Thangammai
தங்கம்மை – 5
“வாழ்த்துக்கள் தீனா சார்..
தொடர்ந்து நல்ல விசயமா நடக்குது.. ஆனா கண்டிப்பா நீங்க இந்த ப்ரோமொசன்ஸ்
எல்லாத்துக்கும் ட்ரீட் கொடுத்துட்டு தான் ரிலீவ் ஆகணும்..” என்று தீனதயாளனிடம்
செல்வம் சொல்ல,
“கொடுத்திடலாம்..” என்றான் தீனா
அமர்த்தலாய்.
மனதினுள்ளே அப்படியொரு போராட்டம்.
தங்கம்மையுடனான திருமணம் முடிந்து இன்றுதான் பேங்க் வந்திருக்கிறான். அரசு வங்கி
அதிகாரி. உயர் பதவிதான், அதுவும் இந்த வயதில். இப்போது...
தங்கம்மை – 4
தங்கம்மையின் கன்னம் தீயாய்
எரிந்தது.. அவனின் அடி தாங்கியதுமே, அதிர்ந்து பார்த்தவளின் கண்களில் அவளையும்
அறியாது மீண்டும் கண்ணீர் துளிகள் துளிர்த்திட, நொடிப் பொழுதே தங்கம்மை அப்படி
திகைத்து நின்றது.
அடுத்த நொடி எங்கிருந்து தான்
அவளுக்கு அப்படியொரு வேகம் வந்ததோ, “என்னை அடிப்பியா நீ...”என்று அவனின் சட்டையை
கொத்தாய் பிடித்து தன்னருகே இழுத்து நிறுத்தியவள்,
“உன்னை திருப்பி அடிக்க...
“தங்கம்மை இதென்ன இப்படி பண்ற..”
என்றபடி தீனாவும் பின்னோடு செல்ல, அவளோ அப்போதும் விசும்பிக்கொண்டு தான்
இருந்தாள்.
“என்ன தங்கம்மை இது..” என்று தீனா
கேட்க,
‘பார்த்தா தெரியலையா??!!’ என்று
பார்க்க, “ம்ம்ச் இப்படி பார்த்தா என்ன அர்த்தம்..” என்றவன், அவள் அங்கிருந்த
கட்டிலில் அமர்ந்திருக்க, அவனோ அங்கேயே கீழே அமர,
“மேல வந்து உக்காருங்க..” என்றாள்
விசும்பளோடு.
“இது நீ இங்க தனியா வந்து படுக்குறப்போ
தெரியலையா??” என்றான்...
தங்கம்மை – 9
தங்கம்மைக்கு
தீனா ஏன் இத்தனை நேரம் அழைக்கவில்லை என்று யோசனை இருந்தாலும், வெகு நாளைக்கு பிறகு
பிறந்த வீட்டிற்கு வந்திருப்பதால் அம்மா அண்ணன் அண்ணியோடு பேசிக்கொண்டு இருந்தாள்.
பாரிஜாதத்திற்கு
மகளின் முகத்தினில் இப்போது இருக்கும் தெளிவு கண்டு நிம்மதி.
அன்று
அவள் போனில் அழவும், என்னவோ ஏதோ என்று எண்ணித்தான் அங்கே போனார்....
அத்தியாயம் – 2
“தங்கம் நல்லாருக்கியா டா??!!” என்று அம்மா பாரிஜாதம்
கேட்டதற்கு,
“ம்ம் நல்லாருக்கேன்மா..” என்றுதான் சொன்னாள்.
ஆனால் அதை சொல்வதற்குள் ஒரு பிரளயமே நடந்தேறியது
அவளுள். இதுநாள் வரைக்கும் அம்மாவிடம் எதையும் மறைத்ததே இல்லை. பொய் சொல்லும்
சூழல் எல்லாம் இதுவரை அவளின் வாழ்வில் வந்ததேயில்லை. ஆனால் இனி அப்படி இருந்திட
முடியாது என்பது அவளுக்கு உறுதியாய் தெரிந்துபோனது. அதுவும்...
தங்கம்மை – 10
தங்கம்மை நினைத்தது போல் அத்தனை எளிதாய்
எதையும் சமாளிக்க முடியவில்லை. வேலைக்கு ஆள் இருந்தாலும் கூட, அனைத்துமே அவள் முன்
நின்று பார்க்க வேண்டியதாய் இருந்தது. முன் போல நினைத்த நேரத்திற்கு எல்லாம்
தீனாவோடு பேசவும் முடியவில்லை.
அவனுக்கும் அங்கே அவனின் வேலைகள் இழுத்துக்கொண்டன.
பழைய குப்பைகளை எல்லாம் இப்போது நினைக்கவும் தீனாவிற்கு நேரமில்லை. யாருக்காகவும்
எதற்காகவும் காலமும்...
தங்கம்மை – சரயு
அத்தியாயம் – 1
“தங்கம்மை... தங்கம்மை..” என்று அழைப்பு வர, மடித்துக்கொண்டு இருந்த துணிகளை அப்படியே சோபாவின் ஒரு ஓரத்தில் நகர்த்தி வைத்துவிட்டு,
“இதோ வர்றேன் அத்தை..” என்றபடி போனாள், கூடவே அவள் அணிந்திருந்த மெட்டியின் ஒலியும்.
அறையை விட்டு வெளியேறிய போது அவனையும் திரும்பிப் பார்த்துவிட்டு போனது போல் இருந்தது. அவன்.. தீனதயாளன்.....
தங்கம்மை – 8
இரண்டு வாரம் ஆகியிருந்தது
தீனதயாளன் சென்னை சென்று. அனைத்தும் நன்றாகிடும் என்ற எண்ணம் இருவருக்கும் வந்த
நேரம், மீண்டும் ஒரு மனக்குழப்பம் வந்திட, தீனா அவனுக்குள் சுருண்டு கொண்டான்.
தங்கம்மைக்கு என்ன கேட்க என்று எதுவும் விளங்கவில்லை.
இன்னமும் அவன் தன் கடந்த காலத்தை
பற்றி அவளிடம் பேசும் அளவு எல்லாம் எதுவும் வரவில்லை.. உடல் மட்டுமே...