Viswa Thulasi
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 3
பூஜை மணி சத்ததில் அனைவரும் சன்னிதி முன் சென்றனர்..,
பூசாரிக்கு, அருள் இறங்கியதிற்கு அறிகுறியாக உடம்பு லேசாக ஆடியது.. அவரின் ஆட்டத்திற்கு ஏற்ப உடுக்கையின் சத்தம் கேட்டது.
சில வினாடிகளில் உடுக்கை சத்தம் நின்றது..
“விஸ்வநாதா....” என்ற பூசாரியின் குரலுக்கு தோள் துண்டினை இடுப்பில் கட்டி அவரின் முன் நின்றார் விஸ்வநாதன்.,...
“என்ன அர்வி.,??” அமைதியா இருக்குற.., விஷ்வா
அரவிந்த்…, விஷ்வா “இது என்னோட ராஜினாமா கடிதம்..,”
எதுக்கு..??
வேலையவிட்டு போறதுக்கு..??
எதுக்கு..??
எதுக்குன்னா..!!
விஷ்வா…, அரவிந்தை பார்க்க..,
என்ன பாக்குற..??
“விஷ்வா…, பார்வையை மாற்றாமல் அவனையே பார்த்திருக்க..,”
ஏன்டா உனக்கு தெரியாது.. “அது எப்படி உனக்கு தெரியாம எங்கிட்ட வந்து பேசுவாங்க.., அத நா… நம்பனுமா..??” என்று கிண்டலாக கேட்க
சரி.., எனக்கு தெரியும்…
நா… “சொல்லி தான் உன்கிட்ட பேச...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி 2
திவ்யாவை தன்னை மறந்து பார்த்தவனை!! சொடக்கிட்டு கலைத்தவள் போலாமா?? என்று கேட்டாள்
திவ்யா அழைக்கவும் தெளிந்தவன்.. அவளை மீண்டும் பார்த்தவன், இந்த டிரச மாத்தமுடியுமா?? என்று கேட்டான் விஷ்வா
அவனை யேசனையாக பார்த்தவள்… ஏன் இந்த டிரஸ் நல்லா இல்லையா?? என கேட்க.., இல்ல.. ரொம்ப நல்லாஇருக்கு., “ஆனா இந்த இடத்துக்கு...
ஓம் நமசிவாயா
விஷ்வ துளசி 1
“ஓம் நமசிவாய ஓம்
நமசிவாய
ஹரஹர சிவன்னே
ஹரஹரசிவன்னே
அண்ணாமலையே
போற்றி…”
என, எஸ்.பி.பி குரலுடன் “கந்தா” என்ற
குரலும் வர..
“அம்மா தண்ணி கேனை
முன்னாடி வைக்கவா..??”என்றபடி வந்த கந்தனை
பார்த்தவர்
“சின்னதை முன்னாடி வை..?
சாப்பாடு எங்க..?”
“பின்னாடி வச்சுட்டேன்மா..”என்றவனை
பார்த்தவர் மங்கை...,
மங்கை விஸ்வநாதன் பூபதி பார்வதியின்
மூத்த மருமகள் ராஜேந்திரனின் மனைவி...
இரண்டாவது மகன் வாசன் மனைவி குழலி…
மூன்றவது மகள் கோதை மருமகன்
சிவராமன் நான்காவது மகன் ரத்தினம்
மருமகள் மீனாள்,
தென்...