Wednesday, May 1, 2024

lathabaiju

18 POSTS 14 COMMENTS

ஒரு காதல் இடைவேளை – 3

அத்தியாயம் 3 திங்கள் கிழமை. எல்லாம் முடிந்துவிட்டது. இத்தனை நாள் தாம்பத்தியத்தை ஒரு ‘விவாக ரத்து’ அறிக்கை இனி இந்தத் திருமணம் செல்லுபடியாகாது என அவர்களின் திருமண பந்தத்திற்கு விலக்குக் கொடுத்து அறிவித்து விட்டது. மணத்திற்கு வேண்டுமானால் கோர்ட்டும், சட்டமும் விலக்குக்...

ஒரு காதல் இடைவேளை – 2

அத்தியாயம் 2 எத்தனை நேரம் அப்படியே அழுது கொண்டிருந்தாளோ, பிள்ளைகளும் கலக்கத்துடன் அவளருகே அமர்ந்து அவள் மீது சாய்ந்து சோர்ந்து உறங்கிப் போயிருந்தனர். சுவரில் தலை சாய்த்துக் கண்களில் கண்ணீர்த் தடத்துடன் அமர்ந்திருந்தவள் வெறுமனே சாத்தியிருந்த கதவைத்...

ஒரு காதல் இடைவேளை – 1

ஒரு காதல் இடைவேளை அத்தியாயம் 1 கையிலிருந்த செய்தித்தாள் காற்றில் படபடத்துக் கொண்டிருக்க, கனத்துப் போன இதயத்துடன், கண்ணில் திரையிட்ட கண்ணீருடன் பெரிய எழுத்தில் தலைப்புச் செய்தியாய் வந்திருந்த வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை வாசித்தாள் நித்யஸ்ரீ. ‘பரஸ்பர...

ஒரு காதல் இடைவேளை – இன்ட்ரோ

ஒரு காதல் இடைவேளை அந்தப் படப்பிடிப்புத் தளம் மிகவும் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்தது. கண்ணைப் பளிச்சிடும் விளக்குகளுடன் கல்யாண வீடு செட்டப்பில் அங்கங்கே மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. துணை நடிகையரும், நடிகர்களும் மேக்கப் போட்டுக்...

இதயத்துள் வரலாமா – 14

அத்தியாயம் – 14 நந்தினி வந்திருந்த உறவினர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, சுபாஷினி அடுக்களையில் எல்லாருக்கும் மதிய உணவு தயாரிக்கும் மும்முரத்தில் இருந்தார். நந்தகுமார் வீட்டுக்குப் பந்தலிட வந்தவர்களை வாசலில் நின்று விரட்டிக் கொண்டிருந்தார். “என்ன...

இதயத்துள் வரலாமா – 13

அத்தியாயம் – 13 அன்றைய உறக்கத்தைத் தொலைத்தது நந்தினியின் விழிகள் மட்டுமல்ல, அவளோடு மேலும் நான்கு விழிகளும் உறங்காமல் பழையதை அசை போட்டபடி விழித்திருந்தன. அவ்விழிகளின் சொந்தக்காரர்கள் விக்ரமும், தேவியும். விக்ரமின் மனதில் கல்யாணத்தன்று நடந்த...

இதயத்துள் வரலாமா – 12

அத்தியாயம் – 12 கண்ணில் கண்ட காட்சியில் வெலவெலத்துப் போய் அதைக் காண முடியாமல் அதிர்ச்சியில் திரும்பி நின்றாள் நந்தினி. அந்தப் பெரிய குளியலறையின் வெளியே இருந்த வராண்டாவில் தரையில் தேவி மல்லாந்து படுத்திருக்க...

இதயத்துள் வரலாமா – 11

அத்தியாயம் – 11 ஹால் சோபாவில் அமர்ந்து பாத்திரத்திலிருந்த திராட்சையை சுவைத்தபடி கண்களை டிவியில் பதித்திருந்தாள் பத்மா. நந்தகுமாரும், சுபாஷினியும் தேவியை அழைத்துக் கொண்டு கடை வீதிக்கு ஏதோ வாங்க சென்றிருந்தனர். போர்டிகோவில் நின்று யாருடனோ...

இதயத்துள் வரலாமா – 10

அத்தியாயம் – 10 அந்தப் பெரிய ஹோட்டலின் முன் ஆட்டோவில் வந்திறங்கிய தேவிக்கு சற்று படபடப்பாய் இருந்தது. அத்தை பத்மா, அவளிடம் உள்ள சேலைகளைப் பார்த்து முகம் சுளித்து, நிகிதாவின் சேலை ஒன்றைக் கொடுத்து...

இதயத்துள் வரலாமா – 9

அத்தியாயம் –  9 “விஜயா, மதியம் சமையல் செய்யும்போது அந்தப் பொண்ணையும் பக்கத்துல வச்சு நம்ம வீட்டுப் பழக்க வழக்கம், யார்க்கு என்ன பிடிக்கும்னு எல்லாம் சொல்லிக் கொடு... தெரிஞ்சுகிட்டும்...” “சரிங்க மா...” “அவ பட்டிக்காட்டுல இருந்து...

இதயத்துள் வரலாமா – 8

அத்தியாயம் –  8   பழைய வீட்டில் பெயின்ட் அடிப்பதுடன் சில மாற்றங்களை செய்யச் சொல்லி இருந்தான் விக்ரம். அதில் படுக்கையறைகளுக்கு அட்டாச்டு பாத்ரூமும் கட்ட ஏற்பாடு செய்திருந்தான். பெயின்டிங் வேலை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க...

இதயத்துள் வரலாமா..? – 7

அத்தியாயம் –  7 “அப்பா, துவைக்க வேண்டிய துணியெல்லாம் எடுத்துப் போடுங்க, நான் ஆத்துல துவைச்சிட்டு வந்துடறேன்...” “எதுக்குடா கண்ணு ஆத்துக்குப் போயிட்டு...? இங்கன கிணத்துத் தண்ணிலயே துவைச்சுப் போட வேண்டியது தான...” சரவணன் கேட்க,...

இதயத்துள் வரலாமா..? – 6

அத்தியாயம் –  6 மதியம் விக்ரம், நந்தகுமாருடன் சரவணனும் வீட்டுக்கு சாப்பிட வந்திருந்தார். அவர் காலை நேரமே இளம் நாட்டுக் கோழியைப் பிடித்துவந்து தோலுரித்து கொடுத்துவிட்டு தான் வயக்காட்டுக்கு சென்றிருந்தார். நந்தகுமார் உணவுண்ண வரும்போது...

இதயத்துள் வரலாமா ? – 5

அத்தியாயம் –  5 “மச்சான், இன்னும் ரெண்டு நாள்ல வீட்டுக்குப் பெயின்ட் அடிக்க ஆளுங்க வந்திருவாங்க, நீங்க விக்கணும்னு சொன்ன மாந்தோப்பைக் கூட என் நண்பர் ஒருவரே வாங்கிக்கறேன்னு சொல்லிருக்கார், நாளை மறுநாள் பார்க்க...

இதயத்துள் வரலாமா..? – 4

அத்தியாயம் – 4   இரவு உணவை முடித்த விக்ரமின் பார்வை சுவர் மூலையில் இருந்த மந்தாகினியின் உடைமைகள் மீது விழ வெறுப்புடன் அதை இழுத்துச் சென்று படுக்கையறையை ஒட்டி இருந்த சின்ன உடை மாற்றும்...

இதயத்துள் வரலாமா ? – 3

அத்தியாயம் – 3 மதிய உணவு முடிந்து ஓய்வாய் அமர்ந்திருக்கையில் நந்தகுமார் தயக்கத்துடன் கணேச பாண்டியனிடம் கேட்டார். “மச்சான், இன்னும் மாப்பிள்ளையைக் காணமே...?” “அவன் ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத வேலையா தான் வெளிய கிளம்பிப் போனான்....

இதயத்துள் வரலாமா ? – 1

அத்தியாயம் – 1   மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருந்த அந்த கல்யாண மண்டபத்தில் சட்டென்று ஊசி விழுந்தால் கேட்கும் அளவுக்கு நிசப்தம் நிறைந்தது.   அனைவரின் பார்வையும் மணப்பெண்ணின் “ஒரு நிமிஷம்...” என்ற உரத்த குரலில் குழப்பத்துடன் மேடையில்...

இதயத்துள் வரலாமா..? – 2

அத்தியாயம் – 2 ஊதுபத்தியின் புகை வளையங்களுக்குள் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார் சரவணன். ஏற்றி வைக்கப் பட்டிருந்த விளக்கு சோகமாய் சுடர் விட்டுக் கொண்டிருந்தது. ஏழாவது நாள் காரியத்துக்கு வந்திருந்த உறவினர்களும், அயல் வீட்டினரும் நல்லபடியாய்...
error: Content is protected !!