Thevathaiyidam Varam Kaettaen
அத்தியாயம் 9
நிர்மல் எதுவுமே பேசாமல் வண்டியில் அமர்ந்திருக்க, அவனின் முகமே சொன்னது அவன் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருக்கின்றான் என்று. அவனை தொந்தரவு செய்யாது அமைதியாக வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த மதியழகி அவனை வீட்டில் விடாமல் தன் வீட்டுக்கே அழைத்து வர
"ரெண்டு பேரும் நேரங்காலத்தோடு வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா சமைச்சி இருப்பேன். சாப்பிட்டுட்டு ராத்திரி தான்...
அத்தியாயம் 18
அஜையோடு பேசியதில் அவனுக்கு அலைபேசி அழைப்புகளை விடுத்த எண்ணும், அந்த பெண்ணும் குருகுலம் காலேஜோடு தொடர்பு பட்டவர்கள் என்று முடிவு செய்த மதியும் அக்ஷையும் விசாரணையை இங்கிருந்து ஆரம்பிக்க முடிவெடுத்து குருகுலம் லேடீஸ் காலேஜை நோக்கி புறப்பட்டனர்.
வண்டியில் வரும் பொழுதே அக்ஷையோடு பேசிய மதி தனக்கு எழுந்து சந்தேகங்களையும் தான் அஜய்யிடம் பேசி...