Thangammai
தங்கம்மை – 11
தீனாவிற்கு போதும் போதும்
என்றாகிப்போனது ரோஜாவை சமாதானம் செய்வதற்குள். அவளோ அவன் என்ன சொன்னாலும்
கேட்பதாய் இல்லை..
“நீ இப்படி பேசுவன்னு நான் கொஞ்சம்
கூட எதிர்பார்க்கலடா..” என்று அதையே திரும்ப திரும்ப சொல்ல,
“சரிக்கா.. நானும் ஒரு வேகத்துல
பேசிட்டேன் போதுமா.. இப்போ வந்து சாப்பிடு..” என,
“வேணாம் எனக்கு பசிக்கல..” என்று
பிகு செய்துகொண்டாள் ரோஜா.
தம்பி வந்து...
தங்கம்மை – சரயு
அத்தியாயம் – 1
“தங்கம்மை... தங்கம்மை..” என்று அழைப்பு வர, மடித்துக்கொண்டு இருந்த துணிகளை அப்படியே சோபாவின் ஒரு ஓரத்தில் நகர்த்தி வைத்துவிட்டு,
“இதோ வர்றேன் அத்தை..” என்றபடி போனாள், கூடவே அவள் அணிந்திருந்த மெட்டியின் ஒலியும்.
அறையை விட்டு வெளியேறிய போது அவனையும் திரும்பிப் பார்த்துவிட்டு போனது போல் இருந்தது. அவன்.. தீனதயாளன்.....
தங்கம்மை – 9
தங்கம்மைக்கு
தீனா ஏன் இத்தனை நேரம் அழைக்கவில்லை என்று யோசனை இருந்தாலும், வெகு நாளைக்கு பிறகு
பிறந்த வீட்டிற்கு வந்திருப்பதால் அம்மா அண்ணன் அண்ணியோடு பேசிக்கொண்டு இருந்தாள்.
பாரிஜாதத்திற்கு
மகளின் முகத்தினில் இப்போது இருக்கும் தெளிவு கண்டு நிம்மதி.
அன்று
அவள் போனில் அழவும், என்னவோ ஏதோ என்று எண்ணித்தான் அங்கே போனார்....
தங்கம்மை – 7
ஞாயும் ஞாயும் யாராகியறோ ?? நெஞ்சில் நேர்ந்தததென்ன
யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன..
தங்கம்மை -
தீனதயாளன் இருவரின் நிலையும் இதுதான். யார் தொடங்க, யார் முடிக்க யாரும்
அறியவில்லை. ஆனாலும் அங்கே ஓர் உறவு முகிழ்ந்தது நிஜம்.. இருவரின் சம்மதத்தின்
பேரில்.. இருவரின் விருப்பத்தின் பேரில். ...
தங்கம்மை – 12
பிடித்தம் என்பது வேறு.. புரிதல்
என்பது வேறு.. ஒருவரைப் பிடித்துப் போவதற்கு ஒருசில வினாடிகள் கூட அதிகம் தான்.
ஆனால் ஒருவரைப் புரிந்துகொள்வதற்கு எத்தனை நாள் ஆகும் என்று யாருக்குமே தெரியாது.
அப்படியானதொரு நிலை தான் இங்கே தீனாவிற்கும், தங்கம்மைக்கும்..
அவளுக்கு ஏற்கனவே அவனைப்
பிடிக்கும்.. அவனுக்கோ இவள் தன்னைவிட்டு போகமாட்டாள், எது எப்படியாகினும் அவளோடு
தான் இந்த...
தங்கம்மை – 8
இரண்டு வாரம் ஆகியிருந்தது
தீனதயாளன் சென்னை சென்று. அனைத்தும் நன்றாகிடும் என்ற எண்ணம் இருவருக்கும் வந்த
நேரம், மீண்டும் ஒரு மனக்குழப்பம் வந்திட, தீனா அவனுக்குள் சுருண்டு கொண்டான்.
தங்கம்மைக்கு என்ன கேட்க என்று எதுவும் விளங்கவில்லை.
இன்னமும் அவன் தன் கடந்த காலத்தை
பற்றி அவளிடம் பேசும் அளவு எல்லாம் எதுவும் வரவில்லை.. உடல் மட்டுமே...
தங்கம்மை – 4
தங்கம்மையின் கன்னம் தீயாய்
எரிந்தது.. அவனின் அடி தாங்கியதுமே, அதிர்ந்து பார்த்தவளின் கண்களில் அவளையும்
அறியாது மீண்டும் கண்ணீர் துளிகள் துளிர்த்திட, நொடிப் பொழுதே தங்கம்மை அப்படி
திகைத்து நின்றது.
அடுத்த நொடி எங்கிருந்து தான்
அவளுக்கு அப்படியொரு வேகம் வந்ததோ, “என்னை அடிப்பியா நீ...”என்று அவனின் சட்டையை
கொத்தாய் பிடித்து தன்னருகே இழுத்து நிறுத்தியவள்,
“உன்னை திருப்பி அடிக்க...
தங்கம்மை – 5
“வாழ்த்துக்கள் தீனா சார்..
தொடர்ந்து நல்ல விசயமா நடக்குது.. ஆனா கண்டிப்பா நீங்க இந்த ப்ரோமொசன்ஸ்
எல்லாத்துக்கும் ட்ரீட் கொடுத்துட்டு தான் ரிலீவ் ஆகணும்..” என்று தீனதயாளனிடம்
செல்வம் சொல்ல,
“கொடுத்திடலாம்..” என்றான் தீனா
அமர்த்தலாய்.
மனதினுள்ளே அப்படியொரு போராட்டம்.
தங்கம்மையுடனான திருமணம் முடிந்து இன்றுதான் பேங்க் வந்திருக்கிறான். அரசு வங்கி
அதிகாரி. உயர் பதவிதான், அதுவும் இந்த வயதில். இப்போது...