Thangammai
“தங்கம்மை இதென்ன இப்படி பண்ற..”
என்றபடி தீனாவும் பின்னோடு செல்ல, அவளோ அப்போதும் விசும்பிக்கொண்டு தான்
இருந்தாள்.
“என்ன தங்கம்மை இது..” என்று தீனா
கேட்க,
‘பார்த்தா தெரியலையா??!!’ என்று
பார்க்க, “ம்ம்ச் இப்படி பார்த்தா என்ன அர்த்தம்..” என்றவன், அவள் அங்கிருந்த
கட்டிலில் அமர்ந்திருக்க, அவனோ அங்கேயே கீழே அமர,
“மேல வந்து உக்காருங்க..” என்றாள்
விசும்பளோடு.
“இது நீ இங்க தனியா வந்து படுக்குறப்போ
தெரியலையா??” என்றான்...
தங்கம்மை – 12
பிடித்தம் என்பது வேறு.. புரிதல்
என்பது வேறு.. ஒருவரைப் பிடித்துப் போவதற்கு ஒருசில வினாடிகள் கூட அதிகம் தான்.
ஆனால் ஒருவரைப் புரிந்துகொள்வதற்கு எத்தனை நாள் ஆகும் என்று யாருக்குமே தெரியாது.
அப்படியானதொரு நிலை தான் இங்கே தீனாவிற்கும், தங்கம்மைக்கும்..
அவளுக்கு ஏற்கனவே அவனைப்
பிடிக்கும்.. அவனுக்கோ இவள் தன்னைவிட்டு போகமாட்டாள், எது எப்படியாகினும் அவளோடு
தான் இந்த...
அத்தியாயம் – 2
“தங்கம் நல்லாருக்கியா டா??!!” என்று அம்மா பாரிஜாதம்
கேட்டதற்கு,
“ம்ம் நல்லாருக்கேன்மா..” என்றுதான் சொன்னாள்.
ஆனால் அதை சொல்வதற்குள் ஒரு பிரளயமே நடந்தேறியது
அவளுள். இதுநாள் வரைக்கும் அம்மாவிடம் எதையும் மறைத்ததே இல்லை. பொய் சொல்லும்
சூழல் எல்லாம் இதுவரை அவளின் வாழ்வில் வந்ததேயில்லை. ஆனால் இனி அப்படி இருந்திட
முடியாது என்பது அவளுக்கு உறுதியாய் தெரிந்துபோனது. அதுவும்...
தங்கம்மை – 11
தீனாவிற்கு போதும் போதும்
என்றாகிப்போனது ரோஜாவை சமாதானம் செய்வதற்குள். அவளோ அவன் என்ன சொன்னாலும்
கேட்பதாய் இல்லை..
“நீ இப்படி பேசுவன்னு நான் கொஞ்சம்
கூட எதிர்பார்க்கலடா..” என்று அதையே திரும்ப திரும்ப சொல்ல,
“சரிக்கா.. நானும் ஒரு வேகத்துல
பேசிட்டேன் போதுமா.. இப்போ வந்து சாப்பிடு..” என,
“வேணாம் எனக்கு பசிக்கல..” என்று
பிகு செய்துகொண்டாள் ரோஜா.
தம்பி வந்து...
தங்கம்மை – 7
ஞாயும் ஞாயும் யாராகியறோ ?? நெஞ்சில் நேர்ந்தததென்ன
யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன..
தங்கம்மை -
தீனதயாளன் இருவரின் நிலையும் இதுதான். யார் தொடங்க, யார் முடிக்க யாரும்
அறியவில்லை. ஆனாலும் அங்கே ஓர் உறவு முகிழ்ந்தது நிஜம்.. இருவரின் சம்மதத்தின்
பேரில்.. இருவரின் விருப்பத்தின் பேரில். ...
தங்கம்மை – 6
“இப்போ போகலாம் தானே??” என்று
தங்கம்மை கேட்க, தீனாவின் தலை ஆடினாலும், கண்களும் மனதும் அவள் மேனியில் வலம்வர,
“நீ.. நீ பிரெஷ் ஆகிட்டு வா.. நான்
கீழ போறேன்..” என்றவன் கீழேயும் வந்துவிட்டான்.
“பைவ் மினிட்ஸ்ல வந்திடுவா..”
என்றவனின் பார்வை தான் நொடிக்கொரு முறை மாடியை தொட்டு வர,
பாரிஜாதாமோ “வீட்ல...
தங்கம்மை – 3
கோவிலுக்குள் நுழையவுமே, ரோஜா
குழந்தையை தான் வாங்கிக்கொண்டாள். சங்கரோ “நான் போய் அர்ச்சனை சீட்டு வாங்கிட்டு
வர்றேன்..” என்று போக, தங்கம்மை, அவர்கள் கொண்டு வந்திருந்த அர்ச்சனை பொருட்கள்,
மாலை என்று எல்லாம் எடுத்து தட்டில் வைத்துக்கொண்டு இருந்தாள்.
ரோஜாவோ குழந்தையை வைத்தபடி ‘இதை
அப்படி வை.. அதை இப்படி வை..’ என்று ஒவ்வொன்றாய் சொல்லிட, தங்கம்மை...
தங்கம்மை – 9
தங்கம்மைக்கு
தீனா ஏன் இத்தனை நேரம் அழைக்கவில்லை என்று யோசனை இருந்தாலும், வெகு நாளைக்கு பிறகு
பிறந்த வீட்டிற்கு வந்திருப்பதால் அம்மா அண்ணன் அண்ணியோடு பேசிக்கொண்டு இருந்தாள்.
பாரிஜாதத்திற்கு
மகளின் முகத்தினில் இப்போது இருக்கும் தெளிவு கண்டு நிம்மதி.
அன்று
அவள் போனில் அழவும், என்னவோ ஏதோ என்று எண்ணித்தான் அங்கே போனார்....