந்து ஓய்வாய் அமர்ந்திருக்கையில் நந்தகுமார் தயக்கத்துடன் கணேச பாண்டியனிடம் கேட்டார். “மச்சான், இன்னும் மாப்பிள்ளையைக் காணமே...?” “அவன் ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத வேலையா தான் வெளிய கிளம்பிப் போனான். இன்னும் வேலை முடிஞ்சிருக்காதுன்னு நினைக்கறேன், வந்திருவான்...” “ம்ம்... அவருக்கு கல்யாணத்துல இப்படி நடந்ததுக்கு கண்டிப்பா கோபம் இருக்கும், நீங்க தான் கொஞ்சம்...
    அத்தியாயம் –  8   பழைய வீட்டில் பெயின்ட் அடிப்பதுடன் சில மாற்றங்களை செய்யச் சொல்லி இருந்தான் விக்ரம். அதில் படுக்கையறைகளுக்கு அட்டாச்டு பாத்ரூமும் கட்ட ஏற்பாடு செய்திருந்தான். பெயின்டிங் வேலை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க பாத்ரூமும் கட்டி முடித்திருந்தனர். சில பொருட்கள் தீர்ந்து விட்டதால் அதை வாங்கிவிட்டு மறுநாள் காலை வேலையைத் தொடர்வதாக சூப்பர்வைசர் சொல்லிவிட...
    அத்தியாயம் – 2 ஊதுபத்தியின் புகை வளையங்களுக்குள் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார் சரவணன். ஏற்றி வைக்கப் பட்டிருந்த விளக்கு சோகமாய் சுடர் விட்டுக் கொண்டிருந்தது. ஏழாவது நாள் காரியத்துக்கு வந்திருந்த உறவினர்களும், அயல் வீட்டினரும் நல்லபடியாய் எல்லாம் முடிந்து உணவு உண்டு கிளம்பி இருந்தனர். முக்கியமான உறவுகள் சிலர் மட்டுமே வீட்டில் இருக்க கட்டிலில் சோர்ந்து படுத்திருந்தாள்...
    அத்தியாயம் –  7 “அப்பா, துவைக்க வேண்டிய துணியெல்லாம் எடுத்துப் போடுங்க, நான் ஆத்துல துவைச்சிட்டு வந்துடறேன்...” “எதுக்குடா கண்ணு ஆத்துக்குப் போயிட்டு...? இங்கன கிணத்துத் தண்ணிலயே துவைச்சுப் போட வேண்டியது தான...” சரவணன் கேட்க, “ஆத்துல துவைச்சுக் குளிச்சு ரொம்ப நாளாச்சுப்பா... நந்துவும், நர்ஸக்காவும் கூட வர்றேன்னு சொன்னாங்க, மழை பெய்ததால ஆத்துல நல்லாத் தண்ணி...
    அத்தியாயம் – 14 நந்தினி வந்திருந்த உறவினர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, சுபாஷினி அடுக்களையில் எல்லாருக்கும் மதிய உணவு தயாரிக்கும் மும்முரத்தில் இருந்தார். நந்தகுமார் வீட்டுக்குப் பந்தலிட வந்தவர்களை வாசலில் நின்று விரட்டிக் கொண்டிருந்தார். “என்ன நந்தா, கல்யாணத்துக்கு நாலு நாள் முன்னாடியே பந்தல் போட்டாச்சு, போலருக்கு...” பெரியவர் ஒருவர் கேட்க, “ஆமா சித்தப்பு, எல்லாரும் வரப் போக...
    அத்தியாயம் – 4   இரவு உணவை முடித்த விக்ரமின் பார்வை சுவர் மூலையில் இருந்த மந்தாகினியின் உடைமைகள் மீது விழ வெறுப்புடன் அதை இழுத்துச் சென்று படுக்கையறையை ஒட்டி இருந்த சின்ன உடை மாற்றும் அறைக்குள் போட்டான். கல்யாணம் முடிந்து மருமகள் வீட்டுக்கு வரும்போது எல்லா வசதிகளும் இருக்க வேண்டுமென்று படுக்கையறையின் ஒரு பகுதியை பிரித்து...
    அத்தியாயம் – 1   மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருந்த அந்த கல்யாண மண்டபத்தில் சட்டென்று ஊசி விழுந்தால் கேட்கும் அளவுக்கு நிசப்தம் நிறைந்தது.   அனைவரின் பார்வையும் மணப்பெண்ணின் “ஒரு நிமிஷம்...” என்ற உரத்த குரலில் குழப்பத்துடன் மேடையில் பதிய, அருகே பட்டு, வேட்டி சட்டையுடன் மாப்பிள்ளைக் கோலத்தில் கம்பீரமாய் அமர்ந்திருந்த விக்ரம பாண்டியனின் புருவங்கள் குழப்பத்தில் முடிச்சிட்டுக் கொண்டன.   விக்ரம்...
    அத்தியாயம் – 13 அன்றைய உறக்கத்தைத் தொலைத்தது நந்தினியின் விழிகள் மட்டுமல்ல, அவளோடு மேலும் நான்கு விழிகளும் உறங்காமல் பழையதை அசை போட்டபடி விழித்திருந்தன. அவ்விழிகளின் சொந்தக்காரர்கள் விக்ரமும், தேவியும். விக்ரமின் மனதில் கல்யாணத்தன்று நடந்த காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. அன்று தேவியின் உயிரைக் காப்பாற்ற மயக்கமாகிக் கிடந்தவளின் உதட்டில் தன் உதட்டைப் பதித்து சுவாசம் கொடுத்ததையே...
    error: Content is protected !!